கவிதைகள்
-
Aug- 2024 -20 August
வருணன் கவிதைகள்
முன்னும் பின்னும் ஞானத்தின் கண்கள் திறக்கும் முன் எப்படிப் பார்த்தாய்?ஊனக்கண்ணால்முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?சும்மா இருந்தேன்இப்போது?இப்போதும் அப்படியேபின் ஞானமெதற்கு?சும்மாஇருக்கத்தான்! எந்தையும் தாயும் களைத்த காற்தடங்களின்நோவு நீங்க நீவிதீண்டித் தீண்டித் திரும்புகிறதுஅலையின் கடைசி விரல்தன்னை நோக்கித் திரும்பிதன்னுள் தொலைய நினைத்திருந்தஅப்பாதங்களை மீட்டெடுத்தனகடலன்னையின் பேரன்பும்காலத்தகப்பனின்…
மேலும் வாசிக்க -
19 August
அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்
பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…
மேலும் வாசிக்க -
Jul- 2024 -21 July
ரேகா வசந்த் கவிதைகள்
உன்னால்வாசிக்கவேமுடியாதஒற்றைக் கவிதைஎன்னிடம் உண்டு! காலந்தோறும்அதன் வாசிப்பனுவம்தேடிஎன்னைத்தொடர்ந்துகொண்டே இருப்பாய்நீ! ஒவ்வொருயுகத்தின்முடிவில்என் ஒற்றைக்கவிதையின்நீளம் கூட்டிடுவேன்நான! சுழன்றுகொண்டேஇருக்கப் பிறந்தவர்கள்நாமும் பிரபஞ்சமும். • அவளுக்கும் எனக்கும்தான்எத்தனை இடைவெளிகள் !!! ஒருமுறைநானும் அவளும்ஒரே மாதிரி புடவையில்கல்லூரி நிகழ்வொன்றில்! என்னைக் கவர்ந்திருந்தநகையைஎனக்கு முன்பேவாங்கி இருந்தாள் எனக்கு பிடித்த ஆசிரியர்அவளிடம் சிரித்துப்பேசியதுபோல்தோன்றியதுஒருநாள்…
மேலும் வாசிக்க -
21 July
புதியமாதவி கவிதைகள்
இளமையின் ஆன்மா அந்த வீட்டில்அவள் இளமையின் ஆன்மாநடமாடிக் கொண்டிருக்கிறதுஇரட்டைப் பின்னல்காதில் வளையம்ஊறுகாய் மணம் வீசும்தூக்குப் போனிமருதாணி அப்பியஉள்ளங்கை வாசனைஅந்த வீட்டின் மூலையில்இப்போதும் பாய் விரிக்காமல்படுத்திருந்த தரையில்அவள் கனவுகள்புதைந்திருக்கின்றனவீடு கட்டும்போதுஒவ்வொரு செங்கலாகதொட்டுத் தொட்டுவளர்ந்தவள்குடம் குடமாக நீருற்றிஅதைக் குளிர வைத்தவள்குப்பை மேட்டில்வளர்ந்திருந்ததக்காளிச் செடிகளைப்பிடுங்கி வந்துநட்ட…
மேலும் வாசிக்க -
21 July
மஞ்சுளா கவிதைகள்
சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப் பூனை. அழகு என்னும் பிரபஞ்ச…
மேலும் வாசிக்க -
5 July
ஷினோலா கவிதைகள்
நினைவின் ஒளி யாரும் யாருடனும்பேசிக்கொள்ளாத இரவுநிலவுகிறது ஒரு மௌனப் பிளவுபெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்நிசப்தத்தில் நிழலாடுகிறதுஇறப்பின் கரிய ஒளிசட்டென நினைவு வந்தவர்களாய்மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றகுழந்தையின் அழுகைக்குப் பால் கலக்ககதவை அடைத்துத் தாழிட எனஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்படிந்திருக்கிறதுநகர மறுக்கும் ஒரு நினைவுஅவரவர்…
மேலும் வாசிக்க -
Jun- 2024 -18 June
மழைக்குருவி கவிதைகள்
ரொம்ப நாட்களுக்குப் பிறகுஉன்னைப் பார்த்தேன்ரொம்ப நாட்களுக்குப் பிறகுநீயும் என்னைப் பார்த்தாய் நீ நீயாகவே இருக்கிறாய்நான் நானாகவே இருக்கிறேன்‘ரொம்ப நாட்களுக்கு’ மட்டும்தான்தான் ஏன் ரொம்ப நாட்கள் ஆனோம் என்பதுபுரியாமலே இருக்கிறது மற்றபடி இப்பொழுதும்நீயும்நானும்ரொம்ப நாட்களும்இன்னும் வசீகரமாகத்தான்இருக்கிறோம். ***** ஒரு கோப்பை மதுவும்நானும்உன் எதிரே…
மேலும் வாசிக்க -
18 June
தனா கமாலினி கவிதைகள்
கவிதை எழுதி முடித்துஓரத்தில்பெயர் போட்டுக் கொள்வது போலிருக்கிறதுகூடலுக்குப் பின்நாம் நிலா பார்ப்பது. **** என்ன இருந்தாலும்நான் யாரோதான்இல்லையாஎன்பதுவும்உனக்கான என் பிரார்த்தனையின் முடிவில்காதுகளில் ஓதப்படுகிறதுஅவ்வோசையைபுறந்தள்ளிவாழ்வாங்கு வாழ்கிறபிரியத்தின் நம்பிக்கையைப்பற்றிக்கொள்கிறேன். **** அடுத்த பக்கம்மாற்றுவதற்குள்பீறிடும் பாலின்நிறத்தில்நம் பிரியம். **** எனக்கு வெளியேஒரு நான் இருக்கிறேன் அல்லவா?அது…
மேலும் வாசிக்க -
17 June
ராணி கணேஷ் கவிதைகள்
அண்ணனின் சட்டை அண்ணனின் சட்டைஅத்தனை அம்சமாய்ப் பொருந்தியதுகழுத்து வரை நிறைந்தும்இடுப்பு வரை நீண்டும்உடலை இறுக்கிப் பிடிக்காமல்அணிந்திட்ட பொழுதினில்அத்தனை ஆசுவாசமாக இருந்தது அண்ணனின் சட்டையை அணிகையில்வாசல் பெருக்கிடும்போதுஒரு கையால் நெஞ்சோடு சேர்த்துப் பிடிக்கவோ,கூர்பார்வைகளின் வேகத்தை சட்டை செய்யவோ,கூந்தலை முன்புறமிட்டு மறைக்கவோஅவசியம் இருக்கவில்லை ‘ஏன்…
மேலும் வாசிக்க -
May- 2024 -18 May
ஷாராஜ் கவிதைகள்
நாளைகளைச் சமைத்தல் பற்றிய கையேடு வழக்கத்திலிருந்து மாறுபட்டுசற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காகஇந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சியோ மீனோ எடுக்காமல்திங்கட்கிழமையை வாங்கி சமைக்கத் தீர்மானித்தேன் நேற்றை எனில் மேற்கு நாடுகளில் வாங்கலாம்நாளையை தூரக் கிழக்கு நாடுகளில்தான் வாங்க முடியும் சூரியனின் விழிப்பு வீடான ஜப்பானியத்…
மேலும் வாசிக்க