கட்டுரைகள்
-
Jun- 2024 -19 June
பெட்ரோல்ட் பிரெக்டின் ’கலிலியோ’ – பொது ‘உண்மைகளுக்கு’ மத்தியில் ஒரு உண்மை – முஜ்ஜம்மில்
பெட்ரோல்ட் பிரெக்ட் (Betrolt brecht) என்ற ஜெர்மானிய நாடகாசிரியர் எழுதிய ‘கலிலியோ கலிலி’ என்ற நாடகம் மிக முக்கியமானது. இந்நாடகம் தமிழில் தி.கா.சதாசிவம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் கலிலியோவின் வாழ்க்கை பற்றிய வரலாற்று நாடகமாகும். நாடகம் நிகழும்…
மேலும் வாசிக்க -
May- 2024 -19 May
லாபட்டா லேடீஸ் – ராணி கணேஷ்
இந்தப் படத்தைக் குறித்த நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? ஏன் பரவலாக எல்லோராலும் பாரட்டப்படுகிறது? மனைவியைத் தொலைத்து விட்டு/ மாற்றி விட்டு தேடுவதுதான் கதை. ஏனெனில் தன் மனைவி என நினைத்து வேறொரு…
மேலும் வாசிக்க -
1 May
சிந்து சீனுவின், ‘பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர்’ நாவல் அறிமுகம் – சுப்ரபாரதிமணியன்
ஓர் இனக்குழு மேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பது…
மேலும் வாசிக்க -
1 May
மீராவின் யூதாஸ்கள் – இந்திரா ராஜமாணிக்கம்
தாஸ் மீது பிரேமாவுக்குக் காதல் எப்படி வந்ததென்று அதிகம் யோசிக்கத் தேவையில்லை. சித்திரவதை முகாமில் விசாரணை அதிகாரியாக இருந்த பிரேமாவின் அப்பா, நெருக்கடி காலத்திற்குப் பிறகு சாதாரண கான்ஸ்டபிளாக வேலை பார்க்க மனமின்றி ராஜினாமா செய்துவிட்டு, பழக்கதோசத்தில் தன் மனைவியையும் ஐந்து…
மேலும் வாசிக்க -
1 May
கல்யாண்ஜியின், ‘மேலும் கீழும் பறந்தபடி’ – கவிதைத் தொகுப்பு அறிமுகம் – ப.தாணப்பன்
நாம் பெரும்பாலும் சாமானியம் என்று எண்ணுவதும் அனிச்சையாகவோ, பழக்கமாகவோ, கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமல் கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, சின்னச் சின்ன அழகுகளை, மிகச்சிறிய நுட்பங்களை, ஒரு ஓவியனின் கண் கொண்டு பார்ப்பதற்கும் அவதானிப்பதற்குமான விழிப்பையும் தருவது கல்யாண்ஜியின் கவிதைகள் என்று அவரை…
மேலும் வாசிக்க -
Apr- 2024 -16 April
‘துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்’; கே.பாலமுருகனின், ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவம் – பிருத்விராஜூ
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே, ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு…
மேலும் வாசிக்க -
16 April
புதினக் கொள்கைகள் – நாகரத்தினம் கிருஷ்ணா
« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொட முடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட? » –…
மேலும் வாசிக்க -
16 April
இன்ஸ்பெக்டர் ரிஷி – ராணி கணேஷ்
பத்து எபிசோட்களை கொண்ட விறுவிறுப்பான திரில்லர் வெப்சீரிஸ் / வலைத்தொடர். பதறி திடுக்கிட வைக்கும் காட்டுவாசிகளின் வழிபாட்டு முறையாக, அவர்கள் கூட்டமாய் கொடுமையான முறையில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் ஆரம்பிக்கும் கதை வனவாசிகளின் பிரச்சனையை பேசப்போகிறது என்பதை அங்கேயே உணர்த்தி…
மேலும் வாசிக்க -
16 April
கொஞ்சம் வானமும், நிறைய மலைகளும். பயணக்கட்டுரை – ஜெய்சங்கர்
காலத்தையும் தொலைவையும் தமக்குள்ளே சுருட்டி வைத்துள்ள மலைகளில் அலையும் போது அன்றாடத் துன்பங்கள் எவையும் நினைவில் முன்வந்து நின்று பயமுறுத்துவதில்லை. சுயத்தைத் தூக்கிக் கொண்டு தலை நோக வாழும் வாழ்வினை சில நாட்களேனும் தள்ளி வைக்க வேண்டியாவது மலைகளை, வனங்களைத் தேடி…
மேலும் வாசிக்க -
1 April
கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் – புதியமாதவி
கவிஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன், இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை பரிமாண சிக்கலிலிருந்து விடுபடுகிறான். அவன் ஆளுமையை புற உலகு தீர்மானிப்பதில்லை. அண்மையில் வாசித்த…
மேலும் வாசிக்க