கவிதைகள்

  • Apr- 2024 -
    16 April

    க.பிரபுசங்கர் கவிதைகள்

    தோழியொருத்தியின் குட்டி மகள்பூப்பெய்து விட்டாளென்றநற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதுஇன்றைய நாளின் முதலழைப்புநேற்றைக்குத்தான்மகள் பிறந்திருக்கிறாளெனபுன்னகை வழிய சேதி சொல்லியதாகநினைவுப்படுத்துகிறதுகணக்குகள் தெரியாத மூளைதளிருக்கும் பூவுக்குமானஇடைவெளியில்அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்வாழ்வு அதே இடத்தில்சுழன்று கொண்டிருக்கிறது. **** சத்தியமாகச் சொல்கிறேன்இந்தக் கணம் வரைமிக இயல்பாகத்தானிருந்தேன்…

    மேலும் வாசிக்க
  • 16 April

    லஷ்மி கவிதைகள்

    ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…

    மேலும் வாசிக்க
  • 16 April

    ச.மோகனப்ரியா கவிதைகள்

    முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம் தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்டஆளுயர நிலைக்கண்ணாடிஎவ்வீட்டின் ஒளியையோஇன்னும்தாங்கிக் கொண்டிருக்கிறது. நிராகரிப்பின் சுவடுகள்கீறிடாத ரசம் மின்னும்வெயில் பொழுது அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்முகம் திரும்பாது ரசிக்கிறது தன்முன்னே நகரும் மனிதர்களை; வீழும் ஒலிகளை; காற்றின் ஸ்பரிசங்களை; பசிக்கிறதா? சில ஆண்டுகளாகஉருவங்களால் நிறைந்த…

    மேலும் வாசிக்க
  • 16 April

    உமா ஷக்தி கவிதைகள்

    கை நழுவிய கவிதை எதைவிடவும் எது முக்கியம்முற்றுப் பெறாதகவிதை ஒன்றினைஎழுதிக் கொண்டிருக்கிறேன்எரியும் மிச்சத்தைஅணைக்கும் சொற்களால்உள்வாங்கினேன்அது குறைபாடுள்ள அழகியல்என்பதை ஒப்புக்கொள்கிறேன்ஆயினும்நிறைந்த தானியங்களுடன்எழுந்து செல்கிறேன்புறாக்கள்வந்து இறங்கிவிட்டன. **** பாதுகாக்கப்பட்ட இதயம் இருமுனை கூர் கொண்டகத்தியால் மீண்டும் மீண்டும்கீறிக் காயம்பட்டஒரு இதயத்தைசிறு கண்ணாடிக் குடுவைக்குள்வைத்துப் பாதுகாக்கிறேன்நீயும்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    மழைக்குருவி கவிதைகள்

    மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போலமூக்கு நமநம என்று இருக்கிறதுஇடையறாத தும்மல்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்கொண்டிருக்கிறது மூக்கு ஒவ்வொரு முறை தும்மும்போதும்முருகா முருகா என்பேன்நேற்றைக்கு முருகன் கனவில் வந்துதயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்…

    மேலும் வாசிக்க
  • 1 April

    சிபி சரவணன் கவிதைகள்

    வெள்ளை வேட்டி சொலவடைகளை மெல்லும் கிழத்திஅடை பாக்கை ஈரில் வைத்துநமத்துப் போகும்படி மெல்கிறாள்ஈ மொய்த்துக் கொண்டிருந்த புருசனின்உடம்பை அழுக்கில்லா வெள்ளை வேட்டியால்இறுக்கிக் கொண்டிருந்த பொழுதில்அவள் கண்களில் வெடித்த நீரில்எல்லாத் துக்கங்களும் நுரைத்துவிட்டன வெளியே,“வண்ணாத்தி புருசனுக்கு எதுக்குடிஒப்பாரிப் பாட்டு? எந்துருச்சு வாங்கடி முண்டைங்களா…”என்ற…

    மேலும் வாசிக்க
  • 1 April

    ராணி கணேஷ் கவிதைகள்

    அம்மாவின் மறைவு அப்படி ஒன்றும்மென்மனம் வாய்த்தவளில்லைதான் ஏனோஇப்பொழுதெல்லாம் சோகக்கதை வாசிக்கையில்துளிர்க்கும் கண்ணீரை மறைக்கஓசையின்றி மூடி வைக்கிறேன் புத்தகத்தை துன்பப்படும் உயிர்களைகாணொளியில் கண்டாலும்உயிர் வரை வலிக்கிறது அடுத்தவர் அழுந்திடும் குறைகளில் உருகிகுறைகள் எனக்குமாகிபெருங்கவலையில் மூழ்கிப் போகிறேன் ஞாபகங்களைவற்றாத நதியில் அலசி அலசிஅதில் கரையேற…

    மேலும் வாசிக்க
  • 1 April

    மா.காளிதாஸ் கவிதைகள்

    அதிகாலைப் பூந்தோட்டமாய்த்திடீரென எல்லாம் நிறம் மாறுகிறது அலகு நீண்ட நீலக்கழுத்துப் பறவையே…எத்தனை மைல்களைக் கடந்துபுதுக்கண்மாயில் வந்திறங்கினாய்? இது தட்பமா? வெப்பமா?அமைதியாய் நின்ற படகின் கயிறைஅவிழ்த்தது யார்? எறும்பு மொய்க்கிற அளவுவியர்வை இனிப்பானதெப்படி? எந்தப் பாதாளக் கரண்டியும் இல்லாமல்உள்ளே அமிழ்ந்த வாளிமேலே வந்தது…

    மேலும் வாசிக்க
  • Mar- 2024 -
    16 March

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    ஒற்றை நிலா வானத்து நிலாவைக் கையில் பிடித்து வந்துதொட்டித் தண்ணீரில் நீந்தவிட்டவயதிலேயே நின்றிருக்கலாம்இந்தக் காலச்சக்கரம் ‘நிலவும் வராதுவானும் இறங்காதுநீயும் வரமாட்டாய்நாமும் சேர மாட்டோம்’என்ற அறிவியல் பூர்வமான உண்மையைஅறிவித்துவிட்டுஇயங்காமல் நிற்கிறதுஇந்தப் பாறை போன்ற காலச்சக்கரம் ‘அம்மா நிலவைக் கையில் பிடித்துவிட்டேன்’ எனமகிழ்ச்சியில் குதிக்கும்போதுமகள்…

    மேலும் வாசிக்க
  • 16 March

    ப்ரியா ஜெய்குமார் கவிதைகள்

    எளிதினும் எளிது போராட்டக்காரர்களை ஒடுக்கநீங்கள் அவர்களின் செவிப்பறைகளைத் தாக்கக் கூடாதுஅதனால் பயனேதுமில்லைஅவர்களின் வயிற்றில் அடித்தால் போதாதுவாயிலும் அடிக்கலாம்அப்போதுதான் குரல் எழும்பாதுஅவர்கள் மூளையை மழுங்கச் செய்யும்நச்சு புகைக்குண்டுகளை வீசலாம்அப்போதுதான்புரட்சிகரமான சிந்தனைகள் எழாதுகைகளை முடமாக்கினால்முஷ்டி புஜங்கள் வான் நோக்கி உயராதுஉங்கள் ராஜபாட்டையில்குறுக்கிடும் இடையூறுகளைச்சகித்துக்கொள்ளஇன்னும் எளிதான…

    மேலும் வாசிக்க
Back to top button