வாசகசாலை
-
இணைய இதழ் 104
வெள்ளம் வந்தது! – ஷைலஜா
”விழுப்புரம் போய்விட்டு மதியமே திரும்பி வருவதாகச் சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும் காணோம். மணி மூணாகப் போகிறதே” – சுவர் கடிகாரத்தைப்பார்த்தபடி மாலினி பயத்துடன் முணுமுணுத்தாள்.. வெளியே ‘ஹோ’ என்று மழை! அதன் ஆரம்ப கட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவு …
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
முப்பரிமாணம் – அன்பாதவன்
பரிமாணம் ஒண்னு பெருங்கனவுகள் நிறைந்த தந்தை அவர்! தன் மகனைப் பற்றியும், மகளைக் குறித்தும் உலகை விடப் பெரிய கனவுகள் அவருக்கிருந்தன. அதில் ஒன்றுதான் சீமந்த புத்திரன், சின்ன வயதிலேயே இரு சக்கர வாகனம் கற்றுக்கொள்வது இத்தனைக்கும் மகளுக்கு வயது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
சரிவு – கண்ணன் விஸ்வகாந்தி
குமாருக்குத் திடீரென விழிப்பு வந்து விட்டது. எங்கிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இது வழக்கமாக தான் படுக்கும் பெயிண்ட் கடை வாசலில்லையே எனத் தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தான். அது ஒரு நீண்ட, சிமெண்ட்டால் போடப்பட்ட, சிமெண்ட் அட்டை வேயப்பட்ட, பக்தர்கள் இளைப்பாறுவதர்கான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
உடும்புப் பிடி – பிருத்விராஜூ மருதமுத்து
“கலக்கப்போவது யாரு? நீதான்! நிலைக்கப்போவது யாரு? நீதான்..!” அலாரம் அடித்ததும் மனிதனாய் எழுந்த நான் இயந்திரமாய் அன்றாட வேலைகளைச் செய்ய ஆயுத்தமானேன். எனினும், வெறும் நான்கு மணிநேரத் தூக்கம் என்பதால் தலை சற்றே பாரமாக இருந்தது. இடையிடையில் இரண்டு மூன்று முறை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
தலைவரு அலப்பறை! – மஞ்சுளா சுவாமிநாதன்
“அடக்கடவுளே! என்னங்க படம் இது? சுத்தியால அடிச்சு கொல்றது, ஆசிட்ல மூழ்கடிச்சு கொல்றதுன்னு? பார்க்கவே முடியல! இதுக்கு எப்படி சென்சார் போர்ட் U/A சர்டிஃபிகேட் கொடுத்தாங்க? குழந்தைகளை அழைச்சுட்டு வேற போனோம்…. கொடுமை! நம்ம பசங்கள விட சிறுசுங்க கூட தியேட்டர்ல……
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
இனி எல்லாம் சுகமே – பெரணமல்லூர் சேகரன்
சாந்திக்குத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். குலதெய்வம் மாரியம்மனுக்கு பிரார்த்தனை செய்ததை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் தெய்வத்தின் மீதான அச்சமும் அவளை ஆட்கொண்டது. அவள் வயசுக்கு வந்தவள்தான். ஆனால், பதினைந்து வயதில் பிரார்த்திக் கொள்வது வயதை மீறிய செயல்தானே.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
ஆபரேஷன்வெ.வளர்மதி- கே.ரவிஷங்கர்
“எங்க போனா இந்த சிறுக்கி” ஆனந்தன் கடுகடுவென எரிச்சல் முகத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான். தன் வீட்டின் வாசலுக்கு வந்தான். பார்த்தவுடன் முகம் இறுகியது. மூர்க்கம் உள்ளுக்குள் குமிழ் விட ஆரம்பித்தது. திருமணத்திற்குப் பிறகு இதில் வீர்யம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
காலம் கரைக்காத கணங்கள்; 11 – மு.இராமநாதன்
அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும் கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
சந்திரா மனோகரன் கவிதைகள்
வில்லிடுதல் மிளிரும் நட்சத்திரம் அவன் காலுக்கடியில்எப்படி ஒளிரும் என்ற கேள்வியோடுகண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவன் கால்கள்ஒரு வட்டத்திற்குள் சிலந்தி போல் சிக்கிக்கொண்டன ஒடிந்து சாயும் செடி போல் அவள் எழும்பி இருந்தாள்ஆரவாரமற்ற அவள் தோற்றத்தில்அவன் தயக்கம் தகனம் ஆயிற்று ஆற்றங்கரையிலும் கடலோரத்திலும்நிமிர்ந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 104
இரா.மதிபாலா கவிதைகள்
சேதி கேட்டு அதிர்ந்துமெய் பார்த்துபெருந்தீ கண்ணுற்றுதிரும்புகையில்நீர் குளித்த வீட்டில்சின்னஞ்சிறு சுடராகிநின்று விடுகிறதுவாழ்வு. காலம் அமைதியில்உறங்குகிறது புழக்கடையில்கதாபாத்திரங்கள்எதிரொலிக்கின்றனவாழ்ந்த வாழ்வினை. காலக் குளத்தில்பேரமைதியோடுவிழுகிறது கல். அடர்ந்த மனசின்கீழ்வாரத்தில்பட்டென சிறு ஒசை. இப்போதுதான்பறந்திருக்கிறது பறவை. இறகில் இருந்ததுஎழுதி வைத்தஉயிர்க்குறிப்பு. பெருங்கல் போர்த்திபடுத்துக் கிடப்பதெனஅவதி. குறுஞ்சொல் கூடகிடைக்காத…
மேலும் வாசிக்க