கவிதைகள்

  • May- 2020 -
    21 May
    Jeevan benny

    கவிதைகள்- ஜீவன் பென்னி

    இன்னும் தொடங்கிடாத கடலின் கரை 1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள் மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு. அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன. 2.…

    மேலும் வாசிக்க
  • 20 May

    கவிதைகள்- வழிப்போக்கன்

    குரூரம் பசி தீர்ந்த பூனையின் மென் பாதங்களில் மறைந்திருக்கும் கூர் நகங்களில் படிந்துக் கிடக்கிறது இன்னொரு உயிரின் அபரிமிதமான எச்சங்கள். ********* புராதான எதிரி உயிர்களின் புராதான எதிரி பசி உயிர்களின் புராதான போர் பசியை ஜெயித்தல் சிறியவர் பெரியவர் என்ற…

    மேலும் வாசிக்க
  • 20 May

    கவிதைகள்- வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

    கூழாங்கற்களிடம் பேசாதீர்கள் அடுக்கி வைத்து அழகு பார்ப்போம் ஆற்று நீர் அளவை அளக்க… நதியோடிய நீரில் புதைந்த கற்கள் மெல்ல வரும் வெயிலாடும் வெளிபோல.. ஆழமான இடத்தில் அழுத்தி வைப்போம் கல்லை தூணாகவே செய்து… வருடா வருடம் வழியும் நீர் ஆற்றை…

    மேலும் வாசிக்க
  • 20 May
    Kamaladevi

    கவிதைகள்-கமலதேவி

    நிலை தூயது என்பது தனித்தது பயனற்றது ஐயத்திற்குரியது. சில நேரங்களில் ஒவ்வாமையானது. மலையின் உச்சியிலோ மண்ணின் அடியிலோ கடலின் ஆழத்திலோ… அது அந்தியின் முதல் விண்மீன் என மிகவும் தனித்தது. பகலிற்கானதுமல்ல.. இரவிற்கானதுமல்ல.. தூயவை என்றுமே ஒரு குழந்தையின் உறக்கச்சிரிப்பென இந்த…

    மேலும் வாசிக்க
  • 19 May

    கவிதைகள்- வருணன்

    1) நைஸ் DP துயிலெழும் இருபதாம் நூற்றாண்டுச் சிற்றோடை கரையோரம் விளையாடிய சிறுவர்களின் காலடித் தடங்களை மடித்து வைத்திருக்கிற அலமாரியைப் பார்த்தவாறு கண் விழிக்கிறது. தேநீர் சுவைத்தபடி மனக்கலக்கத்தில் இலக்கற்று கற்களைத் தன்னுள் சுண்டிய இளைஞனின் முகத்தை எதிரொளிக்கிறது. சிறுமியர் கட்டிய…

    மேலும் வாசிக்க
  • 19 May
    anandhi

    கவிதைகள்- ஆனந்தி ராமகிருஷ்ணன்

    கோடை! இந்த மாநகர சாலைகளின் உச்சிப் பொழுதில் அங்கும் இங்கும் சூரியக் கற்றைகள் விக்கித்து அலைந்து மக்கள் வற்றிய வியப்போடு கண்திறவா சிசுவானது பின் யோசித்து ஓர் வீட்டின் சாளரத்தை ஊடுருவ சங்கேதக் குறிப்புகளோடு அமர்ந்திருக்கின்றது அப்போது சட்டெனக் கடந்த மனிதனை…

    மேலும் வாசிக்க
  • 19 May
    Ramprasath

    கவிதைகள்- ராம்பிரசாத்

    1) ஹல்கின் நிர்பந்தங்கள் ஹல்க் யார் என்பதில் ஹல்க் உள்பட பலருக்கும் குழப்பங்கள் இருக்கிறது…. ஹல்க்கை பார்த்துவிட்டு சிலர், ‘ஹல்க் ஏன் இத்தனை குள்ளமாக இருக்கிறான்?” என்கிறார்கள்… ஹல்கின் நிறத்தைப் பார்த்துவிட்டுச் சிலர் ‘மனித ரூபத்தில் பாசி வளர்ந்திருக்கிறது’ என்கிறார்கள்… ஹல்க்…

    மேலும் வாசிக்க
  • 19 May

    தொடர்பற்றவைகளால் நெய்த காழகம்

    1. ஓட்டுக்கண்ணாடி வழி ஊடுருவிய சூரியன் அம்மாவின் இடத்தை பிடித்துக்கொண்டது பொழுதுசாய்வதற்குள் ஒற்றைச் சேலையை நெய்தது வாரநாள் முடிவில் வரவுசெலவு கணக்கு தீர்க்க அப்பன் கொண்டுபோன சேலையிலொன்று காணமல்போனது சூரியன்மீது சந்தேகம் சந்தேகம் உண்மையானது ஆம், அன்று சூரியகிரகணம். 2. பாண்டிநாட்டில்…

    மேலும் வாசிக்க
  • 19 May

    கொரோனா கால வரிகளும், கோடுகளும்

    கவிதை 1: சற்றும் இறக்கி வைக்கமுடியாமல் மடியில் அவ்வளவு கனத்துடன் அமர்ந்திருக்கும் காலத்தின் தலையை சற்று தடவி தந்தால் இடுப்பில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு முலைப்பால் கேட்கிறது சரி போகட்டும் என நெஞ்சோடு புதைத்தால் வயிறு முட்டப் பால் குடித்த குழந்தையின்…

    மேலும் வாசிக்க
  • 6 May

    கவிதைகள்- திருமூ

    1) சியர்ஸ் __________ அவளின் மெல்லிடைபோல் வளைந்து நெளிந்த அக்கண்ணாடித் தம்ளருக்குள் அடர்சிகப்பில் மிளிரும் கருந்திராட்சை ரசத்தினுள் ஒரு இரும்புப் பிடியின் கைக்கொண்டு சின்னஞ்சிறு பனிக்கட்டியை ‘தொபக்’கென்ற சத்தமெழும்படியாய்ப் போடுகிறேன் வர்ண விளக்குகள் விட்டுவிட்டு ஒளிரும் இக்கிளப்பின் பேரோசையில் உதிக்கும் இன்றைய…

    மேலும் வாசிக்க
Back to top button