சிறுகதைகள்
-
May- 2020 -6 May
எதிர்வீடு- தீனதயாளன்
1. “நல்ல பாட்டு சார்” என்று சொல்லி ஒலியைச் சிறிது கூட்டி வைத்தான் சுமன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான். ஆனால் இன்று என் கவனம் அதில் செல்லவில்லை. “முதல் சரணத்துக்கு முன்னாடி வர வீணை இசை என்னமா இருக்கு?…
மேலும் வாசிக்க -
5 May
மப்பு – ம.காமுத்துரை
“சாராயம் குடிக்கிறவனெல்லா கெட்டவனாய்யா?” சங்கரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார் முத்துக்காளை. கழுத்தில் பாம்பாய்ச் சுற்றியிருந்த ஜரிகைக்கரை அங்கவஸ்திரம் கொண்டு முகம் துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தார். அரளிப் புதரை அண்டியிருந்த துவை கல்லின் மேல் கால் வைத்து பட்டியக்கல்லில் முதுகைச் சாய்த்திருந்தனர்…
மேலும் வாசிக்க -
5 May
ஒரு புகைப்படம், சில வாசனைகள்- வண்ணதாசன்
சோமு இல்லை. வேறு யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். சுந்தரத்திற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. திறந்த பெண்ணுக்கும் இவரைப் பார்த்ததும் ஒரு சிறு தயக்கமும் கூச்சமும் வந்திருந்தது. நைட்டியைக் கீழ்ப் பக்கமாக நெஞ்சுப் பகுதியில் இழுத்துவிட்டுக் கொண்டு, பாதி கதவைத்…
மேலும் வாசிக்க -
Apr- 2020 -21 April
கற்சிற்பங்கள்
காரிலிருந்து இறங்கி, மனையைப் பார்த்தேன். ஐம்பதடி அகலம், நூறு அடி நீளம். மொத்தம் ஐயாயிரத்து சொச்சம் சதுரடி. நகரின் மையத்தில் இடத்தில் லட்டு போல் வந்து மாட்டிக் கொண்ட இடம். முன்பக்கம் மரத்திலான சட்டங்களை வைத்து கதவு செய்து மாட்டியிருந்தார்கள். அது…
மேலும் வாசிக்க -
21 April
பியூலாவின் மந்திரக்கோல்
சங்கரனுக்கு கடுப்பாக வந்தது. படுக்கையிலிருந்தபடியே ஜன்னலுக்கு வெளியே, தெருவிளக்கின் வெளிச்சத்தில் பெய்யும் மழையை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது அயர்ச்சியாக இருந்திருக்கலாம். ஓட்டுக் கூரையின் மீது சிதறும் மழைத்துளிகளின் இரைச்சல் தூக்கத்திற்கான சூழ்நிலையிலிருந்து அவரைத் தனிமைப்படுத்தியிருந்தது. கண்களை மூடிக் கொண்டால் மழையை இழுத்துப்…
மேலும் வாசிக்க -
21 April
நினைவு
நிலோஷனா – இந்தப் பெயரும் முகமும்தான் இருந்தது அவளை நினைவில் கொள்ள. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மூன்று வருடங்கள் மனதிற்கு மிக நெருக்கமானவை. அவளுடன் பெரிதாகப் பேசியதில்லை என்றாலும் பேசிய சில மணித்துளிகள் என்றும் நெஞ்சில்…
மேலும் வாசிக்க -
21 April
தேநீர் விருந்து
ஐல் ஆஃப் மேன். இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ள குட்டி தீவு. தாம்சன் முதலில் என்னை ஐல் ஆஃப் மேனுக்கு அழைத்த போது கொஞ்சம் பயமாக இருந்தது. பேச ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இவன் என்ன அவனது வீட்டிற்கு டீ பார்ட்டிக்கு…
மேலும் வாசிக்க -
21 April
நீலக்கனல்
ஒடுக்கமான அந்த சின்ன அறைக்குள்ளே பாய், தலையணை, கையொடிந்த சிறிய பீரோ, செங்கல் மற்றும் காலண்டர் அட்டைகள் மேல் வைக்கப்பட்ட அரசு தொலைக்காட்சி, சிறிதும் பெரிதுமாய் நிரம்பிய பைகள் என நான்கு ஓரங்களும் நிறைந்திருந்தன. நடுவே மடித்த சேலைகளில் உறங்கியபடி கைக்குழந்தை.…
மேலும் வாசிக்க -
21 April
பச்சைக்காயம்!
“நான் சத்யவேணியைப் பாக்கப் போறேன்’’ “ஏ…வேணாம்டி… அவ ஒரு அரலூசு. நம்ம சீனியரைக் கூட கடிச்சு வச்சிருக்கா. இதெல்லாம் உனக்கே தெரியும். தெரிஞ்சும் அவளப் பாக்குறதெல்லாம் ரிஸ்க்குதான்.’’ “ என்ன ஆனாலும் பரவால்லடி. நான் பாக்கணும். நோ அதர் சாய்ஸ்’’ அர்ச்சனா…
மேலும் வாசிக்க -
2 April
முடிச்சு போடும்போது ஏன் முகத்தைப் பார்த்தாள்..? – செல்வசாமியன்
அங்கீகாரமாக எடுத்துக்கொள்வதா..? அவமானமாக எடுத்துக்கொள்வதா..? என்று தர்மனுக்குத் தெரியவில்லை. ரோசா சட்டென்று அப்படிக் கேட்டதும் தர்மனுக்கு முதலில் கோபம்தான் பொங்கிக்கொண்டு வந்தது. இனிமேல் அவள் இருக்கும் பக்கமே கால் நீட்டக்கூடாது என்று நினைத்தபடி விறுவிறுவென்று தியேட்டருக்குத் திரும்பி வந்தான். ஆனால்,…
மேலும் வாசிக்க