வாசகசாலை
-
இணைய இதழ்
வான்கோவின் இரவு – சரத்
வான்கோ, தற்கொலை செய்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 37. ‘போஸ்ட் இம்ப்ரெஷனிஷம் வகை ஓவியங்களின் முன்னோடி’ என இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழ்ந்த காலத்தில் அதற்குண்டான எந்தப் பலனையும் அனுபவிக்காமலேயே இறந்திருக்கிறார். இன்று கோடிக் கணக்கில் விலை போகும் அவருடைய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நான் ஆதினி – பராந்தக மணியன்
அது நகரத்தை விட்டு சற்று ஒதுங்கி இருக்கும் காஃபி ஷாப். காஃபி ஷாப்பில் அதிக கூட்டம் இல்லாதது அவனுக்கு ஏதோ மனநிறைவைத் தந்தது. யாரையோ எதிர்பார்த்து தன் முன் இருக்கும் ஆவி பறக்கும் காஃபியை பார்த்தபடி இருக்கிறான். தரகர் செல்வம் உள்ளே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வழி – தருணாதித்தன்
“யோகா என்றால் உண்மையில் என்ன தெரியுமா ராம்?” சுவாமியின் குரல் சன்னமாக ஆனால் தெளிவாக ஒலித்தது. “சொல்லுங்கள் சுவாமி” என்று தரையில் பாயின் மேல் காலை மாற்றி மடக்கி இடது கையை ஊன்றி அமர்ந்தேன். மலைத்தொடரில் காட்டுக்கு நடுவே ஒரு குடிலில்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
நந்தினியின் அப்பா – சுஜாதா செல்வராஜ்
அந்த நீண்ட வீட்டின், முன்திண்ணையில் கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள் நந்தினி. சாப்பிட்டுக் கை கழுவிய ஈரம் கையில் இன்னும் இருந்தது. பாவாடையில் அழுந்த கைகளைத் துடைத்துக்கொண்டாள். கைகளில் புளிச்சைக் கீரை வாசம். இனி ரெண்டு நாளைக்கு இதே கீரையைச் சூடுபண்ணி…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
ரூஹாணிகள் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இரவின் இருட்டில் புராதனத்தன மிக்க தோற்றத்தில் அமானுஷ்யம் கலந்த குஞ்சாலிக்குட்டிதங்ஙள் வீட்டு வராண்டாவில் மெஹர்னீஷாவைப் பொத்திப் பிடித்தபடிக்கு உட்கார்ந்திருந்தது உம்மா மைமூன்பீபி. கூட்டம் அவ்வளவாக இல்லை. தள்ளி உட்கார்ந்திருந்த ஹைதுருஸ் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த தன் மகளை கவலையுடன் பார்த்துக்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பல்லேலக்காபாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது! – ஷாராஜ்
ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு ஆப்போஸிட் எதுக்க, 5.4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பல்லேலக்காபாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்துதான் இலக்கியக் காலாண்டிதழான ‘வெள்ளைக் காக்கா’ வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பொறி – ரிஸ்வான் ராஜா
அறை முழுதும் கும்மிருட்டு. ஒருவிதப் பதற்றத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தவாறு மெதுவாக உள்ளே நுழைந்து, எதிரே மாட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கொப்பரைத் தேங்காய் சில்லை நன்றாக நுகர்ந்துப் பார்த்து, கடித்திழுத்த மறுநொடி பொறியின் கதவு தடாரென மூடியது. திடுக்கென்று பயந்த எலி திரும்பி …
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பாம்பும் ஏணியும் – கே.எஸ்.சுதாகர்
சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான். ’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை.…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது! – ஷாராஜ்
வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம். இந்தத் தலக்கெட்டுக்கு அந்தக் கொடுப்பனை இல்லை. கேரள அரசாங்கம் சாராயக் கடையை அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக்கொண்ட பிறகு, இப்போது வேலந்தாவளத்துக்குப்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
அன்பின் கொடிகள் – யாத்திரி
அது டைரி அல்ல. கோடுபோட்ட ஒரு குயர் நோட். தரமற்ற சாணித்தாளினால் ஆனது. அதன்மீது இன்க் பேனா வைத்து எழுதப்பட்டு இருந்ததால் மை தீற்றல்கள் ஒவ்வொரு எழுத்தை சுற்றியும் பசும்ரோமங்கள் போலப் படர்ந்திருந்தது. முகப்புப் பக்கத்தில் சொர்ணலதாவிற்கு என்று எழுதப்பட்டு இருந்தது.…
மேலும் வாசிக்க