இலக்கியம்

  • கவிதைகள்

    யாழ் ராகவன் கவிதைகள்

    எனது வேதனகளை மொழிபெயர்த்து பகர்கிறது அறையின் ஐந்தாவது சுவர் வெறுமையின் கோரம் கடித்த தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம் நிகழின் தூக்குமேடையில் பிசுபிசுத்தபடி நிற்கிறது நிர்வாணம் கலையாத நிழல் காலைச் சுற்றி கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    இரா.கவியரசு கவிதைகள்

    கறிக்குழம்பு மணக்கவில்லை ————————————————– என்னது கறிக்குழம்பு தயார் செய்யும் போது ஊண் உருகும் நெய் மணக்கவில்லையா ? நாசிகளே நீங்களாகவே குதித்து உடைந்து விடுங்கள் பிடுங்கி எறிந்தால் அவமானமாகிவிடும் திடீரெனக் கதவடைப்பது உங்களுக்குப் பழக்கம் இல்லையே வாசனைக்கால்களை கழற்றிவைத்துவிட்டு உள்நுழையும் மூச்சுக்குத்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

    அன்பிற்கும் உண்டோ  அடைக்கும் தாழ் ———————————— மணலோடும் ஆற்றுக்குள் நாணற்பூக்கள் திரட்டி சேடிப்பெண்ணாக வெஞ்சாமரம் வீசுகிற இடையன் மகனுக்கு ஈடாக என்ன தருவது? அந்திச்சூரியனை இழைத்து பிறைநிலவை பெயர்த்து வைத்து கிரீடமொன்று பரிசளிக்க லாம். *** தேநீர் நிலையத்தின் பண்பலைப்பாடல் —————————————————————–…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    க.ரகுநாதன் கவிதைகள்

    பூனைகளைப் பிடிப்பதில்லை அல்லது நாய்களைப் பிடிக்கும் மென்மயிர்க் காலினுள் உகிர் புதைந்த பூனைகளைப் பிடிப்பதில்லை. அல்லது நகங்களால் கீறத் தெரியா நாய்களைப் பிடிக்கும். நினைவில் உத்தியுள்ள மிருகம் பூனை. லாவகம் நிறைந்த அது அலட்சியத்தின் உருவகம். வாசலை விட சாளரங்களே பூனையின்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    குதிரைக்காரன் கவிதைகள்

     [ மு  ] எனது முலையின் மீது அவன் கண்கள் அதை அப்படியே எடுத்து வந்து விட்டேன் . அவனது கண்கள் இனியெப்போதும்  நள்ளிரவையே காணும். தலையறுக்கப்பட்டப்பட்ட பறவையினுடையதைப் போல் பட படவென அடித்துக்கொண்டேயிருக்கின்றன அவன் இமை மயிர்கள்.    [ க  ] அமைதியான நள்ளிரவுகளில் யாரோ வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டு  நெடுநேரம் நிற்கிறார்கள். அம்மா எழுந்து  திறக்க வருவதற்குள் போய்விடுகிறார்கள். நள்ளிரவில் இன்றும் தட்டக்கூடுமென தாழ்ப்பாளின்  அருகிலேயே தயாராயிருக்கையில் அன்றவர்கள்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    உங்களுக்கு என்னைத் தெரியாது ! – மணி எம்.கே.மணி

    எனக்கு உங்களைப் போன்றோரைத் தெரியும். உங்க மீசை முறுக்கல்கள், கித்தாப்பு போன்ற எல்லா பொழ்சுகளும் தெரியும். நான் அப்படியல்ல. சென்னையை விட்டு புற நகருக்கே சென்று விடுகிற சாலை ஒன்றின் பாலத்துக்கு அடியே எப்போதும் பத்து காயிதம் பொறுக்கிகள் படுத்துக் கிடப்பார்கள்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பாவ மன்னிப்பு – விஜயராணி மீனாட்சி

    லட்சுமி அந்த வீட்டுக்குள் நுழையும்போதே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவளாக தன் கணவனை ஏறிட்டாள். தன் மனைவியின் சமிக்ஞைப் பார்வை புரிந்ததும், பல்லிடுக்கில் யாருக்கும் கேட்காவண்ணம், “என்ன எல்லாரும் வெளில ஒரு தினுசா நிக்காங்கன்னு பாக்குறியா? போ உள்ள… பார்த்துட்டு வந்துருவோம்.” என்றான்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    குமரகுரு கவிதைகள்

    உவர்ப்புக் கடல் பறவைகளின் கண்ணீர் சிந்தி உவர்த்த கடலின் பரப்பில் மிதந்தபடி பறக்கும் பறவையின் நிழல்களைக் கிழித்தெழும்பும் டால்ஃபினின் நிழலாக ஒரு மேகம் தவழ்கிறது! வானத்துக்கும் கடலின் நீர்ப் பரப்புக்கும் மத்தியில்தான் மனிதர்களை விழுங்கிய கடல் தளும்பிக் கொண்டிருந்தது. தோல்விகளை சுமந்தபடி…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கிளைகள் – அகராதி

    18F என நீலப்பெயிண்டால் சிமெண்ட் சரிவில் எழுதப்பட்டிருந்த இடத்தில் வெள்ளை  நிற ஃபோக்ஸ் வேகனுக்கும்‌ அடர் மஞ்சள்  நிற – இந்தக் கலரிலாமா கார் வாங்குவார்கள் – மாருதி சுசுகிக்கும் இடையில் எனது வெள்ளை  நிற ஹோண்டா ஸிட்டியைச் செருகிவிட்டு இறங்கி…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    அன்பின் வழியது உயிர்நிலை – R.நித்யா ஹரி

    பார்க் ஸ்ட்ரீட், எப்போதும் குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலகலா மற்றும் கஜகஜாவுடன் ஜெக ஜோதியாய் இருக்கும் ஒரு நூறு அடி சாலை. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து இருக்கும். நெரிசல் இருக்காது. அம்மக்களின் மகிழ்ச்சியும்,புன்னகையும் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும். உணவு மற்றும் கேளிக்கை…

    மேலும் வாசிக்க
Back to top button