இலக்கியம்
-
இணைய இதழ் 102
ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை. பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
ஜென்ரல் கம்பார்ட்மெண்ட்- ஜெயபால் பழனியாண்டி
அதிகாலை கோயம்புத்தூரில் கிளம்பிய ரயில் திருப்பூரைச் சந்திக்கும் பொழுது காலை ஏழு மணியாக இருந்தது. அப்பொழுதே சூரியனின் கடைக்கண் பார்வை பட்டது மனதிற்கு சற்று இதமாகத்தானிருந்தது. மெல்ல ஈரோடு நகரத்தை அடையும்பொழுது வானில் கொஞ்சம் மூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதுவே சேலத்தை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
மேனகா ஜால்ரா கொலுசு – தேவிலிங்கம்
1 வேகமாக அவதியாக ஓடிச்சென்று மர நிழலில் ஒதுங்கிக்கொண்டாள் முத்துச்செல்வி. வேங்கையின் வெறிப்பாய்ச்சலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது சித்திரை மாத நெருப்பு வெயில். ஆமாம், இந்த வெயிலை நெருப்போடுதான் ஒப்பிட வேண்டும். கொளுந்தெரிந்துக் கொண்டே உடல்களை எரிக்கும் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 102
பெயர் – பாலு
மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு வெளியே நடுக்கத்தை மறைக்கும்பொருட்டு கால்களை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டிருந்தபடி அவன் மிகப் பதட்டத்துடன் காத்திருந்தான். ‘ஆண், ஆண், ஆண்! கடவுளே, எப்படியாவது Y க்ரோமோசோமை வெற்றி பெறச் செய்துவிடு. X க்ரோமோசோமால் ஏகப்பட்ட பிரச்சினை. குடும்பத்துக்காக பாரத்தைச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூமர் அங்கிள் – மஞ்சுளா சுவாமிநாதன்
சுந்தர், சமூக வலைதளங்கள் பிரபலமாகாத காலத்தில் வளர்ந்தவன். சுந்தரின் கல்லூரி நாட்களில் இணையமும், மின்அஞ்சலும் அவனுக்கு பரிச்சயமான ஒன்றுதான். பிரவுசிங் சென்டர்கள் சென்று முகமறியா பெண்களோடு கடலை போட கூட ஒரு காலத்தில் முயற்சி செய்திருக்கிறான். ஆனால், இப்படி வளர்ந்த சுந்தருக்கு…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
பேய்க்கொம்பன் – இராஜலட்சுமி
“தாத்தோவ்.. ஏ.. தாத்தோவ்” என்று சரிவின் மேலிருந்து கத்தும் பேரன் மாரியை நிமிர்ந்து பார்க்கிறார் மாதன் கிழவர். இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையில் அந்த வனப்பிரதேசமே, ’பச்சை பசேல்’ என்று மின்னிக் கொண்டு இருக்கிறது. சரிவில், …
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
காஃபி குடித்த பாலக்கா – மீ.மணிகண்டன்
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 11 – யுவா
11. பானை வழக்கு ராணி கிளியோமித்ரா அறையில் இருந்த செவ்வந்திக்கு காவலாளி வந்து விஷயத்தைச் சொல்ல… சற்றும் பதற்றமின்றி அவனுடன் சென்றாள். அரச சபையின் விசாரணைக் கூட்டத்தின் முன்பு நின்று சிங்கமுகனைகைப் பார்த்து வணங்கினாள். ‘’அரசே… அழைத்தீர்களா?’’ ‘’நட்சத்திராவுக்கும் குழலனுக்கும் ஏற்பட்ட…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காலம் கரைக்காத கணங்கள்; 8 – மு.இராமனாதன்
மாஸ்டரும் டீச்சரும் மலையாளிகளும் இவ்வாண்டு ஓணத்தின்போது நான் எர்ணாகுளம் போயிருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த, ஆனால் நான் மறந்து போயிருந்த ஓர் ஆளுமையின் படங்கள் உள்ளூர் நாளிதழ்களில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. அவை எம்.கே.சானு மாஸ்டரின் படங்கள். இரண்டு நாட்களில் வெளியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
மூன்று உலக சிறுவர் கதைகள் – ஷாராஜ்
முன் குறிப்பு: உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளான இவை மொழிபெயர்ப்புகள் அல்ல. இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில வழிப் படைப்புகளின் மறுகூறல் முறையிலான எனது மறுஆக்கங்கள். வாழ்வின் நோக்கம் அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு…
மேலும் வாசிக்க