சிறுகதைகள்

  • May- 2024 -
    1 May

    ஊற்றுக்கண் – ந.சிவநேசன்

    மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. என்னமோ தப்பாகவே படுகிறது அவனுக்கு. இதற்கு முன்பும் நிறைய தடவை இப்படித் தோன்றியிருக்கிறது. தனக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடப்பதாகவும் தான் மட்டுமே தரித்திரம் சூழ வாழ்கிறோமென்றும் ஒரு எண்ணம் அடிக்கடி வந்து போகிறது. யாரிடமாவது சொல்லி…

    மேலும் வாசிக்க
  • 1 May

    கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்

    “வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’ வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன்.…

    மேலும் வாசிக்க
  • Apr- 2024 -
    16 April

    ஆல்பம் – ரம்யா அருண் ராயன்

    அம்மா மிளகு ரசத்துக்கு அம்மியில் தட்டி எடுத்துவிட்டாள் போலிருக்கிறது, ரசமே வைத்துவிட்டது போல் வீடெல்லாம் நிறைகிறது மணம். எவ்வளவு பெரிய நகரத்தில் குடியேறி, எத்தனை நட்சத்திரம் உள்ள உணவகத்தில் உண்டாலும், அம்மாவின் இந்த தட்டுரசத்துக்கு ஈடுஇணையே கிடையாது. வாசத்தால் இழுபட்டது போல்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    திரை – ப்ரிம்யா கிராஸ்வின்

    “கேமரா ரோலிங்… டேக் ஃபைவ்… ஆக்சன்!” இயக்குநரின் கரகரத்த குரல் உரத்து முழங்க, சூழல் மொத்தமும் அசைவின்றி உரைந்தது. “வெரம் வயத்தோடே போவாமே, ஒரு வாய் கஞ்சிய குஷ்ட்டு போ மாம்மா…” உதட்டின் இயற்கை நிறத்திலேயே பூசப்பட்டிருந்த சாயம் கலைந்துவிடாமல் மிழற்றினாள்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    கணங்கள் – ஹேமா ஜெய்

    அன்று அதிகாலை வெகு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது கண்மணிக்கு. நன்கு உறங்கவேண்டுமென்றுதான் கணவனுக்கும் மகளுக்கும் நேற்றிரவே உணவு சமைத்து கட்டியும் வைத்திருந்தாள். எனினும் இப்போது சுணக்கம் சற்றுமில்லாத, மஞ்சள் வெளிச்சம் படிந்த வானம் போல உறக்கம் சுத்தமாகத் துலங்கியிருந்தது. இது வழக்கம்தான்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    இளன் – பெருமாள்முருகன்

    பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    கிளை தாவும் வேதாளங்கள் – ஜனநேசன்

    ‘அவசரப்பட்டு தப்பான தொழிலில் இறங்கிட்டோமோ’, சேகர் மனதுக்குள் குமைந்தான். ஜீன்ஸ் பேன்ட்டும், டெனிம் சர்ட்டுமாக செமையாக உலாத்தினோம்; கம்ப்யூட்டர் முன்னால உட்கார்ந்து உலகையே கலக்கினோம். இன்னும் ரெண்டுமாசம் பொறுத்திருந்திருக்கலாம். அவசரப்பட்டு காய்கறி வண்டி தள்ளி விற்று வயிற்று பிழைப்பை ஒட்டுறதுமில்லாமல், ஒரு…

    மேலும் வாசிக்க
  • 16 April

    மலரினும் மெலிது – தேஜூ சிவன்

    ஓவியாஆஆஆஆ. சசியின் குரல் 95dBஐத் தாண்ட அவள் மேஜை மீதிருந்த போன்சாய் மர இலைகள் மெலிதாக நடுங்கின, கூடவே கண்ணாடி டம்ளரில் நிரம்பியிருந்த நீரில் சின்ன சின்ன வட்டங்கள் தோன்றின. ஹே சசி.. ஏன் இப்படி காட்டுக்கத்தல் போடறே சொல்லி அருகில்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    பாத்திரங்கள் – கா.ரபீக் ராஜா

    பேருந்து நிலையத்தின் அன்றைய நாள் முடிவில் நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. சுகந்தி நன்கு கால் நீட்டிக்கொண்டு போயிலை மென்று கொண்டிருந்தாள். அவளை பாபு சற்று கிண்டல் தொனியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை குறித்த முழு சந்தேகம் சுகந்தி அறிவாள்.…

    மேலும் வாசிக்க
  • 16 April

    மணல் – இத்ரீஸ் யாக்கூப்

    அதிகாலை மணி நான்கு இருக்கும்.  செய்யது, படலைத் திறந்துக்கொண்டு வீட்டின் முன்முற்றம் வழியே உள்ளே நுழைவதைக் கண்டதும், முத்துப்பொண்ணு இளம் காற்றுத் தீண்டி வெடித்தெழுந்த பஞ்சாக அவனை வரவேற்க வாசலுக்கு ஓடி வந்தாள். “வந்திட்டியளா மச்சா..! இன்னைக்கே பெருநாள்ங்கிறதால, அறிவிப்புக் கேட்டு…

    மேலும் வாசிக்க
Back to top button