தமிழ் கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- இயற்கை

    தனிமைக் காலம் i) செங்கால் நாராய் செங்கால் நாராய் எத்திசையில் மகிழம்பூக்களைத் தேடித் தேடி ஒருவன் மருகி முத்தமிடுகிறானோ எத்திசையில் தாழை மடல்களைக் கொண்டொருவன் தனிமைக்குக் காவல் அமைக்கிறானோ எத்திசையிலொருவன் ஒரு மீத சேலையைப் போர்த்திக்கொண்டு கண்ணயர்ந்திருக்கிறானோ தயங்காமல் அவனருகில் செல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கண்டராதித்தன்

    வளர் இளம் பருவம் நெகுண்டுயர்ந்த இளம் பெண்கள் இருவர் விளையன் தோட்டத்தில் இடும்பன் பூசைக்கு பத்திர இலைகளைக் காவிக்கொண்டிருந்தார்கள் சுற்றிலும் நல்லது கெட்டது குறித்த அம்மாவின் சொலவடை காட்டுச் சில்வண்டைப்போல பம்மிக்கொண்டிருந்தது நல்லது நமுட்டுச் சிரிப்போடு குறுக்கும் நெடுக்குமாக கடந்தது ஒருத்தி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- சௌவி

    உதிரும் இலை மேய்ந்துவிட்டு வந்து வெயிலுக்கு இளைப்பாறிக்கொண்டிருக்கும் மாடுகளின் மேல் உதிர்ந்துகொண்டிருக்கும் வேப்ப மர இலைகளில் ஒரு இலையாக நானிருக்கிறேன் மாடுகள் எழுந்துபோகையில் சில இலைகள் மாட்டின் முதுகிலமர்ந்து மாடுகளோடு போய்விட்டன அந்தியில் கோலம்போடுவதற்காக வாசல் கூட்டுகையில் சில இலைகள் குப்பைகளாகி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ஏ.நஸ்புள்ளாஹ் 

    i) தனிமை நிரம்பிய வெளிச்சத்தில் இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதன் வலப்புறமும் இடப்புறமும் வயலின் கணத்திற்குக் கணம் நடனமிடுகிறது. பியர் வெகு அபூர்வமாக குறைந்து கொண்டே செல்கிறது இழுத்துத் தள்ளிய சிகரெட் புகையின் நீள் வளையம் சுவரில் டாவின்ஸின் ஓவியமாய் கூடி…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ப.தனஞ்செயன்

    i) எதுவுமே இல்லாமல் என் அருகில் அமர்ந்தது அந்தப்பறவை அதற்கு வயதாகிவிட்டது ஆனாலும் பறந்துதான் ஆகவேண்டும் பறத்தல் இன்றும் இளமையாகவே இருக்கிறது அந்தப்பறவைக்கு. காற்றோடு இசைத்த அதன் இறகில் என் ஒரு துளி மூச்சுகாற்றை அனைத்து கனிந்தது அதன் சிறகு. சிறகு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- வருணன்

    மிக நீண்டதொரு நாள் உங்களுக்குத் தெரியுமா? என் வாழ்நாளின் மிக நீண்டதொரு நாள் பதினெட்டு மணிநேரம் பதிமூன்று நிமிடங்கள் உடையதாய் இருந்தது யாதொன்றும் செய்யாத அந்நாளில் தான் என் வாழ்நாளில் செய்ய நினைந்திருந்த சகலத்தையும் செய்தேன் கனவும் நினைவும், உறக்கமும் விழிப்பும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- கரிகாலன்

    பகல் உனக்குத்தர வேறென்ன இருக்கிறது எனது பார்வையின் வெப்பத்தால் இதன் ஆம்பல்கள் பழுத்துவிட்டன எனது பாடல்களின் துயரத்தில் இதன் தும்பிகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது எனது பெருமூச்சின் வேகத்தில் இதன் இலைகள் உதிர்ந்துவிட்டன நீ கையளித்துப் போன பகல் ஒரு வாதை அதை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- நுற்பவினைஞன்

    முளைக்கவிடுவது எதற்காகவோ? சீமைக்கருவேலங்களுக்கு இடையே செவ்வனே விரைகிறது பாதை பனை மரத்தின் கீழாக திரும்புமது மொட்டைக்கிணற்றை தாண்டுகிறது பின் ஆற்றில் இறங்கியேறி அடைகிறது ஊர்த்தெருவை அங்கிருந்து ஒன்றரை மைல்களில் சேரித்தெருவின் நடுப்பகுதியை இத்தனை காத தூரம் அன்னநடை போட்டுவந்த பறவை சட்டென…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- வழிப்போக்கன்

    குரூரம் பசி தீர்ந்த பூனையின் மென் பாதங்களில் மறைந்திருக்கும் கூர் நகங்களில் படிந்துக் கிடக்கிறது இன்னொரு உயிரின் அபரிமிதமான எச்சங்கள். ********* புராதான எதிரி உயிர்களின் புராதான எதிரி பசி உயிர்களின் புராதான போர் பசியை ஜெயித்தல் சிறியவர் பெரியவர் என்ற…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Kamaladevi

    கவிதைகள்-கமலதேவி

    நிலை தூயது என்பது தனித்தது பயனற்றது ஐயத்திற்குரியது. சில நேரங்களில் ஒவ்வாமையானது. மலையின் உச்சியிலோ மண்ணின் அடியிலோ கடலின் ஆழத்திலோ… அது அந்தியின் முதல் விண்மீன் என மிகவும் தனித்தது. பகலிற்கானதுமல்ல.. இரவிற்கானதுமல்ல.. தூயவை என்றுமே ஒரு குழந்தையின் உறக்கச்சிரிப்பென இந்த…

    மேலும் வாசிக்க
Back to top button