வாசகசாலை

  • இணைய இதழ் 103

    சேலத்து இராமாயணம்..! – பிரேம் முருகன்

    குளிர் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வரும் மக்கள் கூட்டம் ஏராளம். அவ்வகையில் ஏற்காட்டை மட்டும் பிரபலமான இடமாகக் கருத்தில் கொண்ட மக்கள் சேலத்தில் பல்வேறு மலைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அவ்வகையில் சேலத்தைச் சுற்றி மலைகள் சிறியதும், பெரியதுமாகக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    அ.ஈடித் ரேனா கவிதைகள்

    நியாயங்கள்எடுபடாது என்றுதெரிந்த பின்பேச முடியவில்லைஅருகில்தான் இருந்ததுசொற்கள் நிரம்பிய பை. * அப்பா எப்படிஇருக்கிறார் என்று கேட்கமுடிவதில்லை அப்பா இறந்தநாளிலிருந்து. மரணக் கடலில்கலந்த பின் என்னவாகும்என் நினைவுகளின் நதி? * இட்லிக்கும் சட்னிக்கும்இடையிலான தூரம்தான்உனக்கும் எனக்கும் இரண்டும் ஒன்றையொன்றுஎப்போது வேண்டுமானாலும்கபளிகரம் செய்துவிடலாம் இட்லி…

    மேலும் வாசிக்க
  • தொடர்கள்

    காலம் கரைக்காத கணங்கள்;10 – மு.இராமநாதன்

    ஹாங்காங்கில் சில நிரபராதிகள் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஜேசுஜி கவிதைகள்

    சூரிய கிரகணம் வேலை நேரம் நெருங்கிவிட்டதெனஅதிகாலை 5 மணிக்குஉறங்கிக் கொண்டிருந்த பகலைஎழுப்பியது இரவு! கண்விழித்த பகல்சந்திரனின் காதுகளில் சொன்னது, “கொஞ்ச நேரம்சூரியனை மறைத்து வையேன்சோம்பல் முறித்துக்கொள்கிறேன்” * மதுரையே மன்னித்துவிடு! அவள்எதிர்பார்த்த பாண்டிய ராஜ்ஜியம்அங்கு இல்லை!பார்த்த எல்லாமும்மாறிப் போயிருந்தது! சத்திரத்தை தேடியவளுக்குஉணவகம்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    செல்வகுமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    சொர்க்கத்திற்குச்சென்றேன்எல்லாமே இருந்ததுகூடவே கண்னைக் கவரும்தங்கக் குளமொன்றும் தங்கக்குளமொன்றின்மத்தியில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள் முதலாமவர் தன்னைச் சிவனென்றார்இரண்டாமவர் தன்னை இயேசுவென்றார்மூன்றாமவர் தன்னை அல்லாவென்றார்நான்காமவர் தன்னைப் புத்தரென்றார் நான்கு பேரும் என்னை யாரென்றார்கள்மனிதன் என்றேன் அவர்களுக்குள்எந்தப் பிரிவினையும் வரக்கூடாதெனச்சொல்லி வந்தவழி என்னைபூமிக்கு அனுப்பிவிட்டார்கள். *…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ராணி கணேஷ் கவிதைகள்

    அம்மாவின் நினைவு(கள்) நாள் 1.வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனதுஎங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்ததுகாகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்அந்த நாளினைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    செல்வக்குமார் சங்கரநாராயணன் கவிதைகள்

    1 மொட்டை மாடியின்விளிம்பில் ஒரு புறாநின்று கொண்டிருந்தது மறுவிளிம்பில் இருந்த நான்அதை என்ன செய்துகொண்டிருக்கிறாயென வினவினேன்சும்மா வேடிக்கை என்ற பின்என்னைக் கேட்டது தற்கொலைக்குமுயற்சிக்கிறேன் என்றேன். அடுத்த வேளைச் சோறும்அடுக்கு மாடி வீடும்ஆட்கள் சுற்றியும்வைத்துக் கொண்டபிறகும்எதற்குத் தற்கொலை என்றது நான் ஏதோ யோசித்துபதில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஷாராஜ் கவிதைகள்

    உனக்காக உனக்காக நிலவைத் திருடி வந்தேன்அதை யாருக்கும் தெரியாமல்வானத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். *** தரிசனம் பூமிக்கு வெளியே திசைகள் இல்லைவேற்று கிரகங்களில் காலங்கள் வெவ்வேறுபெருவெளியும் சிறு புள்ளியின் நீட்சிநானும் நீயும் இரு ப்ரபஞ்சங்கள். *** மகா தரிசனம் ஆங்காங்கே எல்லை பிரித்துதனித்தனிப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    சிரிப்பு ராஜா சிங்கமுகன் 12; யுவா

    12. வாள் உரிமை ‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்… பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்’’ குழலனின் குரல் கேட்டு, ‘படார்’ என்று கண்களைத் திறந்தார் சிங்கமுகன். சட்டென…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 102

    காலம் கரைக்காத கணங்கள்; 9 – மு.இராமநாதன்

    கோவைத் தமிழ் கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button