கவிதைகள்
-
Apr- 2024 -16 April
உமா ஷக்தி கவிதைகள்
கை நழுவிய கவிதை எதைவிடவும் எது முக்கியம்முற்றுப் பெறாதகவிதை ஒன்றினைஎழுதிக் கொண்டிருக்கிறேன்எரியும் மிச்சத்தைஅணைக்கும் சொற்களால்உள்வாங்கினேன்அது குறைபாடுள்ள அழகியல்என்பதை ஒப்புக்கொள்கிறேன்ஆயினும்நிறைந்த தானியங்களுடன்எழுந்து செல்கிறேன்புறாக்கள்வந்து இறங்கிவிட்டன. **** பாதுகாக்கப்பட்ட இதயம் இருமுனை கூர் கொண்டகத்தியால் மீண்டும் மீண்டும்கீறிக் காயம்பட்டஒரு இதயத்தைசிறு கண்ணாடிக் குடுவைக்குள்வைத்துப் பாதுகாக்கிறேன்நீயும்…
மேலும் வாசிக்க -
1 April
மழைக்குருவி கவிதைகள்
மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போலமூக்கு நமநம என்று இருக்கிறதுஇடையறாத தும்மல்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்கொண்டிருக்கிறது மூக்கு ஒவ்வொரு முறை தும்மும்போதும்முருகா முருகா என்பேன்நேற்றைக்கு முருகன் கனவில் வந்துதயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்…
மேலும் வாசிக்க -
1 April
சிபி சரவணன் கவிதைகள்
வெள்ளை வேட்டி சொலவடைகளை மெல்லும் கிழத்திஅடை பாக்கை ஈரில் வைத்துநமத்துப் போகும்படி மெல்கிறாள்ஈ மொய்த்துக் கொண்டிருந்த புருசனின்உடம்பை அழுக்கில்லா வெள்ளை வேட்டியால்இறுக்கிக் கொண்டிருந்த பொழுதில்அவள் கண்களில் வெடித்த நீரில்எல்லாத் துக்கங்களும் நுரைத்துவிட்டன வெளியே,“வண்ணாத்தி புருசனுக்கு எதுக்குடிஒப்பாரிப் பாட்டு? எந்துருச்சு வாங்கடி முண்டைங்களா…”என்ற…
மேலும் வாசிக்க -
1 April
ராணி கணேஷ் கவிதைகள்
அம்மாவின் மறைவு அப்படி ஒன்றும்மென்மனம் வாய்த்தவளில்லைதான் ஏனோஇப்பொழுதெல்லாம் சோகக்கதை வாசிக்கையில்துளிர்க்கும் கண்ணீரை மறைக்கஓசையின்றி மூடி வைக்கிறேன் புத்தகத்தை துன்பப்படும் உயிர்களைகாணொளியில் கண்டாலும்உயிர் வரை வலிக்கிறது அடுத்தவர் அழுந்திடும் குறைகளில் உருகிகுறைகள் எனக்குமாகிபெருங்கவலையில் மூழ்கிப் போகிறேன் ஞாபகங்களைவற்றாத நதியில் அலசி அலசிஅதில் கரையேற…
மேலும் வாசிக்க -
1 April
மா.காளிதாஸ் கவிதைகள்
அதிகாலைப் பூந்தோட்டமாய்த்திடீரென எல்லாம் நிறம் மாறுகிறது அலகு நீண்ட நீலக்கழுத்துப் பறவையே…எத்தனை மைல்களைக் கடந்துபுதுக்கண்மாயில் வந்திறங்கினாய்? இது தட்பமா? வெப்பமா?அமைதியாய் நின்ற படகின் கயிறைஅவிழ்த்தது யார்? எறும்பு மொய்க்கிற அளவுவியர்வை இனிப்பானதெப்படி? எந்தப் பாதாளக் கரண்டியும் இல்லாமல்உள்ளே அமிழ்ந்த வாளிமேலே வந்தது…
மேலும் வாசிக்க -
Mar- 2024 -16 March
தேன்மொழி அசோக் கவிதைகள்
ஒற்றை நிலா வானத்து நிலாவைக் கையில் பிடித்து வந்துதொட்டித் தண்ணீரில் நீந்தவிட்டவயதிலேயே நின்றிருக்கலாம்இந்தக் காலச்சக்கரம் ‘நிலவும் வராதுவானும் இறங்காதுநீயும் வரமாட்டாய்நாமும் சேர மாட்டோம்’என்ற அறிவியல் பூர்வமான உண்மையைஅறிவித்துவிட்டுஇயங்காமல் நிற்கிறதுஇந்தப் பாறை போன்ற காலச்சக்கரம் ‘அம்மா நிலவைக் கையில் பிடித்துவிட்டேன்’ எனமகிழ்ச்சியில் குதிக்கும்போதுமகள்…
மேலும் வாசிக்க -
16 March
ப்ரியா ஜெய்குமார் கவிதைகள்
எளிதினும் எளிது போராட்டக்காரர்களை ஒடுக்கநீங்கள் அவர்களின் செவிப்பறைகளைத் தாக்கக் கூடாதுஅதனால் பயனேதுமில்லைஅவர்களின் வயிற்றில் அடித்தால் போதாதுவாயிலும் அடிக்கலாம்அப்போதுதான் குரல் எழும்பாதுஅவர்கள் மூளையை மழுங்கச் செய்யும்நச்சு புகைக்குண்டுகளை வீசலாம்அப்போதுதான்புரட்சிகரமான சிந்தனைகள் எழாதுகைகளை முடமாக்கினால்முஷ்டி புஜங்கள் வான் நோக்கி உயராதுஉங்கள் ராஜபாட்டையில்குறுக்கிடும் இடையூறுகளைச்சகித்துக்கொள்ளஇன்னும் எளிதான…
மேலும் வாசிக்க -
16 March
பெரு விஷ்ணுகுமார் கவிதை
பெயராகும் ரிங்டோன் பெயராகும் ரிங்டோன் ஒளிந்துகொண்டிருக்கும் அலைபேசிஎங்கிருந்தோ ரீங்கரிக்கிறது.வீட்டிலிருந்தா.…? உதவிகேட்கும் குரலா…?ஒன்றாகப் படித்தவனா…?அல்லது சேமிக்காமல் விட்ட தூரத்து உறவினரா…?ஒரேயொரு பெயர் சொல்லி ஒருவன் மூன்றுபேரைஅழைத்துக்கொண்டிருந்தான் வாரச் சந்தையில்.வயதுகளை மாறி அடுக்கும் இலக்கங்கள்வெவ்வேறு ஒளியாண்டுகளில் தனித்திருக்கின்றன.நானும் அவ்வப்போது எல்லா எண்களையும்ஒரே பெயரில் சேமித்து…
மேலும் வாசிக்க -
2 March
தாமரைபாரதி கவிதைகள்
கான் ஒலி இந்தக் கானகம்ஒளிபொருந்தியசூரியனால் உயிர்ப்பிக்கப்படுகிறது தூரத்துப் புல்வெளிகளில்உருமறையும் விலங்கின்நகர்வில் கானகத்தின் விழிகள்திறக்கின்றன பறவைகளின் ஒட்டுமொத்த ஓசையையும்விழுங்கி வீழும் அருவியில்பறவைகள் ஒருபோதும் நீராடுவதில்லை பகல் உச்சிஉக்கிர வெயில் விழுங்கிஇரையுண்ட முதலையாய்மதியத்தை வெறிக்கிறதுகானகம் காட்டு எலிகளின்தாகந்தணிக்கஓடும் நீரோடையில்மங்கிய வெளிச்சம் புல்வெளிப் பச்சையும்பாம்புவெளி மஞ்சளும்ஒருசேர…
மேலும் வாசிக்க -
2 March
சுரேந்தர் செந்தில்குமார் கவிதைகள்
உரிமை! என் புடவையைஅங்கு காயப்போடாதேஇங்கு காயப்போடாதேஎன்றார்கள்.ஈரப்புடவையைஉடுத்தியபடியேநடந்தேன்.இங்கே,வெயிலுக்காபஞ்சம்?உரிமைக்குத்தானே! ***** சந்தோஷச் சிறுமி! விடுமுறை நாளில்‘நான் எட்டு வயசுலயேசைக்கிள் ஓட்டக்கத்துக்கிட்டேன்’என்றபடியேசித்தி மகளுக்குசைக்கிள் ஓட்டகற்றுத் தருகிறாள் அம்மா.அவ்வப்போதுஅம்மாவே நொண்டியடித்துசைக்கிளில் ஏறி அமர்ந்துசைக்கிளை ஓட்டவும் செய்கிறாள்.சோகக் கதைகளிலேஅம்மாவின்பால்ய வயதை அறிந்தவள்தற்போதுஎட்டு வயது சந்தோஷச்சிறுமியைக் காண்கிறாள். **** ஆறிலிருந்து…
மேலும் வாசிக்க