கவிதைகள்
-
இணைய இதழ்
காயத்ரி ராஜசேகர் கவிதைகள்
ஒப்புக் கொள்கிறேன் உன்னோடிருந்த காலங்களில் நான் அத்தனை பால்யத்தையும் மீட்டெடுத்திருந்தேன் நில்லாமல் இரட்டிப்பாகிய எனக்கு பகல் நிழலாய் நீ தெரிய உன் முகம் கையேந்தி கண் நிறைத்துக் கொள்கிறேன் மீளுருவாக்க முடியாத நேற்று நம் பந்தம் உன் கண்படும் தூரத்தில் இருந்துமில்லாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்தி இரக்கமற்ற இந்த அந்தியின் பொழுதைத் தீட்டுவதற்கு எவ்வளவு பேர் இறந்தார்களோ அவர்கள் காரிருள் கனிய படகில் சவாரி செய்து ஒளியை ஏற்றி வைத்தார்கள் வீழ்ச்சியின் திரை வடிவத்தின் பின்னணியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சில்லிட்ட காற்று ஆதியின் அந்தத்தை மறக்காமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
பின்நவீனத்துவத்தின் உரையாடல் பின்நவீனத்துவத்தின் குரல் கழுத்தைக் குதறி ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது கண் பிதுங்கி மூச்சு அவஸ்தையாகிறது காது ஜவ்வு கிழிகிறது குறிப்பிட்ட தொலைவு எல்லாம் வவ்வால் போல் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கிறது மனிதர்கள் முகம் பார்க்க மறந்து பொருட்களோடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா.முரளி கிருஷ்ணன் கவிதைகள்
புத்த தரிசனம் இவனொன்றும் பைத்தியக்காரன் அல்ல பிச்சைக்காரனும் அல்ல. புத்தர்களெல்லாம் அவசரப்பட்டு விரைந்து எழுந்து போன சிக்னல் கம்பத்து மரத்தடியில் அமர்ந்து இஷ்டப்படிக்கு என்னெவெல்லாமோ இங்லீஸில் உரையாற்றும் இவன் காத்திருப்போரையெல்லாம் கைதட்டிச் சிரிக்க வைக்கிறான் ஏஜலிஸ்டாக அலைகிற இவன் தூங்கும் நேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரோட்ரிக்ஸ் தீமாஸ் கவிதைகள்
கடலில் மூழ்கும் சூரியன் என்னால் கடந்து செல்ல முடியாத ஒரு கடலின் கரையில் உன்னிடம் கடனாகக் கேட்ட இந்த மாலைப்பொழுது மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது நட்சத்திரங்களை மின்மினியாக்கும் பேரிருளின் வாயிலில் நான் நின்று கொண்டிருக்கிறேன் மறந்து விடாதே! இந்த மாலை மீதமிருக்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
மேய்ந்துகொண்டிருந்த வனத்தின் ஒற்றை மரத்தில் கட்டியிருந்த நீள்கயிற்றின் சுற்று வட்டம் என் பார்வை விட்டு நீ விழாத தூரமாக நீண்டகாலம் நீடித்திருக்கிறது இளைப்பாறும் வேளையில் சட்டென மனதின் கண் உந்தன் இருப்பிடத்தை வட்டமிட மறந்ததில்லை நாட்கள் செல்லச் செல்ல உந்தன் பிரமாண்டம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
அதீதம் ஏந்த முடிவதில்லை வழிந்தோடும் அதீதங்களை கூப்பிய இரு கைக்குள் ஏந்தியவை தவிர ஏனைய அனைத்தும் வழிந்தோடும் அதீதங்களுக்கு அப்பால் உள்ளதுபோல் உணர்கிறேன் அவ்வப்போது அதீத அன்பு அதீத கோபம் அதீத கருணை அதீத காதல் என அநியாய அதீதங்கள் இவ்வதீத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
விக்னேஷ்வரன் கவிதைகள்
வானம் தன் ஒவ்வொரு கேள்விகளையும் மழை முடிச்சாக மண்ணில் அவிழ்க்க எங்கோ ஓர் தேநீர் வியாபாரி தெருநாய்களுக்கென பாலாடைகளைச் சேகரிக்கும் விவரிக்க இயலா இருட்பொழுதில்.. மின்னல் கம்பிகளை ஜன்னல் வழி உள்ளிழுத்து தன் ஹார்மோனியக் கம்பிகளை இடம்மாற்றுகிறார் இளையராஜா வானதேவன் வெடித்துச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
கடந்து போதல் நிமித்தம் சொல்லியும் நிலையழியாது ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது உகிர் உதிர உதிரம் உறையாது நெடும்பயணத்தின் சுவடு மறைத்து ஓர்நாள் அடையக்கூடும் நசிந்த காதலை. கூசும் விழிகளில் நடனமிடும் வர்ணஜாலங்களிலும் மறைக்க முடிவதில்லை கடற்கரை மணலின் உறுத்தல்களை இமைரெப்பையில் படிந்திருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜி.சிவக்குமார் கவிதைகள்
நம்முடன் பிறக்கிறார்கள் அல்லது நம்முடன் இருக்கிறார்கள் பெருந்துயரில் நம்முடன் அழுதபடி தோள்களில் சாய்த்துக் கொள்கிறார்கள் பெருங்கொண்டாட்டத்தில் நம்முடன் சிரித்தபடி இறுகத் தழுவிக் கொள்கிறார்கள் ஒருபோதும் விடியாத நாளொன்றில் நம்பிக்கையின் நல்வெளிச்சமும் அவநம்பிக்கையின் அடர் இருளும் அலைபுரளுமொரு கொடுந்துயரின் ஆழ்பாதாளத்தில் நம்மைத் தள்ளிவிட்டு…
மேலும் வாசிக்க