வாசகசாலை

  • இணைய இதழ்

    ரசிகனின் டைரி 2.0; 11 – வருணன்

    முதல் சுற்றில் யாதும் நலமே. இந்த பதிப்பு 2.0, பேச்சு மொழியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுத்து மொழிக்கு நகர்ந்திருக்கிறது என்பதை வாசிக்கும் இந்த இரண்டாம் வாக்கியத்திலேயே கண்டுபிடித்திருப்பீர்கள். ‘ரசிகனின் டைரி’ தொடரின் அறிமுகக் கட்டுரையில் பேச்சு மொழியில் எழுதுதல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பல’சரக்கு’க் கடை; 5 – பாலகணேஷ்

    பச்சை உறக்கம்.! அந்த விளம்பரத்தைத் ‘தினமலர்’ இதழில் பார்த்தபோது அது அவர்கள் நிறுவனத்திற்காகக் கொடுத்த விளம்பரம் என்று நிச்சயம் நான் யூகிக்கவில்லை. சக வேலைதேடியான என் நண்பன் ராமனிடம் காட்டியபோது, ‘போஸ்ட் பாக்ஸ் நம்பர் குடுத்திருக்காங்கல்ல..? இது தினமலர் வேலைக்கான விளம்பரம்ஜி’…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அகமும் புறமும்; 5 – கமலதேவி

    தாபதன் ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், பாவை அன்ன குறுந் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்; கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக், கான யானை தந்த விறகின் கடுந் தெறல் செந் தீ வேட்டுப்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஜானு; 4 – கிருத்திகா தாஸ்

    “அந்த ரோட்டுக்குப் போகாத ஜானு”  (குறிப்பு : இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. யாரையும் எதையும் எப்போதும் குறிப்பிடுபவை அல்ல) ஜானுவின் வகுப்புத் தோழியான ரக்ஷிதாவுக்கு இன்று பிறந்தநாள். ஜானு தனக்குப் பிடித்த ஆலிவ் க்ரீன் நிற லெஹெங்கா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கயூரி புவிராசா கவிதைகள்

    இறுதி ஊர்வலத்தில் சிதறும் பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில் கோபங்கொள்ள ஏதுமில்லை பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள் இருள் பூசும் போதெல்லாம் உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை நிலவுக்கு எங்கிருந்தோ வெடித்துக்கிளம்பும் விசும்பல்களை பலியாட்டின் மஞ்சள் மினுங்கும் முகத்தைப் பார்த்தபிறகு வெளிவிட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

    வீடு அந்த வீடு அங்கேயே இருந்தது இன்னுமா எனக் கேட்டவர்கள் நான் சொன்னதும்  ஒப்புக்கொண்டார்கள் அந்த வீட்டில் அவள் இன்னும் இருந்தாள் உண்மைதான் என்று சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள் அந்த வீடு நான் வசிக்கும் வீட்டின் கூடத்திலே ஒரு கூண்டுபோல் தொங்கிக்கொண்டிருந்தது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஊரும் மனிதன் – ராம்பிரசாத்

    ஒரு சலனம் தோன்றி நான் கண் விழித்தேன். இருளாக இருந்தது. வாயைத் திறந்தேன். இப்போது உருவங்கள் தெரியத்துவங்கின. நீல வானம் ஒரு போர்வை போல் மூடிக்கொண்டிருக்க, மரங்களும், செடிகளுமாக அந்த வனாந்திரம் வளர்ந்திருந்தது. நான் வீற்றிருந்த மலைச் சிகரமும் அதைச்சுற்றியிருந்த காடும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குதிரைப் பந்தயம் – பத்மகுமாரி

    ஊரே உறங்கிப்போயிருந்தது. அவளுக்கு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை. கண் அநியாயத்திற்கு காந்தியது (எரிச்சல் தந்தது). புரண்டு புரண்டு படுக்க, ஒரு சிறு நொடி கண் அயர்ந்தது. மீண்டும் விழித்துக் கொண்டது. மனம் உறங்காமல் எப்படிக் கண் உறங்கும்? மனம் தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அருள் வாக்கு | ஸ்வர்ணா

    நடுராத்திரியில் கதவு தட்டும் ஓசை கேட்டு விழித்த ஜெயா பயத்துடன் கதவருகே சென்றாள். அவளது அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அப்பாவிற்கு ஒத்தாசையாக அவளது அம்மாவும் அங்கேயே தங்கிவிட்டிருந்தாள். தனியே வீட்டிலிருந்த ஜெயாவிற்கு பயம் மேலிட கதவருகே நின்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ’மௌனம் துறக்கும் பெண்மை’ நூல் வாசிப்பனுபவ கட்டுரை – அ. ஜெ. அமலா

    இந்த நூலிற்கான பதிப்புரையை ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர். வதிலைபிரபா அவர்கள் எழுதியுள்ளார். அவரின் வரிகளை படிக்கும் போதே சற்று நிமிர்ந்து அமர்ந்தேன் நான். அணிந்துரையை கவிஞர். முனைவர் சக்திஜோதி அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வுரையை படிக்கும் போது அக்கவிதைத்தொகுப்பின் மீதான ஆர்வமும்,…

    மேலும் வாசிக்க
Back to top button