வாசகசாலை

  • இணைய இதழ் 100

    மருங்கிற் புக்கலரே – பானுமதி ந

    அருண் பார்த்திருந்த வாடகை வீடு சற்று அமைதியான நகர்ப்புறத்தில் இருந்தது. அங்கிருந்தும், நகரிலிருந்தும் அவர்கள் பணி செய்யும் இடம் சம தூரத்தில் இருப்பதாகச் சொன்னான். மணிமேகலைக்கு அதில் பெரிதாக ஒரு கருத்தில்லை. எப்படியும், அவர்கள் அலுவலக ஊர்தி இந்த ஊரையும் தாண்டி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    கரடியும் எருமையும் – இ.லீ.யுவேந்திரன்

    இங்கு சந்தை என்றால் பலருக்கு நினைவில் வருவது, சத்தம், இரைச்சல், மணம், விலை, பொருள். சிலர் தேவையானதை வாங்கிச் செல்வர்; பலர் வெறுமனே வேடிக்கை பார்க்க வந்து, கையில் இருப்பதை வேதனையுடன் இழப்பர். இப்படியொரு இடத்தில்தான் எனது வாழ்வாதாரம். மாலை மணி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    கழுத்தைக் கவ்வும் கடவாய் பற்கள் – கிருஷ்ணப்ரசாத்

    அவன் அவளைப் பற்றிச் சொல்லும்போது எப்படியெல்லாம் வளைகிறான்? “பிஸி” என சொல்வதற்கு நெடுங்காலமாக எனக்கொரு பந்தா காம்ப்ளக்ஸ் இருந்து வந்திருக்கிறது. எனக்கு நிறைய வேலைப்பளு இருந்தாலும் கூட யாரிடமும், “பிஸி” என்று எனக்குச் சொல்ல வராது. ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். அப்படிச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    காதல்வெளி – அசோக்குமார்

    வெயில் கொட்டும் மதிய நேரத்தில் காபி டேயின் செயற்கைத் தோட்டத்தில் ஒரு மடையனைப் போல அமர்ந்திருந்தேன். மெல்லிய இசை உறுத்தலில்லாமல் நுரைத்து ததும்பியது. இருளின் நிறமும் ஒளியின் நிறமும் தழுவிக் குழைந்தன. அனைத்தையும் புறந்தள்ளி வெறுப்பின் உச்சத்தில் உயிர் வெறுத்து அமர்ந்திருந்தேன்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    தப்புச்சுழி – ப்ரிம்யா கிராஸ்வின்

    தவசிக்கண்ணு லட்சுமியை மேலப்பாளையம் சந்தையில் வாங்கினார். நெற்றியில் விபூதி சுழியோடு கறந்த பாலின் நிறத்திலிருந்த அந்த பசுவைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்று தவசிக் கண்ணுவுக்கு. அங்கேயே அதற்கு லட்சுமி என்று பெயரிட்டு விட்டார்.       காரை எலும்புகளில் ஒச்சம் பார்க்க மேலெல்லாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    திசையொன்றின் திறவு – லட்சுமிஹர்

    ‘பிழைத்து கொண்டுவிட்டேன்’ என்பதை மீறி, அடுத்த நொடியினைக் கொண்டு தீர்மானிக்கும் யாவையும் மறந்திருந்த மருத்துவ நாட்களில் அப்படியாக ஒரு பிரார்த்தனையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. விளங்கிக் கொள்ள வேண்டி எடுத்த முயற்சிகள் என்னைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தினை மறக்கவே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    திரும்புதல் – எம்.கோபாலகிருஷ்ணன்

    “அப்பா இன்னும் வீட்டுக்கு வர்லப்பா” என்று சொல்லும்போது சுதாவின் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. கணினியின் ஓரத்தில் மணி பார்த்தேன். ஒன்பதைத் தொட்டிருந்தது. வழக்கமாக இந்த நேரத்தில் அவள் அழைப்பதில்லை. கணினியை அணைத்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். இனந்தெரியாத மூட்டம் மனத்துள் கவிவதை உணர்ந்தேன்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    தன் வரலாறு – யுவன் சந்திரசேகர்

    எங்களுடைய உறவுக்காரப் பெண்மணி சோழவந்தானில் இருந்தார். அதாவது அந்த ஊருக்கு மணமாகி வந்தவர். பூர்விகம் கேரளம். இறுதிக் காலத்தில் அப்பா படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது, அம்மாவுக்கு ஒத்தாசையாக நாலைந்து மாதங்கள் எங்களுடன் வந்து தங்கினார். செம்மீன் பாடல்களும், நடைமுறைப் புழக்கத்திலுள்ள சில…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    டேர் – பத்மகுமாரி

    மதிய வெயில் மேகங்களுக்குள்ளே மறைந்து கிடந்தது. மனோகரி வானத்தை வேடிக்கை பார்த்தபடி மரத்தைச் சுற்றி கட்டிவிடப்பட்டிருந்த திட்டில் வலது காலுக்கு மேல் இடது காலை நட்டனம் கொடுத்து அமர்ந்திருந்தாள். மரத்திற்கு வளையம் கட்டியிருக்கிறார்கள், வேர்களுக்கு? இந்த மரத்தின் வேர்கள் மண்ணுக்கடியில் எந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    டால்ஸ்டாய் பண்ணை – சி.சரவணகார்த்திகேயன்

    லலிதா ஈர்க்குச்சியால் தைக்கப்பட்ட‌ மந்தாரை இலையில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய, பொன் மஞ்சள் நிறம் கொண்ட‌ உருண்டையை ஆர்வமாகவும் ஆசையாகவும் நாவில் எச்சிலூறப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அதைச் சாப்பிடலாமா வேண்டாமா? காந்திக்குத் தெரிந்தால் திட்டுவாரா?’ என்று மனதில் குழப்பம் ஓடிக் கொண்டிருந்தது.…

    மேலும் வாசிக்க
Back to top button