கவிதைகள்
-
Jun- 2020 -5 June
கவிதைகள்- ஏ.நஸ்புள்ளாஹ்
i) தனிமை நிரம்பிய வெளிச்சத்தில் இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதன் வலப்புறமும் இடப்புறமும் வயலின் கணத்திற்குக் கணம் நடனமிடுகிறது. பியர் வெகு அபூர்வமாக குறைந்து கொண்டே செல்கிறது இழுத்துத் தள்ளிய சிகரெட் புகையின் நீள் வளையம் சுவரில் டாவின்ஸின் ஓவியமாய் கூடி…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- மித்ரா அழகுவேல்
மூன்று வீடுகள் நான்காம் முறையாகக் கூடிப் பிரிந்த பின் வாகாய் உடல் பரப்பித் தளர்கிறாள் தலைவி அந்தி மந்தாரைச் செடியொன்று அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது தீடீரென்று உள்ளொளி துலங்க மிணுங்கும் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் முதல்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- பானுமதி.ந
தேடித் தேடி நானும் நாங்களும் கையுடனும் காலுடனும் வந்தது இந்த நிலம்தான். வயிறும் வைத்து அதில் அனலும் வைத்தவன் தொழிலைப் பாதியில் விட்டுவிட்டான். நான் கிழக்கென அவன் வடக்கென உவன் மேற்கென இவன் தெற்கென அன்னை இட்ட தீயை அணைக்க அலைந்தோம்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- ப.தனஞ்செயன்
i) எதுவுமே இல்லாமல் என் அருகில் அமர்ந்தது அந்தப்பறவை அதற்கு வயதாகிவிட்டது ஆனாலும் பறந்துதான் ஆகவேண்டும் பறத்தல் இன்றும் இளமையாகவே இருக்கிறது அந்தப்பறவைக்கு. காற்றோடு இசைத்த அதன் இறகில் என் ஒரு துளி மூச்சுகாற்றை அனைத்து கனிந்தது அதன் சிறகு. சிறகு…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- கனிமொழி.ஜி
கடல் i) நிலத்தின் எல்லா ஒளியையும் நிறுத்தி விடும்போது கடல், யாருமற்ற அறையில் ஒரு பேரிளம்பெண்ணைப் போல உடலைத் தளர்த்தி மல்லாந்து படுத்திருக்கிறது… சின்னஞ்சிறு ஒளிக்கீற்றைக்கண்டாலும் மீண்டும் இறக்கைகளை அசைத்து அசைத்து பறக்கத் துவங்குகிறது. ********** ii) இரைந்திரைந்து அலையும் கடல்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- வருணன்
மிக நீண்டதொரு நாள் உங்களுக்குத் தெரியுமா? என் வாழ்நாளின் மிக நீண்டதொரு நாள் பதினெட்டு மணிநேரம் பதிமூன்று நிமிடங்கள் உடையதாய் இருந்தது யாதொன்றும் செய்யாத அந்நாளில் தான் என் வாழ்நாளில் செய்ய நினைந்திருந்த சகலத்தையும் செய்தேன் கனவும் நினைவும், உறக்கமும் விழிப்பும்…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- கரிகாலன்
பகல் உனக்குத்தர வேறென்ன இருக்கிறது எனது பார்வையின் வெப்பத்தால் இதன் ஆம்பல்கள் பழுத்துவிட்டன எனது பாடல்களின் துயரத்தில் இதன் தும்பிகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது எனது பெருமூச்சின் வேகத்தில் இதன் இலைகள் உதிர்ந்துவிட்டன நீ கையளித்துப் போன பகல் ஒரு வாதை அதை…
மேலும் வாசிக்க -
5 June
மொழிபெயர்ப்பு கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி
மலையாள மூலம்:ஸ்ரீஜித் பெரும்தச்சன் ஆங்கிலம்: லீனா சந்திரன் தமிழில்: கு.அ.தமிழ்மொழி விளக்குகள் வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கையில், வெளிச்ச ஆறு வீதியில் கண்கள் சொல்கின்றன உங்களிடம்: ஒருபோதும் எந்த வாளையும் வெளிச்சத்தினால் உருவாக்காதீர்கள் அல்லது வாளே வெளிச்சமாகட்டும் உங்கள் கண்களை மூடாதீர்கள் வெளிச்சத்தில் ஓ!…
மேலும் வாசிக்க -
5 June
கவிதைகள்- ஜீவன் பென்னி
நம் தேசம் இன்னும் நிறைய்ய அடிமைகளையே உருவாக்குகிறது. i) நாம் நிலக்கரிகளை வெட்டத்துவங்கினோம் சுரங்கங்களைப் பெருக்கினோம் இரும்புத்தாதுக்களை பிளந்து எடுத்தோம் அதன் வழியே தான் வனங்களையும் அதன் பழங்குடிகளையும் மூர்க்கமாகப் பிரித்தோம். இப்போது யுரேனியச் சுரங்கங்களும் அதிகரித்திருக்கின்றன ஆழ்துளை எண்ணெய் கிணறுகளும்…
மேலும் வாசிக்க -
May- 2020 -21 May
கவிதைகள்- நுற்பவினைஞன்
முளைக்கவிடுவது எதற்காகவோ? சீமைக்கருவேலங்களுக்கு இடையே செவ்வனே விரைகிறது பாதை பனை மரத்தின் கீழாக திரும்புமது மொட்டைக்கிணற்றை தாண்டுகிறது பின் ஆற்றில் இறங்கியேறி அடைகிறது ஊர்த்தெருவை அங்கிருந்து ஒன்றரை மைல்களில் சேரித்தெருவின் நடுப்பகுதியை இத்தனை காத தூரம் அன்னநடை போட்டுவந்த பறவை சட்டென…
மேலும் வாசிக்க