வாசகசாலை

  • இணைய இதழ்

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    யார் நீங்கள்? அனைத்திலிருந்தும் வெளியேறிவிட குடியிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கட்டிட வாசல் மட்டுமே வழி அல்ல தெருக்கள் சந்துகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் என எங்கெங்கும் நெரிசல் துரோகம் ஃபிராடுத்தனம் கூச்சல் குழப்பம் வெளியேறுதல் நிகழ்ந்தது முன்னர் வனத்திலிருந்து வெளியேறுதல் நிகழ்கிறது பின்னர் வனம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    செ.புனிதஜோதி கவிதைகள்

    அகோரத்தின் பசி உங்கள் தனிமையை எங்கே தொலைப்பதென அறியாமல் அங்கே தொலைத்திட வந்தீர்கள் பலநாட்களாக வெறுமையோடு கரம்குலுங்கிக் கொண்டிருந்தவன் நீங்கள் அடித்து விளையாடும் அழைப்பு மணி உடலெங்கும் ஊறும் புழுவின் நமைச்சல் வெறுமையும் தனிமையும் அகோர உருவமெடுக்கும் புயல் என்பதை அப்போது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தென்றல் கேசட் கடை – ந.சிவநேசன் 

    நான் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இருட்டத் தொடங்கியிருந்தது. சுராஜுக்கு போன் அடித்தேன். வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான். சுராஜ் என் முகநூல் நண்பன். அவனுடனான பழக்கத்தினால் மீண்டும் பதினெட்டு வருடங்கள் கழித்து ஆத்தூர் மண்ணில் கால் வைப்பதை நினைத்தால் புல்லரிப்பாக இருந்தது. இரயில்வேயில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அனுராதா பசு,  ஈமுக்கோழிகள் மற்றும் பீற்றர் பன்றிகள் – மோனிகா மாறன்

    ஒரு சின்ன மட்டடார் வேனில் அந்த பெரிய பறவைங்க ரெண்டும் அற்புதராஜ் ஐயா வீட்டுக்கு வந்து இறங்கிய போது ஊரே வேடிக்கை பார்த்தது.  “ஐயோ..நெருப்புக்கோளியா?” “இது இன்னாடி இத்தா தண்டி இருக்கு. எம்மாம் ஒசரம்” – நாலடி ஒயரமான பிடுகு தாத்தன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தாமரைபாரதி கவிதைகள்

    அழுக்காறு உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை திடீரென மறையும் அந்திமேகமாய் காற்று கொண்டுவரும் குளிர்ச்சியால் வருடாதீர் எனது உயரத்தை உங்களால் ஒருபோதும் தாங்கமுடிவதில்லை என்பதை மறைமுக உதாசீன மழையாகப் பொழியாதீர் உங்கள் வரையறைக்குள் வரமுடியாத என்னை வலுக்கட்டாயமான சிரித்த முகத்துடன் வரவேற்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நலங்கிள்ளி கவிதைகள்

    வே‌ண்டுகோள்  உன் அப்பள வார்த்தைகளை வீசிச் சென்றால் நொறுங்கவே செய்யும் உன் தீ கருத்தை நீரில் அமிழ்த்தினால் அணையவே செய்யும் உன் பனி முகத்தை ஆதவனிடம் அர்ப்பணித்தால் மறையவே செய்யும் உன் வெயிலை ஒளித்து வைத்தால் இருள் வரத்தான் செய்யும் உன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சங்கிலி பூதத்தார் – உத்தமன் ராஜா 

    ‘நாட்டிலேயும் நல்ல நாடு, நல்ல நாடு… நாவலர்கள் வாழும் நாடு, வாழும் நாடு…’ என்றவாறு தூரத்தில் சங்கிலி பூதத்தார் கோவிலில் வில்லிசைப் பாடல் ஆரம்பித்தது.  செங்கோடன் ஊருக்குப் பொதுவாக கேட்குமாறு பரமனிடம் சுத்திவளைச்சு கேட்டான், ‘சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    துணை – பாஸ்கர் ஆறுமுகம் 

    உங்களுக்கு நம்பிக்கை வராது. இருந்தாலும் சொல்கிறேன். இப்படிதான் அந்த உரையாடலில் தொடங்கிற்று.  “சார்..எனக்கு வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. என் வாழ்நாளில் இதுவரையில் யாருக்கும் முத்தம் கொடுத்ததேயில்லை”. தினசரிகளை சுரத்தையின்றி புரட்டி கொண்டிருந்த நான் நிமிர்ந்து குரல் வந்த திசையில் பார்த்தேன். வெள்ளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச. மோகனப்ரியா கவிதைகள்

    போர்களை நான் விரும்புகிறேன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிலத்தின் கங்குகள் எழ கைகளில் தழலும் மெய்மையுள் உறைந்த உயிர்ப்பின் போர்களை நான் விரும்புகிறேன் பின்னே தொடரும் நேற்றைய சுயத்திற்கும் எனக்கும் இடையே நித்தியமும் நிகழும் போர்களை நான் விரும்புகிறேன் தீவட்டிகளை என்புறம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    பூங்காவின் கதவிலொரு பூட்டு வந்து வந்து பார்த்துப் போகும் பிள்ளைகளுக்கெல்லாம் தன் சாவிதுவாரத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தது இன்னும் கொஞ்ச நேரம் போனால் அழுதேயிருக்கும் காவலாளி சாவியை துவாரத்தில் வைத்ததும் பொடக்கென்று எளிதாய்த் திறந்து கொடுத்து பிள்ளைகளை உள்ளே வரச் சொல்லி…

    மேலும் வாசிக்க
Back to top button