கடலும் மனிதனும்
-
இணைய இதழ்
கடலும் மனிதனும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 40
தொப்புள்கொடி உறவு கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 39 – நாராயணி சுப்ரமணியன்
செவ்வக வடிவில் ஒரு கடல் மீன்களைத் தொட்டிகளுக்குள் போட்டு வளர்ப்பது பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு பொழுதுபோக்கு. 1369ல் சீனாவின் அரசர் ஒருவர் தங்க மீன்களை வளர்ப்பதற்காகவே மிகப்பெரிய பீங்கான் தொட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை நிறுவினாராம். விநோதமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 38 – நாராயணி சுப்ரமணியன்
மிதக்கும் நகரங்கள் மனித வரலாற்றில் சில வர்க்கப் போக்குகள் விநோதமானவை. விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் தூர தேசங்களுக்குச் செல்லவேண்டுமானால் கப்பல் பயணம் மட்டும்தான் ஒரே வழி. வான்வழிப் பயணம் சாத்தியமானபின்பு அந்த நிலை மாறியது. தங்களது நேரத்தையும் வசதியையும் பொறுத்து மக்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 37 – நாராயணி சுப்ரமணியன்
கழுவும்போதே நழுவும் மீன்கள் முட்டைப் பொடிமாஸ் சேர்த்து இந்த மீனை சமைப்பது டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு வழக்கம். இந்த இனத்தைச் சேர்ந்த சிறிய மீன்களை ஆலிவ் எண்ணெயில் பொரிக்கும் முறை ஸ்பெயினில் பிரபலமானது. இந்த மீனை வைத்து கபிடோன் ஃப்ரிட்டோ என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 36 – நாராயணி சுப்ரமணியன்
உயிருள்ள சோனார்கள் அமெரிக்கக் கடற்படையின் மிக முக்கியமான உறுப்பினர்களாக இவை போற்றப்படுகின்றன. கே-டாக், கத்ரீனா, காஹிலி, மகாய் போன்ற பல பெயர்களில் இவை அமெரிக்காவின் கடற்படையில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இவற்றின் பராமரிப்புக்காகவே பல பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதை ஒரு திட்டமாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதரும்; 35 – நாராயணி சுப்ரமணியன்
தக்கையின்மீது இரண்டு கண்கள் “இன்னொரு முறை நான் முயற்சி செய்வேன் என்று அவன் நினைத்துக்கொண்டான். தனது வலி, உடலில் மீதமிருந்த பலம், எப்போதோ போய்விட்ட பெருமித உணர்வு ஆகிய எல்லாவற்றையும் மீனின் வேதனைக்கு எதிராக நிறுத்தினான். கயிறை வீசி, காலால் அழுத்தி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 30 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் ஏரியா 51 1945ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி. மதியம் 2:10 மணிக்கு, வழக்கமான பயிற்சிகளுக்காக ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து கிளம்புகின்றன ஃப்ளைட் 19 என்று மொத்தமாகப் பெயரிடப்பட்ட ஐந்து அமெரிக்க போர் விமானங்கள். 4 மணிக்கு ஒரு ரேடியோ தகவலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 29 – நாராயணி சுப்ரமணியன்
மீன் மாஃபியா மெக்சிக்கோ கடற்கரைக்கு அருகில் உள்ள கலிஃபோர்னியா வளைகுடாவில் மட்டுமே காணப்படுகிற, ஓங்கில்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கடல் பாலூட்டி இது. இதன் பெயர் Vaquita. உலகிலேயே மிகச்சிறிய வாழிடம் கொண்ட கடல் பாலூட்டி இனம் இதுதான். கலிஃபோர்னியா வளைகுடாவின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 28 – நாராயணி சுப்ரமணியன்
ராஜ மீனின் கறுப்பு முத்துகள் கி.மு நான்காம் நூற்றாண்டு. பண்டைய கிரேக்கத்தில், ராஜ குடும்பத்தினரும் பெரும் செல்வந்தர்களும் மட்டுமே பங்குபெறக்கூடிய ஒரு சொகுசு விருந்திற்கு வந்திருக்கிறீர்கள். திடீரென்று ட்ரெம்பெட் போன்ற இசைக்கருவிகளின் இடி முழக்கம். எல்லாரும் பரபரப்பாகிறார்கள். வாசலைப் பார்க்கிறார்கள். மன்னர்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;18 ’வெள்ளைத் தங்கம்: காலனியாதிக்கத்தின் கடல் வீச்சம்’ – நாராயணி சுப்ரமணியன்
அதன் செல்லப்பெயர் வெள்ளைத் தங்கம். பெரு நாட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு கடல்சார் பொருள் அது. ஆங்கிலப்பெயர் குவானோ (Guano). மக்கள் தொகை அதிகரிக்க, உணவுத்தேவையும் அதிகரித்தபோது, உற்பத்தியைப் பெருக்கி பலருக்கு உணவிடுவதற்கு குவானோ உதவியது. இப்போதைய, தொழில்மயமாக்கப்பட்ட நவீன வேளாண்மைக்கு…
மேலும் வாசிக்க