தமிழ் சிறுகதை

  • சிறுகதைகள்

    ஓவியம்- வளன்

    வாயில் வைத்திருந்த சிகார் புகைந்து கொண்டிருந்தது. தீர்ந்து போன ஒயின் பாட்டில்கள் அந்த அறையில் இங்குமங்குமாகக் கிடந்தன. மெல்லிய செக்காவ்ஸ்கியின் இசை அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவன் எதுவும் வரையப்படாத பிரமாண்ட கேன்வாஸை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கேன்வாஸின் அளவை…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மப்பு – ம.காமுத்துரை

    “சாராயம் குடிக்கிறவனெல்லா கெட்டவனாய்யா?” சங்கரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார் முத்துக்காளை. கழுத்தில் பாம்பாய்ச் சுற்றியிருந்த ஜரிகைக்கரை அங்கவஸ்திரம்  கொண்டு முகம் துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தார். அரளிப் புதரை அண்டியிருந்த துவை கல்லின் மேல் கால் வைத்து பட்டியக்கல்லில் முதுகைச் சாய்த்திருந்தனர்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஒரு புகைப்படம், சில வாசனைகள்- வண்ணதாசன்

    சோமு இல்லை. வேறு யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். சுந்தரத்திற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. திறந்த பெண்ணுக்கும் இவரைப் பார்த்ததும் ஒரு சிறு தயக்கமும் கூச்சமும் வந்திருந்தது. நைட்டியைக் கீழ்ப் பக்கமாக நெஞ்சுப் பகுதியில் இழுத்துவிட்டுக் கொண்டு, பாதி கதவைத்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    selva samiyan

    முடிச்சு போடும்போது ஏன் முகத்தைப் பார்த்தாள்..? – செல்வசாமியன்

      அங்கீகாரமாக எடுத்துக்கொள்வதா..? அவமானமாக எடுத்துக்கொள்வதா..? என்று தர்மனுக்குத்  தெரியவில்லை. ரோசா சட்டென்று அப்படிக் கேட்டதும் தர்மனுக்கு முதலில் கோபம்தான் பொங்கிக்கொண்டு வந்தது.  இனிமேல் அவள் இருக்கும் பக்கமே கால் நீட்டக்கூடாது என்று நினைத்தபடி விறுவிறுவென்று தியேட்டருக்குத் திரும்பி வந்தான். ஆனால்,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    தொற்று – புகழின் செல்வன்

    நண்பகலில் தன் நிறத்தை முற்றிலுமிழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கும் வெய்யோன், அதிகாலையில் அழகிய ஆரஞ்சு வர்ணத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தான். கடலுடன் புணர்ந்து சூரியன் எழுவதற்கும் பஞ்சுப் பொதியிலிருந்து அர்ச்சனா எழுவதற்கும் சரியாகயிருந்தது. குற்ற உணர்ச்சி தலையோங்கியதில் அவள் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். இன்றும் அடிக்கும்…

    மேலும் வாசிக்க
  •   குவாரண்டைன்- தமயந்தி

    வாழ்வின் அத்தனை கதவுகளும் திறந்து ஒரு வெளிச்சம் வந்தால் எத்தனை ஒளி பிராவகமெடுக்குமோ அத்தனை ஒளி அவள் விழியில் இருந்தது. சின்ன மினுக்கட்டான் பூச்சி மினுங்கினாற் போல் அதனுள் ஒரு வெளிச்சமும் நடுவே பரவிய கண்ணீர் கோடுகள் வழி ஒரு நிலா…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    காலக் கோப்பு – கயல்

    ரோஜா நிறத்தில் பெரிய இறக்கைகளை குடை ராட்டினம் போல விரித்து விரித்து விசிறியபடி கொஞ்ச தூரம் தாழ்வாகப் பறந்து தன் சிவப்புக் கால்களை அங்கிருந்த பெரிய மரத்தின் கிளையில் ஊன்றி அமர்ந்தது பறவை. பிறகு சாக்கிரதையாக பாத்திரத்தை வைத்தது. துணி க்ளிப்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    selva samiyan

    நன்றியென்ற நாய் – செல்வசாமியன்

                  அலாரம் அடிக்கும் முன்பே எழுந்துகொண்ட மணி, அலைபேசியில் நேரம் பார்த்தான்… ஐந்து மணியாக பத்து நிமிடங்கள் இருந்தன. இந்நேரத்திற்கெல்லாம் பனிக்கரடியைப்போல தூங்கிக்கொண்டிருப்பான். பின்தூங்கி பின்எழுபவன் என்பதால், எட்டு மணிக்குத்தான் படுக்கையை சுருட்டுவான். முகத்தைக்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கொல்கத்தா- ச.கோ. பிரவீன் ராஜ்

      நான் கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பாக எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்வில் நினைத்தது நடக்காமல் மட்டுமா போகும். நினைக்காதும் நடக்குமல்லவா. அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு பார்கவி அக்கா திருமணத்தின் போது கிடைத்தது. பார்கவி அக்கா – நான்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மரணங்களும் சில கடிகாரங்களும்- மனோஜ்

      ‘இறப்பு’ என்ற வார்த்தையை எப்பொழுது கேட்டாலும், அது என் மனநிலையை சில நிமிடங்கள் பாதிக்கும். சிறு வயதில் இருந்தே இந்த வார்த்தையால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். இறப்பு என்பது என்ன? இறப்பின் வழி நம் எண்ணங்களை அது எங்கு அழைத்துச்…

    மேலும் வாசிக்க
Back to top button