கவிதைகள்

  • Aug- 2020 -
    22 August

    கவிதைகள்- நந்தாகுமாரன்

    இலை ரேகை ஜோசியம் தலையகல மஞ்சள் செம்பருத்தியின் யோனியில் கிடக்கிறது என் மனம் மகரந்தச் சேர்க்கையின் மயக்கத்தில் நீள அலகு வெண்கொக்கின் நடுவிழியில் கிடக்கிறது உன் பார்வை இன்னும் காமத்தைச் சொல்லாத தயக்கத்தில் உருளைவிழி புல்நுனித் தும்பியின் செவிநுனியில் நகர்கிறது கருப்பு…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- யாழ் எஸ் ராகவன்

    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெருநகரம்கருப்பு துணி போர்த்திய நேரம் வானவில் உடுத்தியிருந்த முதியவளின் புன்னகை ஆயசம் நிறைந்தது பேரம் முடிந்த சம்போகத்தின் தடையாக தொங்கியபடி வெளிச்சம் கசிகிறது சோடியம் விளக்கு கூடுதலாக வருமானம் எதிர்பார்த்த ஆட்டோ ஓட்டுநர் சாவுகிராக்கி ஒருவனின் வாந்தியை…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- பூவிதழ் உமேஷ்

    அவரவர் முகம் சதுரத்தின் மீது ஒரு சிலுவை விழுந்ததும் உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின ஒன்றில் தேவன் ஒன்றில் சாத்தான் மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்- ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர் சிலுவையை அருகிலிருந்த வட்டத்தின் மீது…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- அமுதசாந்தி

    ஓயாது பேசிய இதழ்களுக்கு உரையாட மொழி தீர்ந்திற்று காரணமறியா நிராகரிப்பின் காயங்களுக்கு மருந்தில்லை உன் விருப்பம் எதுவாயினும் மறுதலித்து பழக்கமில்லை அவ்வாறே பிரிந்திட்டாலும் ஓங்கியடிக்கும் நினைவலையில் உடைந்து ஒதுங்குகிறது மனம் தொட்டுத் தீண்டிய கரங்கள் என்றாவது எனை நோக்கி நீளுமென்ற நப்பாசையில்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- இரா.கவியரசு

    கண்ணாடிச் சில்லுகள் பிம்பம் 1. வறண்ட கிணற்றில் தள்ளாடியபடியே ஏறுகிறது வாளி கற்களில் மோதி இழுபடும் ஓசை அறவே பிடிக்கவில்லை கொம்புடைந்த மாட்டுக்கு முட்டிக் காயம் செய்த வேப்பமரம் பூக்களைக் கொட்டுகிறது தோலை அலங்கரிக்கும் கடிமணம் பிடிக்காமல் தூரத்திலிருந்து விரட்டும் முதியவர்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- செ.கார்த்திகா

    அம்மாக்களை மாமியார்களை சம்பளமில்லா ஆயம்மாக்களாக ஆக்கிக்கொள்ளும் பாசக்காரப் பிள்ளைகள் இலவச அரிசியை விலைக்கு விற்றுவிடுகிற கண்ணம்மக்கா தன் வீட்டு பூவை அடுத்தவர் பறித்து விடக்கூடாதென்றே தவறாது பறித்து தொடுத்து விடுகிற ராமாத்தாள் பெரியம்மா பேச்சு சாதுர்யத்திலேயே பொய்யை உண்மையாக்கிவிடுகிற முத்தம்மா பால்காரர்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- கவிதைக்காரன் இளங்கோ

    போதம் நொறுங்கி.. ராட்சஸ தயவில் விதிர்த்திருந்த அறையின் நடுக்கம் இனியும் மட்டுப்படுவதாக இல்லை இரண்டு அனுபவங்களுக்கு ஊடே பரிமாற்றம் கண்ட சொற்களின் அமைதி யுகாந்திர எல்லைக் கடந்து வெம்மை கூட்டுகின்றது திறந்திருக்கும் யன்னல் வழியே சென்றுவிட்ட மனத்தின் மொழியைக் கவ்விப் பறந்திருந்த…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- ரேவா

    நம்பிக்கொண்டதின் உள்ளொளிக் கூடு இருப்பதாய் காண்பித்த ஒத்துழைப்பு அத்தனை உறுதியாக இல்லாத தோற்றத்தால் பிழை கூட்டி நயம் செய்கிறது காத்திருப்பின் பெயராகி இருப்பு கரைகிற காலத்தின் மேல் எழுதிக்கொண்ட வாத்சல்யத்தின் இருமுனை வழிக்குள் பிறழ்கிற இடைவெளி தூக்கிச் சுமக்கிறது நம்பிக்கொண்டிருந்த தோள்…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- இரா‌.பூபாலன்

    மலையுச்சியில் அமர்ந்தபடி தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். யாருடன் பேசுகிறாய் என்றார்கள் என்னுடன் தான் என்றது மலை பாவம் அவர்களுக்கு அது கேட்கவில்லை பொருட்படுத்தாது சிரித்தபடிக் கிளம்பிவிட்டார்கள் விநோதப் பார்வைகளை தங்களோடே எடுத்துக் கொண்டு, பிறகொரு முறை நீங்கள் வந்தால் இந்தப் பள்ளத்தாக்கின் பச்சை…

    மேலும் வாசிக்க
  • 22 August

    கவிதைகள்- வா.மு.கோமு

    துக்கத்தின் தனிமை என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் எனத்தான் நினைக்கிறேன்! வெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். நான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான். ஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி கிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும் சென்று வந்தவன் தான்…

    மேலும் வாசிக்க
Back to top button