வாசகசாலை

  • இணைய இதழ் 98

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 8 – யுவா

    தளபதியின் திட்டம் ‘’அந்தப் பாராட்டுரைகளும் முழக்கங்களும் இன்னும் என் செவிகளில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன’’ இப்படிச் சொன்னவாறு விரல்களைக் குவித்து மேஜை மீது கோபமாகக் குத்தினான் தளபதி கம்பீரன். அவனது மாளிகையில் அவனது அறையில் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த மந்திரி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    பிரார்த்தனைகள் தோற்பதில்லை – இத்ரீஸ் யாக்கூப்

    “ஏம் மதனி..! மவங்கராய்ங்கிட்ட சொல்லி இந்த செவத்த இடிச்சிவிட்டு ஆலப்புலா கல்ல வச்சாவது கட்ட சொல்லலாம்மில.. பாரு ஐப்பசிக்கும் அதுக்கும் எப்படா சரியுவோம்னுல செவரெல்லாம் ஊறிக்கிட்டு நிக்கிது!” எங்கேயோ செல்ல எத்தனித்துக் கொண்டிருந்த பெரியம்மாவை மறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தது என்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    நோய் – ராம்பிரசாத்

    “எந்த நோயையும் தராத வைரஸா? அது எப்படிச் சாத்தியம்? அதற்கு வாய்ப்பே இல்லை முல்தான். அது என்ன நோய் என்பதைக் கண்டுபிடி. அதற்குத்தான் உனக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.” என்றார் காஜா. அவருடைய கண் இமைகள் விரைத்தன. பார்வையில் கடுமை தெரிந்தது. அவரது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    பரமு சித்தப்பா – சசி

    “சண்முகநாதன் குணசேகரன்!” சத்தம் கேட்டு அரைமயக்கத் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்ததால் என் காதுகளில் பொருத்தியிருந்த ஹெட்ஃபோன் கீழே நழுவியது. ஜன்னல் வழியே மேகக் கூட்டங்களூடே மிதந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ப்ளைட்டின் சரிந்த வலது இறக்கைப்பகுதி மங்கலாகத் தெரிந்தது. என் ஜன்னலோர இருக்கைக்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    கடைசிக் கேள்வி – உஷாதீபன்

    எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய்விட்டேன் நான். எங்களூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த ஒரு சிற்றூரின் ரைஸ் மில்லில் பில் போடும் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். அப்போது அது எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையாய் இருந்தது.…

    மேலும் வாசிக்க
  • மொழிபெயர்ப்புகள்

    ஜார்ஜ் வாலஸ் கவிதைகள்; தமிழில் – ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

    ஜன்னல்கள் உன்னை ஜன்னல் கண்ணாடியின் வழியேநான் பார்க்கவில்லை,சமீபத்திய புரட்சிகள் மற்றும் கைப்பற்றுதல்கள் பற்றிய செய்திகளுக்காகவானொலியைத் திருகியபடியேநீ இதழ் வாசிப்பதையும்நான் காணவில்லை;தலை மேல் விமானம் பறக்கையிலும்உன் கணவனின் மாலை உணவிற்காக நீதீயை மூட்டுகிறாய்,இருவரும் பகிர்ந்து உண்ணுகையில்மேகங்களைக் கடந்து சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சமானதுபாத்திரங்களைப் பளிச்சிடச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    மஞ்சுளா கவிதைகள்

    சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப்  பூனை.   அழகு என்னும் பிரபஞ்ச…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 97

    ”அந்நியனும் பரதேசியுமாய் சஞ்சரித்தேன்…” விவிலியத்தின் மொழி – மோனிகா மாறன்

    அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது. புனித விவிலியம் பைபிளை அதன் கவித்துவமான மொழிநடைக்காகவே அதிகம் நேசிக்கிறேன். ஓர் அந்நிய நிலத்தில் பரதேசியாய் சஞ்சரித்தல் என்பது மானுட குலத்துக்கான…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 97

    தமிழ் வாத்தியார் – ஆர்.சீனிவாசன்

    என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன். இப்போது நினைத்து என்ன பிரயோஜனம்? உயர் ப்ரஞையில் எடுத்திருக்கவேண்டிய முடிவை அவசரத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் எடுத்துவிட்டேன். இதற்கு ப்ராயச்சித்தம் தேட வேண்டிய நிலை வந்துவிட்டது. கணக்கு, தமிழ் என் முன் இரண்டு பாதைகள் இருந்தன. கணக்கைத் தேர்ந்தெடுத்திருக்க…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 97

    கம்போடியா 596 கிலோ மீட்டர் – தமிழ்கணேஷ்

    தாய்லாந்து வழக்கம் போல இப்பொழுதுதான் விடிந்தது. மாலை 6 மணி. பகல் முழுவதும் பெரிதாக உற்சாகம் இழந்துதான் காணப்படும். விடிந்துவிட்டால், ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் விடிய விடிய நடந்து கொண்டே இருக்கும். பகலில் இம்மக்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எழுவது வழக்கம்தான்.…

    மேலும் வாசிக்க
Back to top button