கட்டுரைகள்
-
Sep- 2020 -23 September
’பாரதி கவிதைகள்; எரிகின்ற அறிவின் பெரும் சுடர்..!’ – ஜீவன் பென்னி
பாரதி கவிதைகள் – முழுத் தொகுப்பு – பதிப்பாசிரியர் : பழ.அதியமான் – காலச்சுவடு. தமிழின் ஆகச்சிறந்த கவி ஆளுமைகளில் முதன்மையானவனர் பாரதி. அவரின் காலத்தில் அவரளவிற்கு எல்லாவித வடிவங்களிலும் எழுதிக்குவித்தவர் யாருமில்லை. பல…
மேலும் வாசிக்க -
10 September
ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி
கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது? கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால். சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.…
மேலும் வாசிக்க -
10 September
கடலும் மனிதனும்: 14- மௌனத்தின் கரைகள்: வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய சில படிப்பினைகள்
உலகின் மிகப்பெரிய மீன் இனம் இது. சராசரியாக நாற்பது அடி நீளம், இருபது டன் எடை கொண்ட பிரம்மாண்டமான விலங்கு. வாயின் சராசரி அகலம் மட்டுமே ஐந்து அடி! தோலின் ஆழம் 15 சென்டிமீட்டர்! மிதவை விலங்குகளையும், சிறு மீன்களையும் உண்ணும்…
மேலும் வாசிக்க -
9 September
பல்சாக் – இன் ‘தந்தை கோரியோ’ நாவல் வாசிப்பனுபவம் – முஜ்ஜம்மில்
பல்சாக் எழுதிய ‘தந்தை கோரியோ’ என்ற மிக முக்கியமான நாவல் 19ம் நூற்றாண்டு பிரஞ்சு வாழ்வின் சிறு சித்திரத்தைத் தருகிறது. குறிப்பாக பிரெஞ்சு மத்தியதர வர்க்க மக்களின் வாழ்வை சித்தரித்தாலும், அதில் கலந்தோடும் மனிதாபிமானம் இந்நாவலை செவ்வியல் தன்மையுள்ளதாய் ஆக்குகிறது.…
மேலும் வாசிக்க -
9 September
லா.ச.ரா வின் ‘அபூர்வ ராகம்’ சிறுகதை குறித்த வாசிப்பனுபவம் – வளன்
‘அபூர்வ ராகம்’ கதையைக் குறித்து எங்கிருந்து எழுத ஆரம்பிப்பது என்பதே பிடிபடவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் லா.ச.ராவை கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவிதமான மாய மொழியில் கதைகளைப் புனைந்துகொண்டே செல்கிறார் லா.ச.ரா. அம்மொழி உண்மையில் மர்மமானது. இப்படியாக லா.ச.ராவின்…
மேலும் வாசிக்க -
9 September
”சொல்லில் அடங்காத தவளைகள்”; றாம் சந்தோஷின் ‘சொல்வெளித் தவளைகள்’ வாசிப்பனுபவம் – இரா.கவியரசு
நள்ளிரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுப்புகிறது ஒரு தவளையின் குரல். அதற்குப் பிறகு பத்து, நூறு ஆயிரமெனப் பெருகுகின்றன தவளைகள். உறக்கம் கலைந்த கோபத்துடன் வெளியே வந்து பார்த்தால் மழை தொடங்குகிறது. தவளைகள் முன்பை விடவும் உற்சாகமாகப்…
மேலும் வாசிக்க -
4 September
‘C U SOON’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – அனுசுயா MS
கண்ணுக்கு குளிர்ச்சியான பின்னணி கொண்ட காட்சிகள் கிடையாது; கண் கவரும் வண்ண ஆடைகள் கிடையாது; குறிப்பிட்ட சில காட்சிகளைத் தவிர்த்து முழுப் படமும் செல்ஃபி வியூ / செல்ஃப் வியூ கேமராவின் வழியாகவே விரிகின்றது, ஆனாலும் “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்பும்,…
மேலும் வாசிக்க -
Aug- 2020 -15 August
என் வானிலே… ஒரே அர்ச்சனா… [ஜானி திரைப்படம் குறித்த சிறப்புக் கட்டுரை]– சோ.விஜயகுமார்
எனக்கு யதார்த்தமான கதைக்களமும்,போலிப்பூச்சில்லாத காட்சியமைப்பும் எப்போதும் பிடித்தவை. இவற்றை எப்போதும் சிறப்பாகச் செய்யும் இயக்குநர் மகேந்திரன், தமிழில் என்னைப் பெரிதும் வசீகரித்தவர். அவரது முத்திரைகளாய் முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள் போன்ற படங்களைச் சொன்னாலும் எனக்கு எப்போதும் விருப்பமான படம் ஜானிதான். ரஜினிகாந்த் -ஜானி,வித்யாசாகர்…
மேலும் வாசிக்க -
13 August
வாசகசாலை பதிப்பகம் – முக்கிய அறிவிப்பு!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! வாசகசாலை கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒரு இலக்கிய அமைப்பாகச் செயல்பட்டு வந்தாலும், 2016-ஆம் ஆண்டு துவங்கி ஒரு பதிப்பகமாகவும் இயங்கி வருவதை நண்பர்கள் அறிவீர்கள். இதுவரை 40 நூல்களை பதிப்பகம் சார்ந்து வெளியிட்டுள்ளோம். இதற்கு முன்புவரை…
மேலும் வாசிக்க -
7 August
இமையத்தின் ‘எழுத்துக்காரன்’ சிறுகதை வாசிப்பனுபவம் – இலட்சுமண பிரகாசம்
எழுத்தர் – எழுத்தாளர். இந்தச் சொற்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றை வரலாற்றின் பின்புலத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். உண்மையில், சிலர் எழுத்தர் என்பவர் யார்? எழுத்தாளர் என்பவர் யார் என்ற வேறுபாடின்றி குழப்பிக்கொள்வதை பார்க்கமுடிகிறது. கவிஞர் நா.விச்வநாதன் அவர்களிடம் ஒரு நண்பர்,…
மேலும் வாசிக்க