கட்டுரைகள்
-
Aug- 2020 -7 August
கே.வி ஷைலஜாவின் “முத்தியம்மா” – அ.திருவாசகம்.
கே.வி.ஷைலஜாவின் `முத்தியம்மா’ என்ற நூல் புனைவுக் கதைகள் அல்ல; சாமானிய மனிதர்கள் மற்றும் மாபெரும் ஆளுமைகளின் வாழ்வியல் தொடர்புடையது. ஆழமான உணர்ச்சிகளின் உயிரோட்டமாய் அமைந்துள்ளது இந்த நூல். நடிகர் மம்முட்டி தொடங்கி நா.முத்துக்குமார் வரை தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை…
மேலும் வாசிக்க -
7 August
அந்தோன் செகாவின் `ஆறாவது வார்டு’ நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
உன் தத்துவம்: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. என் கேள்வி: யாருக்கு ? உன் தத்துவம்: எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். என் கேள்வி: இதை மட்டும் நம்பி நாங்கள்…
மேலும் வாசிக்க -
7 August
ஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்
ஆப்பிள் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் பல முகங்களில் ரெனே மாகரிட்டே முகமும் ஒன்று. அவர் வரைந்த பல ஓவியங்களில் ஆப்பிள் ஒரு குறியீடாக இருக்கும். குறிப்பாக, பச்சை நிற ஆப்பிள். அவர் வரைந்த ஒரு ஆப்பிள்தான் தற்போது இயங்கிவரும் ஆப்பிள்…
மேலும் வாசிக்க -
3 August
DARK வலைத் தொடர் : இயற்பியலில் தோய்ந்த புனைவு – வருணன்
’காலநதி’ எனும் பதத்தின் பின்னணியில் இருப்பது காலம் குறித்த நமது புரிதலே. ’காலம் எப்பொழுதும் முன்னோக்கி மட்டுமே, அதாவது ஒற்றைத் திசையில் மட்டுமே செல்லக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாலேயே காலத்தை நதியென உருவகம் செய்கிறோம். நதி ஒரு போதும் பின்னால்…
மேலும் வாசிக்க -
Jul- 2020 -19 July
சித்த மருத்துவம்: பிணி தீர்க்கும் மரபின் வரலாறும் அறிவியலும் – பிரபாகரன்
மொழிபெயர்ப்புக் கட்டுரை ஆங்கிலம் : ந.வினோத் குமார் தமிழில் : பிரபாகரன் ஒவ்வொரு முறையும் மேற்குலக நாடுகள் இந்தியாவை, பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டும் மந்திரவாதிகள் மற்றும் ஃபக்கீர்களின் நிலமாக சித்தரிக்கும்பொழுது, பெரும்பாலான மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குற்றம்…
மேலும் வாசிக்க -
18 July
மச்சடோ டி ஆசிஸ் எழுதிய “மனநல மருத்துவர்” நூல் வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்
“பைத்தியக்காரர்களின் கூடாரம்” தலைப்பை வைத்து இது ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரை என்று நினைத்து விட வேண்டாம். அதிலும் முக்கியமாக ஆள்கிறவர்களையும், ஆள்கிறவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறவர்களையும் பற்றியது அல்ல. அதையும் மீறி இந்தத் தலைப்பில் அரசியல் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக…
மேலும் வாசிக்க -
18 July
“பூதக் கதைகள்” – ‘தப்பாட்’ ஹிந்தி திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கிருஷ்ணபிரசாத்
காதலன் காதலிக்குள் இருக்கும் கமிட் செய்யப்படாத காதலும், கணவன் மனைவிக்குள் இருக்கும் கமிட்டட் காதலும் ஒன்றுதானா? வெவ்வேறா? எது காதல்? ப்ரேக்-அப் நடக்குற அன்னைக்கு எதுவுமே புதுசா முடிவாகுறது இல்ல. ஆறேழு சந்திப்புகளுக்கு முன்னாடியே அவளோட இனி பழகுறது toxicனு மனசுக்குப்…
மேலும் வாசிக்க -
17 July
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க -
4 July
“எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படனுமா..?” – ஜி.செல்வா
பெருநகர சென்னை மாநகராட்சி, 77 வது வட்டம், கேசவப் பிள்ளை பூங்கா பேருந்து நிலையத்தின் இருக்கையில் பழைய டிஜிட்டல் பேனரை விரிப்பாகப் பயன்படுத்தி உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டும் இருக்கிறார் சுமார் 65 வயதுடைய பாலம்மாள். அவருக்கான வீடு எங்கே? அவர்…
மேலும் வாசிக்க -
4 July
துப்பறியும் க்ளாசிக் மலையாள சினிமாக்கள்..! – சாண்டில்யன் ராஜு
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ”பெண்குயின்” திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே சைக்கோ படங்களை, துப்பறியும் படங்களை, அவற்றின் கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எத்தனையோ கொலைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் சின்னச்…
மேலும் வாசிக்க