சிறுகதைகள்

  • Apr- 2019 -
    5 April

    பட்டியல்

    பரமபதம் படம் ரோகிணி முன் விரிந்து கிடந்தது. கண்களை உருட்டினபடி இருந்த கடவுள்கள் நிதானமாய் நாகங்களையும் ஏணிகளையும் சிறு பாம்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர். உருண்டு போய் விழுந்து கொண்டிருந்த தாயக்கட்டைகளை கண்களை உருட்டிப் பார்த்தாள் சின்னம்மிணி. தாயக் கட்டைக்கேற்ப முன்னேறிச் செல்வது…

    மேலும் வாசிக்க
  • 5 April

    கருணை மிகவும் கொடியது

    அலமேலு முனங்கியவாறே படுத்திருந்தாள். அவளால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. அப்படி‌யொரு அசதி‌. அலமேலுவிற்கு அடி வயிற்றில் யாரோ சாட்டையால் அடித்தது போன்ற ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. தெருவில் சாட்டையை அடித்துக் கொண்டே பசிக்கு பிச்சை கேட்கும் ஒருவனை அலட்சியமாக…

    மேலும் வாசிக்க
  • Mar- 2019 -
    20 March

    புருஷ பலி

    “எது சரியா இருந்தாலும் இல்லாட்டியும் முழி சரியாயிருக்கணும்.” கடையிலிருந்து வாங்கி வந்திருந்த இட்லியைச் சட்டினியில் துவைத்துத் தின்றபடியே செந்தில் சொன்னான். “இதுல இருக்குற எல்லா பொண்ணுங்களும் அழகா தானடா இருக்காளுங்க.” கைத்தொலைபேசியில் நிறைந்திருந்த பெண்களின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அவன் அம்மா…

    மேலும் வாசிக்க
  • 20 March

    அதனாலென்ன..?!

    “நல்ல இசை,  ருசிமிகு உணவு மற்றும் எழில்மிகு சூழல் நிம்மதியாக மெய்மறந்து மது அருந்த வேண்டும். அப்படி ஒரு இடம் அருகில் ஏதேனும் உள்ளதா…?”  என டாட்டூவை உடலில் உடையாக உடுத்திய வடநாட்டு வாலிபன் ஆங்கிலத்தில் கேட்டான். பிரஞ்ஞையற்று முழித்துக் கொண்டிருந்தாள்…

    மேலும் வாசிக்க
  • 20 March

    நான் அம்மாவாகிட்டேன்

     அவள் மட்டும் குத்த வைத்த இடத்தை விட்டு நகராமல் விட்டத்தைப் பார்த்தபடியே இருந்தாள். ஊர்க்காரர்கள் சிலர் வந்திருந்தனர். இப்படி நடக்கும் என்று தெரிந்தால்.. . அழுகையாக வந்தது. இனியும் நான் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? அழ வேண்டும் என்று தோன்றுகிறது. யாரை…

    மேலும் வாசிக்க
  • 20 March

    கோழியும் கிழவியும்

     காரில் இரண்டு அண்ணாக்களுடன் சென்று கொண்டிருந்தேன் .வழியில் மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலில் நிறுத்தலாம் என முடிவு செய்து வழி மேல் விழி வைத்து தேடலை துவக்கினேன். .அப்பொழுது எங்களுடன் பயணம் செய்த அண்ணண் ஒருவர் ஒரு சிறிய வீட்டைக் காட்டி…

    மேலும் வாசிக்க
  • 5 March

    தாகம்

    ” இங்க பாரும்மா சசி இதுக்கெல்லாம் என் கிட்ட மருந்து இல்ல. நீ பக்குவமா உன் வீட்டுக்காரர் கிட்டயே பேசிப் பாரும்மா…” “அவர் கிட்ட எல்லாம் பேச முடியாது டாக்டர். அவரைப் பொறுத்த வரைக்கும் இந்த மாதிரி எண்ணமெல்லாம் ஒரு குடும்ப…

    மேலும் வாசிக்க
  • 4 March

    ரோஸ் நிற புத்தன்

    இந்த வாழ்க்கை டூ வீலர்களால் ஆனது. காலத்தின் பேலன்ஸ் இல்லாமல் அவைகள் எப்போதாவது முட்டுச் சந்துகளில் முட்டி மோதி நிற்பவை. அப்படித்தான் நான் இந்த முட்டுச்சந்தில் டூ வீலரோடு நின்று கொண்டிருக்கிறேன். இன்று மாலை நான், அதோ அங்கு என் கண்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    போருக்குப் பின்…

    விமானம் மேகங்களை விட்டுக் கீழிறங்கும் வரை, இப்படி ஒரு உலகத்தில்தான் சில நாட்கள் வேலை செய்யப் போகிறேன் என துளி கூட நினைக்கவில்லை. சில மைல்கள் தூரம் கடலின் மேல் பறப்பது போன்றிருந்தது. கடலைக் கடந்ததும் சில அடிகள் கீழிறங்கியது விமானம்.…

    மேலும் வாசிக்க
  • 4 March

    விடுகதை

      இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு  ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும்…

    மேலும் வாசிக்க
Back to top button