யுவா
-
சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் 21 – யுவா
21. புதிய அரசாங்கம் ‘தொம்… தொம்… தொம்’ முரசுவின் உற்சாக முழக்கம் அரண்மனையின் ஒரு பக்கம் இருந்த பாதாளச் சிறைசாலைக்குள்ளும் ஒலித்தது. ‘’கேட்கிறதா மந்திரி கிழமே…’’ என்று தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்தவாறு கடுப்புடன் பேசினான் கம்பீரன். ‘’என் செவிகளுக்கு எந்தக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – 10
10. பள்ளத்தாக்கு போர் ‘’அக்கா… இந்த ஆலோசனைக் கூட்டம் ஒழுங்காக நடக்கும் என்று கருதுகிறீர்களா?’’ என்று கேட்டான் குழலன். ஒற்றையடிப் பாதையில் சூறாவளியைச் செலுத்திக்கொண்டு இருந்த நட்சத்திரா, ‘’ஒழுங்காக நடக்கும் வகையில் நாம் மாற்ற வேண்டும் குழலா’’ என்றாள். நட்சத்திராவுக்குப் பின்னால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 7
புதிய பாடசாலை நிலப்பிரபுக்கள், மந்திரி, தளபதி வாழ்கிற அந்த மாளிகை வீதி விழாக்கோலம் பூண்டிருந்தது. வருடத்தின் பல நாட்கள் அந்தப் பகுதியில் கோலாகலமாக விழாக்கள் நடக்கும்தான். ஆனால், இன்று நடப்பது வித்தியாசமான விழா. ‘’பரவாயில்லையே… உங்கள் உரைகல்லால் ஒரு உருப்படியான விஷயம்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 6
பாடசாலை அவலம் ‘’பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது? பழுதான நிலையில் பாடசாலை… புனரமைக்கும் காலம் எப்போது?’’ குழலனின் குரல் செவிகளுக்குள் நுழைய கண்களைத் திறந்தார் சிங்கமுகன். ‘ம்… இந்த வாரத்தின் விடியலும் இவன் குரலில்தானா? போன வாரத்தின் பிரச்சனையே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 5
மர்ம மனிதன் ’’நான்… நான்… எங்கே இருக்கிறேன்?’’ என்று மெல்ல கண்களைத் திறந்தபடி கேட்ட சிங்கமுகன், அரண்மனையில் தனது கட்டிலில் படுத்திருந்தார். ‘’ம்… சுரங்கக் கொள்ளையர்களைப் பிடித்துவிட்டு களைப்போடு உறங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்று கிண்டலான கிளியோமித்ரா குரல் கேட்டது. நன்றாகக் கண்களைத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 4
நள்ளிரவு நாடகம் “மன்னா… எனக்கு ஒரு சந்தேகம்… கேட்கலாமா?” நள்ளிரவு நாழிகையில் மாறுவேடத்தில் புரவியில் பயணித்தவாறு கேட்டார் மந்திரி நிலாமதி சந்திரன். “கேளுங்க மந்திரியாரே” என்றார் சிங்கமுகன். “சூர்யனை எதற்காக இன்று மாலையே வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்? அவனும் இருந்தால் உங்களுக்கு உதவியாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 3
மாறுவேடப் பயணம் ’’இந்த நேரத்தில் என்ன அலங்காரம் வேண்டியிருக்கிறது?’’ முகம் பார்க்கும் ஆறடி கண்ணாடி எதிரே நின்றிருந்த சிங்கமுகனின் பின்னால் கிளியோமித்ரா குரல் கேட்டது. திரும்பிய சிங்கமுகன், ‘’இது அலங்காரம் இல்லை கிளியோ… மாறுவேடம்’’ என்றார். ‘’அடடே… இந்தப் பிச்சைக்காரர் வேடம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 2
உத்தமன் சிரிப்பு அரிமாபுரி நாட்டுக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒன்று அந்நாட்டின் மலையடிவாரத்தில் இருக்கும் தங்கச் சுரங்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே எடுக்கப்படும் தங்கங்கள் அயல்நாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதனால் அரிமாபுரி நாட்டுக்கு எல்லா நாட்களிலும் வெளிநாட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 1
உரைகல் செய்தி “தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்! இரண்டே வெள்ளிக் காசுகள். தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்!” தூங்கிக்கொண்டிருந்த மன்னர் சிங்கமுகன், இந்தக் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தார். கோபமாகப்…
மேலும் வாசிக்க