வாசகசாலை
-
இணைய இதழ்
பூமர் அங்கிள் – மஞ்சுளா சுவாமிநாதன்
சுந்தர், சமூக வலைதளங்கள் பிரபலமாகாத காலத்தில் வளர்ந்தவன். சுந்தரின் கல்லூரி நாட்களில் இணையமும், மின்அஞ்சலும் அவனுக்கு பரிச்சயமான ஒன்றுதான். பிரவுசிங் சென்டர்கள் சென்று முகமறியா பெண்களோடு கடலை போட கூட ஒரு காலத்தில் முயற்சி செய்திருக்கிறான். ஆனால், இப்படி வளர்ந்த சுந்தருக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்லாம் சரிதான் – இத்ரீஸ் யாக்கூப்
செல்வக்குமார் அண்ணன் எண்ணிலிருந்து அழைப்பு வர, நாளைக்குத்தானே தீபாவளி…? நலம் விசாரிக்க, வாழ்த்து சொல்ல.. வழக்கமா அப்போதுதானே ஃபோன் பண்ணுவார்… இப்போது ஏன் கூப்பிடுகிறார்..? என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுக்கும் யோசனைகளுக்கும் மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்த குழப்பங்களோடே அழைப்பை எடுத்தேன். “சுந்தரு..!…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அடுத்தது யாரோ – ஜெயா சிங்காரவேலு
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே எங்கள் குடும்பத்தில் இரட்டைச் சாவுகளாகவே விழுகிறது. ஒருவர் இறந்து அதே வருடத்திற்குள் இன்னொருவரையும் கூட்டிக் கொண்டு சென்று விடுகிறார். பெரிய தாத்தாவும் மாமாவும், அம்மாச்சியும், இன்னொரு மாமாவும், நடு தாத்தாவும் அத்தையும். இப்படி வரிசைக்கட்டி எமன்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பேய்க்கொம்பன் – இராஜலட்சுமி
“தாத்தோவ்.. ஏ.. தாத்தோவ்” என்று சரிவின் மேலிருந்து கத்தும் பேரன் மாரியை நிமிர்ந்து பார்க்கிறார் மாதன் கிழவர். இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையில் அந்த வனப்பிரதேசமே, ’பச்சை பசேல்’ என்று மின்னிக் கொண்டு இருக்கிறது. சரிவில், …
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 11 – யுவா
11. பானை வழக்கு ராணி கிளியோமித்ரா அறையில் இருந்த செவ்வந்திக்கு காவலாளி வந்து விஷயத்தைச் சொல்ல… சற்றும் பதற்றமின்றி அவனுடன் சென்றாள். அரச சபையின் விசாரணைக் கூட்டத்தின் முன்பு நின்று சிங்கமுகனைகைப் பார்த்து வணங்கினாள். ‘’அரசே… அழைத்தீர்களா?’’ ‘’நட்சத்திராவுக்கும் குழலனுக்கும் ஏற்பட்ட…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காலம் கரைக்காத கணங்கள்; 8 – மு.இராமனாதன்
மாஸ்டரும் டீச்சரும் மலையாளிகளும் இவ்வாண்டு ஓணத்தின்போது நான் எர்ணாகுளம் போயிருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த, ஆனால் நான் மறந்து போயிருந்த ஓர் ஆளுமையின் படங்கள் உள்ளூர் நாளிதழ்களில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. அவை எம்.கே.சானு மாஸ்டரின் படங்கள். இரண்டு நாட்களில் வெளியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
மூன்று உலக சிறுவர் கதைகள் – ஷாராஜ்
முன் குறிப்பு: உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளான இவை மொழிபெயர்ப்புகள் அல்ல. இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில வழிப் படைப்புகளின் மறுகூறல் முறையிலான எனது மறுஆக்கங்கள். வாழ்வின் நோக்கம் அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
சொர்க்கம் – கோ.புண்ணியவான்
மேக்குச்சியில் வரிசையாக மூன்று லயன்கள் இருந்தன. அதற்கு எதிர்த்தாற் போல் செம்மண் சாலை சொர்க்கத்தை நோக்கி ஓடும். இந்த மூன்று லயன்களில் மாமாவின் வீடு முதல் லயத்தில் கடைசி வீடு. லயத்திலிருந்து கிட்டதட்ட நூறு மீட்டர் தூரத்தில்தான் சொர்க்கம் என்று காரணப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
காப்பின்னா…….பேஷ் பேஷ் – கே.ரவிஷங்கர்
விடிகாலையில் தினமும் முழிப்பு வந்து விடுகிறது. இதற்கு, ‘வேலைக்காரி முழிப்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார் அனந்தராம அய்யர். வேலைக்காரி கலையரசி முதல் வேலையாக இவர் வீட்டிற்குத்தான் வருவார். காரணம், ‘நீங்க ஒண்டியா கீறீங்க. அத்தோட பெரிசு அய்யிரு வூடுங்கள்ல கால்ல சுறுசுறுப்பா…
மேலும் வாசிக்க