வாசகசாலை
-
இணைய இதழ்
ஏடிஎம் காவலாளி – வாஸ்தோ
மனிதனுக்கு மனிதன் உதவுவது இல்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒருசில சமயங்களில் நாமே கூட புலம்பியும் இருப்போம். இருப்பினும் முகமறியா ஒருவருக்கு உதவும் எண்ணம் நமக்குள்ளே தோன்றுவதில்லை. ஏனெனில் நாம் தான் ஏற்கனவே மனிதர்களோடு இருக்கும் நம்பிக்கையைத் தொலைத்து விட்டிருக்கிறோமே.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அடைக்கலம் தருவதும் மனம் லயிப்பதுமான என் வீடு – எம்.எம். நௌஷாத்
1 தன்னைக் கவிதாயினி என்றழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். நான் ‘திருமதி கவிதாயினி’ என்றழைத்ததும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தாள். ‘ஆனால், வாஸ்தவத்தில் நான் கவிதாயினி அல்லள். எனக்கு கவிதை எழுத வராது. வாழ்க்கையில் ஒரேயொரு கவிதையையே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்ன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
டீன் கபூர் கவிதைகள்
மனிதர்கள் மூடியைத் திறந்தான் நீர் பாய்ந்தது அதற்குள்ளிருந்து ஒரு விமானம் பறக்கத் தொடங்கியது விமானம் பறக்கும் திசையை அறியாத விமானி ஒரு தீவில் தரித்தான் தீவு முழுக்க பிலால் வாடை மூக்கைப் பொத்திய விமானி பயணிகளை அழைத்து, “விரைவாகுங்கள், அடுத்த விமானத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பழி – தேவிலிங்கம்
“கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் பேரைச்சொல்லி நாலு படி பால் கறக்குது ராமாயி”, என ராமர் கோவில் ஸ்பீக்கரில் பாடல் அலறியது. மார்கழி மாதத்து அதிகாலைப் பனி நாசிக்குள் சென்று முதுகுத் தண்டுவரை குளிர்ச்சியான குறுகுறுப்பாய் மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே, வரிசையாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி
“லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
ஆதிச்சுயம்பு திரண்ட சங்கினைப் போல் எந்நேரமும் உன் பிரிவையே இசைக்கிறது வாழ்வு விளிம்பிலிருந்து பொங்க மறுக்கும் பாலென கடைசிக் காதல் சுண்ட மறுக்கிறது விசிறியெறிந்த பயணச்சீட்டு ஆழ்நதியில் மூழ்கிப்போக தின்று செரித்த மீனின் மீள்பயணம் வழித்துணையோடு நீளட்டுமாக. வாழ்வில் எல்லாமே கேட்டேனே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராஜா முகமது கவிதைகள்
லூசி மாயவித்தைக்காரன் தன் தொப்பியில் பார்வையாளர்களின் கண்களின் இருளை வைத்து ஒளியை எடுக்கிறான் அது ஒரு முயலெனப் பரிணமித்து யுகங்கள் கடந்து ஓடி ஆதிப் புல்வெளியில் திரிந்த லூசியின் கால்களில் சேர்ந்து அவள் பார்த்தவுடன் மறைந்து போன கணத்தில் நிகழ்ந்தது உண்மையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனது எடை எவ்வளவு இருந்ததென எனக்கு ஞாபகம் இல்லை இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனக்கு இருபத்தைந்து வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது இப்போது எனது வயது முப்பத்தைந்து என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
உனக்கான அன்பின் பரிசுகளை முழுவதுமாய் உன்னிடம் கொடுத்துவிட்டேன் – இன்னும் கைநீட்டிக் கொண்டிருக்கிறாய். தவறியாவது பெற்ற அன்பின் துளிகளை கொஞ்சமாவது சிதறவிட்டால்தானே மனம் செழித்துப் பூத்து அழகான மலர்ச்செண்டுகளை உனக்காக மறுபடி முடைய முடியும்? அன்பின் ஈரம் காணாத மனம் வறட்சியாகி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 31 – நாராயணி சுப்ரமணியன்
நினைவில் பனியுள்ள மனிதர்கள் க்வானிகாக் – நிலத்தில் இருக்கும் பனி; நுடார்யுக் – புதுப்பனி; முருவானெக் – மென்மையான ஆழமான பனி; க்வானிஸ்க்வினெக் – தண்ணீரில் மிதக்கும் பனி; உடுக்வாக் – ஆண்டுகள் கடந்தும் நீடித்திருக்கும் பனி; குனிக் – துளைகள்…
மேலும் வாசிக்க