தொடர்
-
இணைய இதழ்
அகமும் புறமும்; 5 – கமலதேவி
தாபதன் ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், பாவை அன்ன குறுந் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்; கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக், கான யானை தந்த விறகின் கடுந் தெறல் செந் தீ வேட்டுப்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 4 – பாலகணேஷ்
கணேஷும், கம்ப்யூட்டரும்! சென்ற அத்தியாயத்தில் சொன்ன, வேலைதேடி மதுரையில் பேயாய் அலைந்து கொண்டிருந்த அதே காலச்சதுரம். வேலைதான் கிடைக்கவில்லையே தவிர, வருமானம் இருந்தது எனக்கு. காலையில வைதீகத்துக்கு அசிஸ்டெண்ட், பிறகு 10 மணிக்கு மேல் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்ல இன்ஸ்ட்ரக்டர், மாலையில 30…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 4 – கமலதேவி
கொற்றவையாக்கும் காதல் முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆ! ஒல்! கூவுவேன் கொல்! அலமர அசைவு வளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே குறுந்தொகை – 28 பாடியவர்: ஔவையார் திணை:…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 30 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் ஏரியா 51 1945ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி. மதியம் 2:10 மணிக்கு, வழக்கமான பயிற்சிகளுக்காக ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து கிளம்புகின்றன ஃப்ளைட் 19 என்று மொத்தமாகப் பெயரிடப்பட்ட ஐந்து அமெரிக்க போர் விமானங்கள். 4 மணிக்கு ஒரு ரேடியோ தகவலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல‘சரக்கு’க் கடை; 3 – பாலகணேஷ்
கணக்கும், பிணக்கும்..! ‘எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு’ அப்டின்னு ஸ்கூல்ல, பாடத்துல படிச்சிருக்கீங்கதானே… அந்த எதிர்வினைங்கறது பூமராங் மாதிரி எப்ப, எத்தனை நாள் கழிச்சுத் திரும்ப வந்து தாக்கும்ங்கறத மட்டும் கணிச்சுச் சொல்றது கஷ்டம். அப்டி என்ன ஆச்சுன்னு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 3 – கமலதேவி
இழப்பின் ஔி அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! புறநானூறு : 112…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
காகங்கள் கரையும் நிலவெளி; 18 – சரோ லாமா
கிரிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி போலந்தின் மிக முக்கியமான இயக்குனர். தொன்னூறுகளில் அவர் இயக்கி வெளியிட்ட Three Colours – Trilogy படங்கள் அவருக்குப் பெரும் சர்வதேச கவனத்தைப் பெற்றுத் தந்தன. அதில் BLUE மற்றும் RED எனக்கு மிகவும் பிடித்த படங்கள். மனிதர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 53
பல’சரக்கு’க் கடை; 2 – பாலகணேஷ்
சிவகாமியின் சபதம்..! கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்!!’ சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு நாவல். இந்தக் கதையைத் திரைப்படமாக்க எம்ஜிஆர் முயற்சி எடுத்து, இயக்குநர் மகேந்திரன் திரைக்கதை எழுதித் தர, அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால், ஏதேதோ காரணங்களால் அந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 2 – கமலதேவி
மொட்டவிழும் கணம் ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 1 – பாலகணேஷ்
சென்னைச் செந்தமிழ்..! தமிழ் மொழியானது கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ் என்று பலவித உச்சரிப்புகளில் பேசப்பட்டு வந்தாலும், அவற்றில் தனித்துவமானது, சென்னைத் தமிழ் போன்று இனிதானது வேறொன்றுமிராது. சென்னைத் தமிழ் என்றால் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கும்…
மேலும் வாசிக்க