கட்டுரைகள்
-
Apr- 2020 -22 April
“நாதஸ் திருந்திட்டான்” : மாறிவரும் தெலுங்கு சினிமா- சாண்டில்யன் ராஜூ
தெலுங்கு சினிமான்னாலே பலபேருக்கு நினைவுக்கு வர்றது பாலகிருஷ்ணா ரயிலை கைகாட்டி பின்னாடி ஓடவைக்கிற ஒரு சிறுபிள்ளைத்தனமான சண்டைக்காட்சிதான். கல்லூரியில படிக்கும் போது தேடித்தேடி தெலுங்கு படங்கள் பாத்ததுண்டு. சீரியஸா அவங்க பண்ற சண்டைக்காட்சிகள்ல கூட நமக்கு சிரிப்பு கொடூரமா வரும். உதாரணமா…
மேலும் வாசிக்க -
21 April
ஜான்ஸி ராணியின் ‘ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்’ நூல் விமர்சனம்
ஆலகாலம் வெறும் ஆலகாலம் ============================= சென்னையில் வசிக்கும் ஜான்ஸி ராணியின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”. தலைப்பே மிகப் பெரிய ஈர்ப்பினையும், பெண்ணியக் கவிதைகள் இவை என்பதையும் பறைசாற்றுகின்றன. போலவே தொகுப்பின் பல கவிதைகள் பெண்ணியம் பேசுகின்றன. நாசுக்காய், மெல்லிய…
மேலும் வாசிக்க -
13 April
மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியின் “சங்ககால உணவு – மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள்” குறுநூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செகுரா
நூல்: சங்ககால உணவு – மனித குல வரலாற்றில் பண்டைத் தமிழரின் உணவாதார வகிபாகங்கள் ஆசிரியர் : மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியின் கி.பி. 21 நூற்றாண்டின் ஒரு நெருக்கடியான சூழலில் மனித குலம் சிக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் என்கிற பெரும் கொள்ளை நோயால்…
மேலும் வாசிக்க -
12 April
‘தாராள பிரபு’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம்
“ஒரு மனிதனின் வாழ்வில் மிக உன்னதமான ஒன்று உண்டென்றால் அது இந்த வாழ்க்கையேதான்”, சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் வசனம் இது. இந்த உன்னதமான வாழ்க்கையை முழுமைப்படுத்த, நமக்கு வாழ்வில் பெற்றோர் என்ற பதவி உயர்வு கொடுக்க இம்மண்ணில் தோன்றும் விழுதுகள்,…
மேலும் வாசிக்க -
12 April
பரவி வரும் கொரோனா: சோதனை முறையில் மாற்றமே உடனடித் தேவை!
உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தியாவில் இனிமேல் தான் அதன் ருத்ரதாண்டவம் இருக்கப் போகிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து. தொற்று எண்ணிக்கையில் இந்தியா குறைவாக இருக்கக் காரணம் நாம் சோதனை செய்திருப்பதே மிக மிகச்…
மேலும் வாசிக்க -
10 April
ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ நூல் வாசிப்பு அனுபவம்
இசை என்ற ஒற்றைச் சொல்லை எப்படி நாம் பார்ப்பது? அது உருவமற்ற உன்னத நிலை. பிரபஞ்சத்தின் பேரன்பு மொழி. இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகளால் அழகுப்படுத்தினாலும் அத்தனைக்கும் பொருந்துகின்ற அளவுகள் ஏதுமில்லா அற்புதம் இசை. மதம், இனம், மொழி, நிறம் என…
மேலும் வாசிக்க -
10 April
“இந்தப் பாரத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்!”
இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த ‘ஏ’ சர்டிபிகேட் பற்றிப் பேச நினைக்கிறேன். அப்படி என்ன வன்மமான பாரமான காட்சி இருக்கிறது என்று இந்தப் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்? ரத்த வெறியோ காம வெறியோ எதுவுமே இல்லை. செந்திலின் அத்தையாக…
மேலும் வாசிக்க -
8 April
‘ONCE UPON A TIME IN ANATOLIA’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – கி.ச.திலீபன்
நமக்குச் சொல்லப்படும் உண்மைகளுக்குள் புனையப்பட்டவைகளும் அடங்கியிருக்கின்றன. பூரணத்துவமான உண்மை என்பது தொடர்புடையவர்களின் மௌனத்தினுள் உறைந்து கிடக்கிறது. உண்மை என்று அறிவிக்கப்படும் ஒன்றுக்குள் ’இது உண்மை எனக் கருதப்படுகிறது’ என்கிற அர்த்தம் மறைபொருளாய் இருக்கிறது. ஒரு கொலைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகளைத் தேடிச் செல்லும்…
மேலும் வாசிக்க -
7 April
‘DEAD TO ME’ இணையத் தொடர் குறித்த திரைக் கண்ணோட்டம்
மரணம் என்பது நிச்சயிக்கப் பட்டிருக்குமாயின், மனிதர்கள் ஏன் மரணத்திற்கு பயம் கொள்கிறார்கள்?. அவர்கள் சம்பாதித்த பணம், பொருள் எல்லாம் தன்னை விட்டுப் போய்விடும் என்றா? அல்லது மரணம் என்பது உடலில் கொடும் வலியை ஏற்படுத்தும் செயல் என்பதாலா? பதில், ‘இல்லை’ என்பதாகத்தான்…
மேலும் வாசிக்க -
7 April
Perfume (The Story of Murderer) – திரைப்பார்வை
ஹோமோசேபியன்ஸ்க்கும் பரிணாம வளர்ச்சியடைந்த இன்றைய நவீன மனிதனுக்கும் இடைப்பட்ட ஆதிகுகை மனிதனுக்கு ஐம்பொறிகளின் ஒன்றான மூக்கின்வழி மோப்பசக்திதான் முக்கிய உணர்வு உறுப்பாக இருந்தது. குகை/ மரம்/ வனப்புதர்களை அண்டி வாழ்ந்து வந்த மனிதக்கூட்டம் விலங்கு /தீ / மற்றும் பிறமனிதக் கூடங்களின்…
மேலும் வாசிக்க