தொடர்
-
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 7
கரவாஜியோ அத்தாலியில் லம்பார்டி பகுதியில் இருக்கும் ஒரு நகரம் கரவாஜியோ. மிலான் நகரில்1576 ல் பரவியக் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க வந்த பல குடும்பங்களில் ஒன்றுதான் மிக்கேலாஞ்சலோ மேரிஸி த கரவாஜியோவினுடையது. கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) பாணியிலானவை என்று வகைப்படுத்துகிறார்கள்.…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 5
நாயக பிம்பமற்ற நாயகன் ஒரு கதாப்பாத்திரத்தை கதையின் நாயகன் என்று நம்ப வைக்க என்னவெல்லாம் செய்யப்படுகிறது? மற்ற அனைவரையும்விட அந்தக் குறிப்பிட்ட பாத்திரம் உடல் வலிமையிலும் மன வலிமையிலும் உயர்ந்ததாக இருக்கும். யாரும் எளிதில் செய்ய இயலாத செயல்களை அசாத்தியமாக செய்து…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 4
திமிங்கலத்தின் வாயில் நாற்பது வினாடிகள் டோல்கீனின் சமகாலத்தவராக இருந்தவர் சி. எஸ். லூயிஸ் (C. S. Lewis). இருவரும் ஆக்ஸ்வோர்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள். டோல்கீனுக்கு பேசும் திறன் சற்றே குறைவு. ஆனால் லூயிஸ் மிகச் சிறந்த பேச்சாளர். இருவரின் விரிவுரைகளையும்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 3
நஃபரீன் மொழி பேசிய கடைசி மனிதன் O Naffarínos cutá vu navru cangor luttos ca vúna tiéranar, dana maga tíer ce vru encá vún’ farta once ya merúta vúna maxt’ amámen. தொடர்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 2
ஒளியும் நிழலும் ஓவியங்களைப் பார்ப்பது எனக்கு தியானம் செய்வதற்கு சமம். தமிழில் ஓவியங்கள் குறித்து எழுதிய முக்கியமானவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். சிற்பமும் ஓவியமும் தன்னை எப்படி ஒரு பார்வையாளனிடம் வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதை ஒருமுறை ஏஸ்.ரா அழகாகக் கூறினார். எப்படி மனிதர்கள் முதல்…
மேலும் வாசிக்க -
அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 1
பிறழ்வின் கலைஞன் புதியத் தொடர் வழியாக உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. மேற்குலக வாழ்க்கையில் ஒரே சமயம் வசீகரமும் ஒவ்வாமையும் இருந்துகொண்டேயிருக்கிறது. புதுமைப்பித்தனின் கதை மாந்தர்களைப் போலவே எப்படியாவது தாய்நாடு சென்றுவிட வேண்டும் என்ற நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருக்கிறது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இபோலாச்சி; 11 – நவீனா அமரன்
உலகம் முழுமைக்கும் இதுவரை நிகழ்ந்த பெண்ணிய செயல்பாடுகளை வரலாற்று ஆய்வாளர்கள் நான்கு அலைகளாகப் பிரிக்கின்றனர். பண்டைய தமிழ், கிரேக்க, ரோமானிய மற்றும் ஜெர்மானியப் பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளில் சமகாலப் பெண்ணியக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தாலும், பெண்ணியம் என்பது கருத்துருவாக்கம் பெற்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 22 – பாலகணேஷ்
பஞ்சுவிரட்டு உருவானது! தினமலரில் பணி செய்து கொண்டிருந்த முகநூல் நண்பரொருவர் ஒருநாள் என்னை அழைத்தார். “எங்க நாளிதழ் சார்பா தாமரை பப்ளிகேஷன்ஸ்ன்னு ஒண்ணு ஆரமிச்சிருக்கோம். மாத நாவல்கள் வெளியிடலாம்னு ஐடியா இருக்கு. உங்களால ஒரு நாவல் தர முடியுமா..? ஆபீஸ் வந்தீங்கன்னாப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 09 – கிருபாநந்தினி
கடல்குருவி இதன் அறிவியல் பெயர் Hydrobates monorhis; இதன் ஆங்கிலப் பெயர் Swinhoe’s Storm-petrel. Robert Swinhoe என்பவர் 1867 ஆம் ஆண்டு இப்பறவையைப் பற்றி முதன் முறையாக விவரித்தவர். அதனால் அவருடைய பெயரையே வைத்துள்ளனர். ராபர்ட் சிவினோ கல்கத்தாவில் பிறந்தவர்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 03 – கமலதேவி
மானுட ஆடல் மனிதர்களுக்குள்ளான உறவும், அன்பும், உதாசீனமும் என்றைக்கும் புரிந்து கொள்ள முடியாத, விடைசொல்ல முடியாத உணர்வுகளாகவே உள்ளன. ஏன் ஒருவரை வெறுக்கிறோம் அல்லது நேசிக்கிறோம் என்பதற்கு சரியான பதில் இல்லை. இது நம்முடைய அறிவு என்ற நிலையில் இருந்து நழுவிய…
மேலும் வாசிக்க