மொழிபெயர்ப்புகள்
-
May- 2024 -18 May
ஷூஜி டெரயாமா கவிதைகள் – தமிழில்; க.மோகனரங்கன்
1இறந்துபோனஎன் தந்தையின் காலணிஅளவை அறிந்த ஒருவர்என்னைப் பார்க்கஒருநாள் வந்தார்விபரீதக் கனவில். 2என்னுள்இருண்ட வீடு ஒன்றுள்ளதுநான் விளக்கைத் துடைக்கும்போதுஒரு பையன்வளைந்த முழங்கால்களுடன்அங்கே தூங்குகிறான். 3விற்கப்பட்டுவிட்டநெல் வயலுக்குகுளிர்கால இரவில்தனியாக வந்தவன்என் அம்மாவின்கருஞ்சிவப்பு வண்ணச் சீப்பைகுழி தோண்டிப் புதைக்கிறேன். 4குமுறும் அலைகளின் ஒசைநெருக்கமாக ஒலிக்கும்பரண் மீது…
மேலும் வாசிக்க -
1 May
பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி
நானா நார்சிசஸ்? நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோமண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கானஉற்சாகத்தில் குலுங்குகிறதுநீராவிப் பனிமூட்டங்களோமலைமேலுள்ள அலங்கோலமானமாயபூதங்களைப் போல மிதக்கின்றனபின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்பச்சை வண்ணமிடுகின்றனஎனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்தொங்க விடப்பட்டவாறுஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,நான்…
மேலும் வாசிக்க -
Apr- 2024 -16 April
எழுபது வயது மரம் – ஹிந்தில்: டாக்டர். ஊர்மிளா ஷிரிஷ்; ஆங்கிலத்தில்: ரிதுபர்ணா முகர்ஜி; தமிழில் – ஏ.நஸ்புள்ளாஹ்
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெற்று நிலமாக இருந்தது. கரடுமுரடான வயல்வெளியில் இன்னும் மண் குவிந்து கிடந்தது. ஆங்காங்கே சில கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு ஒரு காலத்தில் முப்பது நாற்பது குடும்பங்கள் வாழ்ந்ததாக மக்களின் மூலம் அறியமுடிந்தது. சாதி, மதம், இனம்…
மேலும் வாசிக்க -
Mar- 2024 -16 March
ஒஸாகி ஹொசாய் கவிதைகள் (ஹைக்கூ) – தமிழில்; நந்தாகுமாரன்
மூங்கில் இலைகள் சலசலத்துக் கொண்டேயிருக்கின்றன மாலை மறைந்த வயலில், என் காலடிச் சுவடுகள். ***** கடற்கரையைத் திரும்பிப் பார்க்கிறேன், ஒரு காலடிச் சுவடு கூட இல்லை. ***** இருமும்போது கூட நான் தனிமையில்தான் இருக்கிறேன். ***** தகிக்கும் வானின் கீழ்தரையில் வீழ்ந்து…
மேலும் வாசிக்க -
16 March
நக்னமுனி கவிதைகள் – தெலுங்கிலிருந்து தமிழில்; ஸ்ரீனிவாஸ் தெப்பல
பொழுது குத்தி எழுப்புவதற்கு முன்பாகவேமெலிந்த காளைகள் பின்தொடரதோளில் ஏரைச் சுமந்துவயலுக்குச் செல்லும் ஒவ்வொரு விவசாயியும்சிலுவையைச் சுமந்து செல்லும்யேசுவைப் போல்தோன்றுவான் ஆம்நான் கொலையைப் பற்றித்தான் கூறுகிறேன் இறுதி விருந்தில்தன்னைக் காட்டிக்கொடுக்கபோவது யாரென்றுஇயேசுவுக்குத் தெரியும் கொலைகாரர்கள் யாரென்றுஎனக்குத் தெரியும்பழியைச் சற்று நேரம் கடலின் மீது…
மேலும் வாசிக்க -
16 March
சர்வாதிகாரி மற்றும் கவிதை – போர்ச்சுகீஸ் மொழியில்: ஜோவோ செர்குவேரா – ஆங்கிலத்தில்: கிறிஸ் மிங்கே – தமிழில்: ஏ.நஸ்புள்ளாஹ்
சர்வாதிகாரி தேசத்தின் நிலை குறித்து கவலைப்பட்டான். மக்கள் நிம்மதியற்று இருக்கிறார்கள், வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்துவிட்டார்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வதந்திகள் வந்தன. ஏன் இப்படி நடந்தது என்று சர்வாதிகாரிக்குப் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் மக்களை நன்றாகவே கவனித்துக் கொண்டான்,…
மேலும் வாசிக்க -
16 March
ஞாபகத்தின் இடுக்குகளில் – அரபியில்; ஃபௌஸியா ரஷீத் – தமிழில்; எம். ரிஷான் ஷெரீப்
அவனது பூரித்த முகம் அவளை அச்சுறுத்தியது. அவனது பார்வை தனது உடலில் எங்கெல்லாம் அலைபாய்கிறது என்பதை அவள் கவனிக்கவில்லை. காற்றில் எறியப்பட்ட சருகைப் போல ஓடத் தயாரானாள் அவள். ‘இவனும் என்னை அடிப்பான். இவன் ஒன்றும் மற்ற ஆண்களிடமிருந்து வேறுபட்டவன் அல்ல!’…
மேலும் வாசிக்க -
2 March
ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்
நகரத்திற்குள் அமைந்த நகரம் நகரத்திற்குள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அந்த இருள் நகரத்திற்குள்எல்லாம் தனித்தனியாக இருக்கின்றனகட்டிடங்கள் இல்லைகூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்அங்குள்ள குழந்தைகள் அறியவில்லைகுழந்தைகளும் உடை அணிகிறார்கள் என நிற்ககாகிதத்தில் நடக்கின்றனஅங்குள்ள பள்ளிக்கூடங்கள்அங்குள்ள மருத்துவமனைகள் நகரத்தின் உள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அங்கே இருக்கின்றனபயங்கரமான தெருக்கள்பலாத்காரம்…
மேலும் வாசிக்க -
Jan- 2024 -22 January
கமலாதாஸ் கவிதைகள் – தமிழில்; பா.முரளி கிருஷ்ணன்
ஓர் அறிமுகம் (An Introduction) அரசியல் தெரியாது எனக்கு.என்றாலும், அதிகாரத்திலிருப்பவர்களின்பெயரெல்லாம் தெரியும். அவற்றை நான் கிழமைகளின் பெயரைப் போலவும்மாதங்களின் பெயரைப் போலவும்தினம் பலமுறை சொல்லிக் கொள்ள முடியும்.நேருவிலிருந்து தொடங்குகிறேன். நான் இந்தியன். கரும்புச் சர்க்கரை நிறம்.மலபாரில் பிறந்தவள். மூன்று மொழிகளில் பேசவும்,இரண்டில்…
மேலும் வாசிக்க -
5 January
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலர்விழி
அவன் அழைக்கப்பட்டான் அவன் அழைக்கப்பட்டான்மொகமத் ஸீயப் என்றுஅமீர்களின்தேசாந்திரிகளின்தற்கொலைக்கு முயல்பவர்களின்வழித்தோன்றலாய்ஏனென்றால் அவனுக்குஒரு நாடு இருந்ததில்லைஅவன் பிரான்சை நேசித்தான்ஆதலால் அவனது பெயரை மாற்றினான்அவன் வீரன்ஆனால் பிரஞ்சுக்காரன் அல்லமேலும் அவனுக்குத் தெரியவில்லைஎப்படி வாழ்வதன்றுநீங்கள் காபி பருகியபடிகேட்ட குரானின் கோஷத்தைஅவனுடைய அந்தக் கூடாரத்திலிருந்து வெகு தொலைவில்மேலும் அகதிமையின்…
மேலும் வாசிக்க