வாசகசாலை
-
இணைய இதழ்
அய்யனார் ஈடாடி கவிதைகள்
மடி கனத்துப்போன காரிப் பசுவிடம் முட்டி மோதிக் குடிக்கிறது தாயை பறிகொடுத்த செவலை நாய்க்குட்டி வெண்கலப் பானையில் அலம்பாமல் கிடக்கிறது தண்ணீர்; அவளது சோர்வடைந்த முகத்தைப் போல. *** பலூன் விற்கிறாள் சிறுமி பூ கட்டுகிறாள் அம்மா காத்திருக்கிறது கொதிக்கும் உலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 19 – கமலதேவி
அகநக நட்பு யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு: 92 பாடியவர்:…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 17 – பாலகணேஷ்
நாவலாளருடன் இணைந்த படலம்! ஜாலியின் அலுவலகத்தில் கிடைத்த வருமானம் ஓரளவு நிம்மதியைத் தந்தது என்றாலும், கைக்கும் வாய்க்குமே மிகஇழுபறியாகத்தான் இருந்தது நிலைமை. இதைப் புரிந்து கொள்ள ஜாலியாலும் முடிந்தது. “ஏதாவது ஒரு வேலைக்கு ட்ரை பண்ணலாம் கணேஷ். என் வொர்க்லாம் ஈவ்னிங்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெண்ணிற மலர்களின் மலை – ஜெய்சங்கர்
ஒவ்வொரு முறை கொல்லிமலைக்குச் செல்லும்போதும் புதுவித அனுபவம் கிட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே சலிக்காமல் சென்றுக் கொண்டேயிருக்கிறேன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையேனும் சென்று வந்திருக்கிறேன். கொல்லி மலையிலுள்ள தாவரங்களின் பசுமை, நிலப்பரப்பின் நிறம் மாறியபடியே இருக்கும்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடற்கன்னி – வாஸ்தோ
உன்னை நான் புணர்ந்த பொழுதினில், தொய்ந்து போயிருந்த உன் முலையும் அதில் வயது முதிர்ந்த பெட்டை நாயின் மடிக்காம்பையொத்த தடிமனும் நீளமுமாயிருந்த முலைக்காம்பும் உன் காமவுணர்வுக்கு தலைப்பட்டு தன்னை நிமிர்த்திக் கொள்ள முயன்று, முடியாது தோற்றுப் போய் அவமானங்கொண்டு தலைதாழ்த்தி நிலம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தித்திக்கும் ஆண்கள் – தீபா ஸ்ரீதரன்
அவன் நீல வண்ண காலருக்குள் கருப்பு, ‘லூயி வட்டான் ஆம்ப்ரே நாமேட்’ பாட்டிலிலுள்ள திரவம் தாராளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் ஆண்மையின் நறுமணம் பரவியது. மனித உடலில் சுரக்கும் ஃபெரமோன்கள் மணத்தை அடக்கிவிடும் ஓங்கிய வாசம். இதனால்தான் என்னவோ இப்பொழுதெல்லாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வந்து போகும் வழிநெடுக – மன்னர்மன்னன் குமரன்
அவள் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அவளது நாய்க்குட்டி காலில் அடிபட்டபோது உணவிழுங்கா உறக்கமில்லா நிலை, குட்டியின் ‘வீச்’சென்ற விம்மல், நண்பர்களின் சிரிப்புகளையெல்லாம். நானும் அப்படித்தான். காதல் மயானத்தில் என்னை தனியாய் விட்டுச் சென்றவளைப் பற்றி கூட. ‘யெறங்கி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நனைதல் – கா. ரபீக் ராஜா
தன் ஒரே மகன் ராஜாவை பெரிதும் நம்பியிருந்தார் சண்முகம். ராஜா பிறக்கும் போது அவருக்கு வயது இருபது இருக்கும். மனைவி சகுந்தலாவுக்கு பதினேழு இருக்கலாம். அவர்களது திருமண வயது பழமைவாதமாக இருந்தாலும், வாழ்க்கையை சற்று முற்போக்காக அமைத்துக்கொண்டார்கள். அரசாங்கமே இரண்டு குழந்தைகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 18 – கமலதேவி
ஒரு பழைய நீர்த்தேக்கம் நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்னைத், தேர்வழக்கு தெருவில், தமியோற் கண்டே, கூர்எயிற்று அரிவை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் அளவுகள் கேட்கிறாய் காரணங்கள் கேட்கிறாய் சில சமயங்களில் திடீரென்று வெறுக்கும் அளவிற்கு கோபம் உண்டாக்கி இருக்கிறேனா என்றும் கேட்டுக்கொள்கிறாய் கேள் கண்ணே! அடித்துப் பெய்தாலும் ஆசையாய்த் தூறினாலும் மழை ஏற்காத கடல் உண்டா?!…
மேலும் வாசிக்க