வாசகசாலை

  • இணைய இதழ்

    வந்தட்டி – ரக்‌ஷன் கிருத்திக்

    பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஓரிரு பரிட்சைகள் மட்டுமே மீதமிருந்தது. அணைக்கட்டுகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் குளம் இன்னுமே நிரம்பிய நிலையிலதான் இருந்தது. இந்த கோடை விடுமுறை முழுவதையும் குளியல் போட்டே கழித்துவிட வேண்டியதுதான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரிமோட் – இமாம் அத்னான்

    மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே  கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். – எபேசியர் (5:22) ‘ஹேய் டார்லிங்க், எனக்கொரு டீ’ எனப் படுக்கை அறைக்குள் இருந்து அவனின் குரல் பாய்ந்து வந்தது. இது இரண்டாவது முறை. முன்னறையில் டீவி ரிமோட்டைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு அவன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குற்றமும் மன்னிப்பும் – இதயா ஏசுராஜ்

    வாசல் திரைச்சீலை இங்கும் அங்குமாக அலைமோதி ஆர்பாட்டம் பண்ணி பிறகு சரெலெனக் குறுகிப் பிணைந்து நேர்கோடாகி மேலெழும்பி நின்று ஒரு ஸர்ப்பமாக அவளை ஏறிட்டது. அதை அலட்சியமாக இடது புறங்கையால் தள்ளிவிட்டு இரட்டைக் கதவை அறைந்து சாத்தித் தாழிட்டாள். யார் சொல்லுக்கோ…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தீரா வலி….  – ரவிச்சந்திரன் அரவிந்தன்

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 21

    இந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது ஆரோவில்லில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் அராத்து ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார். நான் அமெரிக்கா பற்றிக் கூறுவதும், மற்றவர்கள் அமெரிக்கா பற்றிக் கூறுவதும் வேறுவேறான தகவல்களாக இருப்பதாகச் சொன்னார். புலம்பெயர்ந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    இரவின் ஆன்மா (தமிழ் கஜல்) எத்தனை இதயங்கள் விழுந்து கிடக்கின்றன நீ வரும் பாதையில்… காதலின் அம்புநுனி பாதம் தைக்காமல் பார்த்து நட நின் முகத்தைப் பிரதிபலித்துச் சிவக்கும் இதயங்கள் உன் பார்வையில் தீயாடித் தீர்த்து உன் கூந்தலின் நிறமாகும் நீயிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுபி கவிதைகள்

    யாரோ செய்த வன்மங்கள் யாரோ செய்த புறக்கணிப்புகள் யாரோ தோண்டிய குழிகள் நினைவுச்சுரங்கத்தின் கோடாரி ஒலியாக நாளங்களில் வெட்ட வெட்ட காலொடிந்த புறா ஒன்றின் நெடுநேர முனகல் சத்தம் காதில் ஒலிக்க ஒலிக்க நான் அதைத் தாண்டுகிறேன் எந்தக் குற்றவுணர்வுமற்று அந்தப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    மிச்சமிருக்கிறது ஒரு நாழி மிச்சமிருக்கிறது ஒரு நாழி அசாதாரணமான நிகழ்வு ஒன்றுக்காக அல்லது ‘சும்மா’ யென எல்லோரும் எளிதில் கடந்து போகிற நிகழ்வு ஒன்றுக்காக மிச்சமிருக்கிறது ஒரு நாழி. *** அந்த ஓவியம் முற்றுப்பெற மேலும் சில கோடுகள் கிறுக்கப்பட வேண்டும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மணிமீ கவிதைகள்

    கலைத்துவிடாதீர்கள்  கயிற்றுக் கட்டிலை சுவற்றில் சாய்த்துவிட்டு தலைக்கு வைத்திருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வேப்பங்குச்சியைப் பல்லுக்குக் கொடுத்துவிட்டு வயல்வெளியில் நடந்து பம்புசெட்டில் நீராடித் திரும்பும் வழியில் தேநீர்க்கடையொன்றில் பசியாறிப் பழகியவர்களை நலம் விசாரிக்கும் கனவொன்றைக் கண்டுகொண்டிருக்கிறேன் காலிங் பெல் அழுத்திக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேன்மொழி அசோக் கவிதைகள்     

    தனியன் பொசுக்கு பொசுக்கென கோபம் மட்டும் வராமலிருந்திருந்தால் இந்நேரம் கூட்டாஞ்சோறு பொங்கி ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டிருப்பார்கள் இப்படி வெந்தும் வேகமாலும் பொங்கி தான் பொங்கியதை தானே அள்ளித் தின்னும் கொடுமை நேர்ந்திருக்காது. *** கொள்ளைக்கூட்டத்தினர் சதா தேடி அலைந்துகொண்டே…

    மேலும் வாசிக்க
Back to top button