கட்டுரைகள்
-
Dec- 2023 -1 December
தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை; நூலறிமுகம் – கோ. பாரதிமோகன்
‘ஹை கூ’ கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அது, ‘ரெங்கா’ எனும் மரபு வடிவ தளைத் தொடர்கவிதையின் கண்ணிகளாய்ப் பின்னிக் கிடந்தது. ஜென்னின் மூலம், போதிதர்மரிலிருந்து வேரரும்பியது. ஜென் கவிதைகள், தியானத்தின் விழிப்பு நிலையிலிருந்து…
மேலும் வாசிக்க -
1 December
பேரழிவின் ஆவணம் – ர. பிரியதர்ஷினி
மனிதர்கள் எப்பொழுதுமே கதைகளைச் சுற்றியும், கதைகளாகவும் வாழ்கின்றனர். பெரும்பாலான கதைகள் இறந்த காலத்திலே கேட்டதாக ஞாபகம். சில கதைகள் உண்மை கதையாகவும் சில கதைகள் உவமையாகவும் இருக்கின்றன. இந்தத் தொடர் The Railway Men: The Untold Story of Bhopal…
மேலும் வாசிக்க -
Nov- 2023 -2 November
KILLERS OF THE FLOWER MOON – பாலைவன லாந்தர்
டேவிட் க்ரான் எழுதிய THE KILLERS OF THE FLOWER MOON (THE OSAGE MURDERS AND THE BIRTH OF FBI) என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். 1920ல் ஓசேஜ் என்னுமிடத்தில் ஓசேஜ் என்றழைக்கப்படும் செவ்விந்தியர்கள் வெள்ளை…
மேலும் வாசிக்க -
Oct- 2023 -16 October
தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா
எழுத்தாளர் சித்ரன் எழுதிய ‘பொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த…
மேலும் வாசிக்க -
16 October
அகமேந்தி (குறுங்கவிதைகள்) நூல் மதிப்புரை – Dr ஜலீலா முஸம்மில்
‘காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்‘ என்பார் எமர்சன். ‘கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்‘ என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட ஓர் இன்பக்கவளம் என்றால்…
மேலும் வாசிக்க -
16 October
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்
நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில்…
மேலும் வாசிக்க -
2 October
மு. இராமனாதன் எழுதிய ‘கிழக்கும் மேற்கும்’ – ஓர் அறிமுகம் – நளினா இராஜேந்திரன்
அனைவருக்கும் மாலை வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கிறது இலக்கிய வட்டக் கூட்டம். ஹாங்காங்கில் 1884-ஆம் ஆண்டுக்குப் பிறகான பெரும் மழை பொழிந்திருக்கிறது. இதற்கிடையிலும் அறிவித்தபடி கூட்டம் நடக்கிறது. அரங்கு நிரம்பியிருக்கிறது. அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இன்று மு.…
மேலும் வாசிக்க -
Sep- 2023 -17 September
எல்வின் கண்ட பழங்குடி மக்கள் – நூல் வாசிப்பனுபவம் – அமில்
இயல்பிலே மனிதனுக்கு அவனை சுற்றியுள்ள பிணைப்புகள் அதிகம். அவை மிக இயற்கையாகவே அவனுடைய பிறப்பிலிருந்தே பிணைந்து வந்தவை. உதாரணமாக குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்றவைகள். சுயமான தேடல் ஏற்படாதவரை மனிதன் இவற்றை தாண்டி யோசிப்பது கடினம். தேடல் வந்த பிறகு தான்…
மேலும் வாசிக்க -
4 September
மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது. கவிதைகள் அனைத்தையும்…
மேலும் வாசிக்க -
4 September
காடு அவனை வென்றது – ஜெய்சங்கர்
புத்தகத் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் பதற்றம் ஒன்று பெருகி நெஞ்சில் அலையடிக்கின்றது. இவ்வளவு புத்தகங்களா என்ற மலைப்பும், இவற்றிற்கிடையில் நாமும் நூல் எழுதி வெளியிட ஆசை கொள்ள வேண்டுமா? இங்கே குவிந்துள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கிடையே கலந்து தொலைந்து போய் விடுமே, என்ற…
மேலும் வாசிக்க