ம.இல.நடராசன்

  • இணைய இதழ்

    ம. இல. நடராசன் கவிதைகள்

    எப்போதுமே நீங்கள் ஒரு தேநீரை அருந்தும் கணம் தனியாக இருப்பதில்லை யாரோ உங்களை அறிந்த ஒருவர் ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். *** உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும் ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    விடுதலை இலையுதிர் காலம் வர வர குரங்கு மனிதனானது போல நாங்கள் அனைவரும் உதிரப்போகும் சருகுகளாக மாறிக் கொண்டே இருந்தோம். எங்களுக்கு நல்லதெல்லாம் முதலில் இலை உதிரப் போகும் மரத்தில் காய்ந்து போன இலையாக போய்ச் சேர்வதே. பருவத்தின் முதல் தென்றலென…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதை- ம.இல.நடராசன்

    மாயக்கண்ணாடி உங்கள், என் அருகில் ஒரு மாயக்கண்ணாடி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் கண்ணாடிக்குள் உங்களை, என்னைப் போலவே ஒரு உருவம் ஒளிந்து கிடக்கிறது. ஆனால், அது வெறும் உங்கள், என் பிம்பம் தான். நீங்களும் நானும் தவறென்று செய்ய மறுப்பதைச்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    தவிப்பு ஆரத்தழுவும் போதெல்லாம் பிரிவைப் பற்றியே பேசுகிறாய். முத்தங்கள் இடுகையில் இதுவே கடைசியாக இருக்குமென்று சற்று அதிகமாகவே இதழோடு இதழ் உறைந்து கிடக்கிறாய்‌. நடக்கின்ற பொழுதுகளில் கைகளைக் கோர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்து நடக்கிறாய். எப்போதும் யாரோ ஒருவர் என்னை உன்னிடமிருந்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள் – ம.இல.நடராசன்

    இழக்காதது வனாந்திரம் நிறைந்த ஜீவன்கள் அற்ற ஒரு பெருமலையின் கும்மிருட்டு சிறு குகைக்குள்ளேயே தனிமையோடு தினமும் என் பொழுதுகள் நகர்கின்றன. ஆம், உணர்தலைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்து விட்டேன் என்றே தோன்றுகிறது… அனைத்தையும். மழைத்துளி வானம் பூக்கள் உங்கள் நட்பு…

    மேலும் வாசிக்க
Back to top button