வாசகசாலை
-
இணைய இதழ்
வாசிப்பு அனுபவம்; தீபா ஸ்ரீதரனின், ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு – நந்தினி
கடல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள, ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தீபா ஸ்ரீதரன் என்ற படைப்பாளியின் முதல் தொகுப்பு. இதிலுள்ள பதினோரு கதைகளும் அறியாத பாதைகளில் அலைந்து திரிந்து, வகுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் துடிக்கும் மனித மனங்களைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நமக்கான காதலைக் கண்டடைதல் – காயத்ரி மஹதி
எலிசபெத் கில்பர்ட் ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய, ’Eat Pray Love’ என்ற நூல் பத்து மில்லியன் காப்பிகள் கடந்து உலகம் முழுவதும் விற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்நூலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் நம் டிஜிட்டல்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அகத்தின் அல்லாடல்கள் – கா.சிவா
கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… ’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெள்ளையுடுத்திய தேவ கணங்கள் – ஜார்ஜ் ஜோசப்
சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாதங்கள் – ராஜேஷ் வைரபாண்டியன்
1. அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி. பரந்து கிடக்கும் கடல் தன் அலைக்கரங்களால் இவளது பாதங்களை முத்தமிட்டுச் செல்வது போலிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இதே கடற்கரையில் அழுதுகொண்டே தான் நின்றிருந்ததும், அந்தக் கண்ணீர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுடலையும் சுப்பையாவும் – மன்னர்மன்னன் குமரன்
1. அந்தோனியார் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கிறதென்று சாலை மறியல் செய்து சாராயக் கடையை காலனி தாண்டி சுடுகாட்டுப் பக்கம் திறந்து வைத்ததில் வெக்காளியூர் குடிமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி; நேராக சிவலோகம் போவதற்கு வழி கிடைத்துவிட்டதென்ற களிப்பு. கழுத்து வரை குடித்துவிட்டு,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செல்வசங்கரன் கவிதைகள்
குரலின் உடம்பு இளவம் பஞ்சினை அதன் கூடு பிடித்திருந்ததைப் போல என்னுடைய குரலை உடல் பிடித்திருந்தது எது எங்கிருந்து கொண்டு பிடிக்கிறது என்றுதான் எனக்கு நாள் முழுவதும் யோசனை குரல்தான் இவ்வுடம்பில் உயிரோ என்று கூட நம்பிய காலங்கள் உண்டு மௌனத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 13 – பாலகணேஷ்
நள்ளிரவில் சம்பளம்! அருகில் அந்நேரத்துக்கே (அதிசயமாகத்) திறந்திருந்த ஒரு தேநீர்க் கடையில் தேநீர் பருகி, அவரிடமே விசாரித்து மின்சார ரயில் பிடித்து சைதாப்பேட்டை வந்து சேர்ந்தோம். வெளியே வந்ததும் எதிர்ப்பட்ட ஒருவரிடம், “ஏங்க, கொத்தவால் சாவடி தெரு எந்தப் பக்கம் இருக்குது..?”…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி
கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன் 1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்? வாழ்த்தியமைக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரைப்படத்திற்கும் அப்பால் மிச்சம் இருப்பவர்கள் – கவிதைக்காரன் இளங்கோ
இந்தியாவின் நீதிமன்றங்களில் முடிக்கப்படாத வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை மட்டும் நாற்பத்தி ஏழு மில்லியன் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது.. என்கிற புள்ளிவிபரக் கணக்கோடு ஒரு திரைப்படத்தின் இறுதித் திரை நம் கண்முன்னே தம் திரைக்கதையை முடித்துக்கொண்டு இருண்டு விடுகிறது. அந்தத் திரைப்படம் ‘Saudi…
மேலும் வாசிக்க