கவிதைகள்
-
இணைய இதழ் 100
சுகன்யா ஞானசூரி கவிதைகள்
காதலும் காதல் நிமித்தமும் நம்பிரிவு தாளாதுவெக்கையேறிக் கிடக்கிறதுநிலம்வசந்தத்தின் பெருவாழ்வினைசூனியமாக்கிய சொற்கள்உதிர்ந்துக் கொண்டிருக்கின்றனமதர்த்துப் பொங்குகிறது கடல்கயலினங்களின் கூடுகைக்காலம்மலை மேவும் முகிலாய்விரைந்து வாகோடை மழையொன்றைத் தருவிப்போம்முத்தங்களைச் சொரிந்து. • ஏக்கத்தின் பெருமூச்சுவெப்பத்தின் தகிப்புநினைவின் தாழ்வாரங்களில்சொரியும் கண்ணீர்தணிக்க முயற்சிக்கிறதுநினைவழுத்தும் தழும்புகளைவருடிப்பார்த்துக் கொள்கிறேன்சேர்ந்து கொண்டதைவிடவும்சேராத காதல்களில்யுகங்கள் கனதியாய்நீ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
செல்வசங்கரன் கவிதைகள்
அப்பாவின் முத்தங்கள் அப்பா தராத முத்தங்கள் என்னிடம்நிறையவிருந்தனசிக்கலான தருணங்களில் அவர்எனக்கு அதை கொடுக்க நினைத்திருந்தார்அந்த தருணமும் வந்ததுஅப்பொழுதுஎன்னிடம் மாற்றுவழியை பிரயோகித்தார்இப்படித்தான் என்னிடம்அப்பாவின் முத்தங்கள் வந்தனஅவர் தராத முத்தங்கள் என்பதால்எந்த ஒன்றிற்கும் கால்கள் கிடையாது. • ஞானி நிலை எனது காயங்களைத் திரும்பவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சாய்வைஷ்ணவி கவிதைகள்
வெண்சுருட்டு சிற்றுண்டிக்குப் பிறகானவெண்சுருட்டின் மேல்பல நூற்றாண்டுக்கானகாதலை கொட்டிவிடுவார் அப்பாஉடன் தேனீர் கிடைத்தால்கூடுதல் அமிர்தம் கைப்பெற்ற தேவனாவார்எப்போதும் மாரில் தொட்டிலிட்டுஉறங்கும் வெண்சுருட்டுக்குழந்தைகள்பற்றும் கங்கை கிரீடமாகக்கொண்டுஅப்பாவின் இதழ்களில் சிம்மாசனமிடும்அம்மாவின் நிராசைகளில் ஒன்றுதானுமொரு வெண்சுருட்டாக மாறிஅப்பாவின் மாரில் ஊசலாடவேண்டிக்கொண்டதுசட்டைப்பை வெறுமையான நாட்களில்இலைச்சுருட்டு சிலகாலம் அப்பாவைஆட்கொண்டதும் உண்மைபின்னெப்போதோஉடற்கூராய்விற்குப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சமயவேல் கவிதைகள்
கவிகளின் பொருளாதாரம் அல்லதுஅன்பின் விலைப்பட்டியல் கவிகளின் பொருளாதாரம்என்னும் தலைப்பில்நாங்கள் பேசியதில்லை.பைசா பைசாவாககணக்கெழுதி செலவழிக்கத் தெரியாதசோம்பேறிகள்என்று திட்டிவிடுங்கள். இளம் வயதில் கிறங்கடித்தடென்னிசன் கவிதை வரி“கடைசிச் சொட்டு வரை அருந்துவேன்”எதையோ?ஆனால் எனக்குகடைசிப் பைசா வரை என்றாகியது. கவிதையில்முற்றுப்புள்ளிஎன்பது தேவையில்லைவாழ்தல் என்பதுநின்று நின்று சென்றாலும்எறும்பளவேனும் நகரும்நான்-ஸ்டாப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
இரண்டு உலகங்கள் எனக்கு குயில்கள் கூவுகிற சத்தம் கேட்கிறபோதுதான்அவசரமணிந்து அலுவலகம்கிளம்புவாய்.. வீட்டில் புதிதாய் பூத்த பூவை காட்டிபுன்னகையில் நனைக்கிற போதெல்லாம் கடுகடுப்பணிந்து தாமதாகிவிட்டதென்பாய்.. அவசரத்திற்கு வாழ்க்கைப்பட்டுஇரக்கமற்று கோலம் மிதித்துநேர சிறைக்குள் ஆயுள்கைதியாய்.. பாடலும் ஓவியமும் வேலையற்றநேரக்கடத்தலென்பாய்.. நமக்கே நமக்கான நேரத்தில்எதிர்காலம் சிந்தித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ச.ப்ரியா கவிதைகள்
முரண்களின் மோதல்களில் வெடித்துச் சிதறுண்டது இருவருக்குமான மண வாழ்க்கை அவளை தண்டிக்கும் பொருட்டுஅவள் எப்பொழுதும் விரும்பி உடுத்தும் நீல நிற சரிகையில்வெண் பூக்கள் பதித்த அழகிய புடவை ஒன்றின்முந்தானை தலைப்பில் தூக்கிட்டு கொண்டான் இனி அவள் என்ன செய்வாள்அதற்கு இணையாக வேறொரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
கண்ணன் கவிதைகள்
ஒரு வழிப்பாதை எதிர்வரும் என்னைப் பார்த்துமுகம் திருப்பிக் கொண்டாய்கம்பளிப் புழுவைக் காலால்நசுக்கியது போலகாலடியில் துடித்தடங்கும் மனசு • பொறுக்குத் தட்டிய புண்ணில்கை நகம் பட்டதும்பொங்கிவரும் குருதியாய்மேலெழும் நினைவுகள் • வாஷ்பேஷினில்வடியாது வழியடைக்கும்வாந்தியைப் போலஅழியாது நின்று போனதுன்உதாசீனங்கள் • பின்தொடரும் முகம் பிடிக்காமல்நீ…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
தி.பரமேஸ்வரி கவிதைகள்
வலியுடன் துயருறும் ஆன்மாவென்று சொல்லலாம்சற்றே மனம் பிசகிய குழந்தையென்றும்.குற்றத்தின் நோய்மைகளை மருந்தென அருந்தியவள் மலையின் ஒருபுறம் கடந்து மறுபக்கத்தில் நிற்கிறாள்அடுத்த மலை தெரிகிறது எதிரில்இப்படி எத்தனை மலைகள்கடந்தாளெனக் கணக்கில்லை அவளிடம் விடாது பெய்த மழையும் பனியும் வெயிலும் கடந்துபூமியில் கால் புதைந்திருக்கிறாள்மண்ணில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
இசை கவிதைகள்
விச்ராந்தியின் முன் நிற்றல் பெசண்ட் நகரில்கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளதுவிச்ராந்தி நண்பர்கள் நாங்கள்ஒரு நாள் தவறினாலும்மறுநாள் கூடிவிடுவோம் அங்கு விச்ராந்தியின்முன் நிற்பதற்குதூர தூரங்களிலிருந்தும்ஆட்கள் வருகிறார்கள் அங்குபென்னம் பெரிய ஒரு மரமுண்டுஅதுதான் அனைவரையும்அழைத்து வருகிறதுஎன்று சொல்லப்படுவதுண்டுஆனால்அது உண்மையின் ஒரு துண்டுதான் மனிதருள் மரமுண்டுநிழலுண்டுவிச்ராந்தியின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
அகரமுதல்வன் கவிதைகள்
நிலம் வாழி! யுகம் வாழி! கனவெனும் சொல்வரலாற்றின் ஸ்தனங்களில் படிந்த வெம்பிணிவானோக்கும் குப்பி விளக்கொளியில்மோதுண்டு புகையும் இருள்ஆதியின் சபித்தலுக்கும்அந்தத்தின் திடுக்கிடலுக்குமிடையேஅதிகமாய் சிதைந்த கடவுள்ஒவ்வொரு கணத்திலும்ஒவ்வொரு மூச்சிலும்எரியும் சூரியன்பாழ்வெளியில்வீழ்ந்து உயரும்வண்ணத்துப் பூச்சிகைவிடப்பட்ட பிணச்சீழாய்மூச்சிரைக்க கதறும்பனையிழந்தகடல் நிலம். • ஆனாலுமென்ன…கூடு சிதைந்த பின்னர்வெளியில்அந்தரித்தசிறகின் கண்ணீரில்பூமிக்காய்கருத்தரிக்கும்என்…
மேலும் வாசிக்க