கவிதைகள்
-
Feb- 2024 -16 February
சாமி கிரிஷ் கவிதைகள்
சாக்பீஸ் எனும் சக உயிரி கரும்பலகை எழுத்துகள்மென்மை போர்த்திய துடைப்பங்களால் அழிக்கப்படுவதுஉடல் தேயத் தேய எழுதியசாக்பீஸ்களின் தியாகம் போற்றியே. **** சாக்பீஸ்எத்தனை முறைஒடிந்து விழுந்தாலும்எழுத்து நடையை மறப்பதேயில்லை. **** சாக்பீஸ்களில் உடல்எழுத்தெலும்புகளால்ஆனது. **** சாக்பீஸ் மாவுசன்னமாய் அப்பியஆசிரியரின்ஆடை கண்டால்சிறகு முளைத்துவிடுகிறது சூழலுக்கு.…
மேலும் வாசிக்க -
16 February
கே.பாலமுருகன் கவிதைகள்
எதற்காக வந்தீர்கள்? வாடகைக்கு வரும்அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்கேட்கிறார்ஒரு விநோதமானபதிலுக்காகக் காத்திருந்தார்அவருடைய செவிகள்பெருத்து வீங்கியிருந்தனநகரம் பதற்றமில்லாமல்அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவதுவருவோர் அனைவரின்கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது எதற்காக வந்தீர்கள்? தற்கொலை செய்து கொள்ள.ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரியபிரகாசமான வெளிச்சம்…
மேலும் வாசிக்க -
1 February
ராமர் கவிதைகள்
சேர்ந்தார்போல் பருத்த மேனி கொண்ட மூவர்புரண்டு படுக்க இடமற்ற இந்த அறையில்தான்அவர்கள் அடைந்து கிடக்கிறார்கள் மிளகு பருத்தியைச் சுமந்த யானையைக்கொண்டு வந்து நிறுத்திகொஞ்சம் இடம் கேட்டுக் கொண்டிருந்தான்என்னிலும் மூத்தவன் கரம்பை நிலத்தில் தட்டான்களை அவிழ்த்துவிட்டுமழை பெய்யச் செய்யும் மந்திரம் கற்றவன்ஒரு புலர்…
மேலும் வாசிக்க -
1 February
சிபி சரவணன் கவிதைகள்
பயணியின் குரல் ஒரு ரயில் பிரயாணியாகக் கேட்கிறேன்ரயில் பயணம் என்றால் என்ன பிதாவே?பசித்த வயிறோடு புல்லாங்குழலில் நுழையும் காற்றுநெளிந்த காலுடையோளின் யாசகக் குரல்காதுகளால் பார்ப்போரின் குச்சி சத்தம்அதிகாலையில் சமைத்த சாம்பாரின் மணம்காதலர்களின் திருட்டு முத்தங்கள்எல்லாவற்றுக்கும் உச்சமாகஎந்த நிறுத்தத்தில் இறங்குவதெனத் தெரியாதுபயணிக்கும் என்னைப்…
மேலும் வாசிக்க -
1 February
சுஜாதா செல்வராஜ் கவிதைகள்
கண்ணாமூச்சி ரே ரே.. பழைய பெட்டியில் இருந்துகைக்கு கிடைத்ததுஜாதகப் புத்தகம் ஓரங்கள் லேசாகத் தேய்ந்திருந்தன அப்பாவின் முதல் எழுத்தைத் தாங்கி நின்றஅவளது பெயர்கொஞ்சம் வெளிறி வாழ்வைகட்டங்களில் கண்டுபிடிப்பதுஒருகிளர்ச்சிமிகு விளையாட்டுநமக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் என்பதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி போற இடத்தில் செல்வம்பெருகுமாம்கல்யாணக்…
மேலும் வாசிக்க -
1 February
அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
கசப்பு கலந்த காடி இது என்ரத்தமும் அல்லகண்ணீரும் அல்லஅதோ அந்தக் கசப்புக் கலந்தகாடியில் சிந்தப்பட்டிருக்கின்றன. **** அழுக்கு நீரில் விழுந்த நாவு அழுக்கு நீரில் விழுந்த நாவைமீண்டும் அதே இடத்தில் வைக்க பெருத்த அவமானம். **** புறாக் கண்களில் திரிபவன் புறாக்…
மேலும் வாசிக்க -
1 February
மயிலிறகு மனசு ஷிபானா அஸீம் கவிதைகள்
என் தவறுகளைமன்னிக்க முடியாதவர்களைஎன் குறைகளைஏற்றுக்கொள்ள முடியாதவர்களைஎன் கோபங்களைபொறுத்துக்கொள்ள முடியாதவர்களைஎனக்கு செய்தவற்றுக்குபதிலாய் நன்றிக்கடனை எதிர்பார்ப்பவர்களைஎன்னை இன்னொருத்தருக்காகஇலகுவாய்விட்டுவிடுபவர்களைஎன்னை அதிவிரைவாக மறந்து விடுபவர்களைஎன் அன்பை அத்தனை முக்கியமானஒன்றாகக் கருதாதவர்களைசிறியதொரு மனக்கசப்பில்மொத்தமாய் என்னைமறுதலித்தவர்களை இன்னும்என் வாழ்நாள் முழுவதும்தவிர்க்க முடியாமலும்மறக்க முடியாமலும்தள்ளாடிக்கொண்டிருப்பது கடனாயென்றாலும் வேண்டி நிற்பதுஎப்போதும்எனக்கு உங்களால்இலவசமாய்தரமுடியாமல் போனஅன்பினைத்தான்…
மேலும் வாசிக்க -
1 February
தேன்மொழி அசோக் கவிதைகள்
மனத்தடாகம் ஆயிரமாயிரம் தாமரைகள்என் மனத்தடாகத்தில் மலர்ந்தாலும்ஒரேயொரு தாமைரைக்குத்தான்அவ்வளவு வாசமும்அவ்வளவு அவ்வளவு நேசமும் கரையோரத்தில் தலையாட்டுபவைக்குதலை சாய்க்காமல்முக்குளித்து நீந்தித் திரியும்பைத்தியக்காரி நான்ஆகையால்தான்எப்போதும் நீநடுக்குளத்தில் மட்டுமே மலர்கிறாய்என் பேரன்பே! **** உடலெங்கும் காலுள்ள மழை வறண்ட பிரபஞ்சமெங்கும்மனிதர்களின் பாதச் சுவடுகள்பறவைகளின் ரீங்காரம்விலங்குகளின் விரக்திக் குரல்…
மேலும் வாசிக்க -
Jan- 2024 -21 January
வேல் கண்ணன் கவிதைகள்
உயிரட்டை கடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வீடு பூட்டியிருந்ததுகடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வாங்கியவர் வீட்டில் இல்லைகடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வாங்கியவரின் மனைவி இருந்தார்கடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்தும் வாங்கியவரின் மனைவி இருந்தார்அவரை திட…
மேலும் வாசிக்க -
21 January
ம.இல.நடராசன் கவிதைகள்
நட்சத்திரங்களோடு உரையாடுபவளின் மொழிகள் நட்சத்திரங்களோடு இருப்பவர்கள்ஒருபோதும் தனிமையைஉணர்வதில்லைஎப்போது அவர்கள்உரையாட விரும்பினாலும்நட்சத்திரங்களுக்கு நேரமில்லைஎன்பதே இல்லைமேலும் மனிதர்களைப் போலநட்சத்திரங்கள் அவர்களைமதிப்பீடு செய்வதோ, விட்டுச் செல்வதோ இல்லைநட்சத்திரங்களோடு இருப்பவர்கள்எப்போதும் நட்சத்திரமாகவேஇருக்கிறார்கள் அவர்களைச்சுற்றியிருக்கும் யாரேனும்ஒருவருக்கு. **** நட்சத்திரங்களிடம் உன்னை விடதிங்கள் அழகாய் இருக்கிறதுஎன்று கூற அஞ்சுபவர்கள்எல்லோரிடமும் நட்சத்திரங்கள்அந்தரங்கமாகி…
மேலும் வாசிக்க