வாசகசாலை
-
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி
மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குமரகுரு கவிதைகள்
சருகுகளுக்கு நடுவில் சத்தம் போடாமல் நிற்கின்றன மரங்கள்! வேட்டைக்காரர்கள் மரங்களை வேட்டையாட வரவில்லையென்று அவற்றுக்குத் தெரியாதோ? ******* நீ நினைவில் வைத்திருக்கும் அத்தனைப் பேரின் நினைவுகளிலும் இருக்கிறாய் நினைவுகளாக கடத்தப்படுகிறாய் கதைகளாக மாற்றப்படுகிறாய் உனக்கான குணாதிசயங்கள் நபருக்கு நபர் மாறுகின்றன அவரவர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
சிகரெட்டு முதல் பேனா வரை எனது அறையில் இருந்தபடியே அலுவல்கோப்புகளைச் சரி பார்த்துத் திருத்தியவாறு நடுவீட்டின் மேற்பரப்பில் சமரன்குட்டி பறக்கவிட்டிருந்த பொம்மை உலங்கூர்தியைப் பார்த்திருந்தேன் எதிர்பாராத விதமாக அது தன் கட்டுப்பாட்டை இழந்து செய்தித்தாள் வாசித்தவாறு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின் சிகரெட்டுப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மீ.மணிகண்டன் கவிதைகள்
சொந்த வீடு நடேசன் மிதிவண்டி நிலையத்திலிருந்து மணிக்கு ஐம்பது காசு வாடகையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கண்மாய்க் கரையில் புளியமர நிழலில் குண்டு விளையாடித் திரும்புகையில் ஒரு மணி இருபது நிமிடங்கள் கடந்திருந்தது நடேசன் இரண்டு மணி நேர வாடகையாக ஒரு ரூபாய்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரமீஸ் பிலாலி கவிதைகள்
நான் என்னும் உண்மை அறிவு மிகுதலுமில்லை குறைதலுமில்லை. *** கடலுள் மூழ்குபவன் உயர்த்திய ஒரு கை மட்டும் வெளியே காப்பாற்றக் கேட்கிறதா? விடைபெறும் சமிக்ஞையா? அபய முத்திரையா? *** எழுபிறப்பின் முன் உயிரும் மோனம் மெய்யும் மோனம் மோனம் இரண்டன்று. ***…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லக்ஷ்மி கவிதைகள்
என் ஆன்மாவைத் துடைத்து வைக்கிறேன் அழுக்குகள் இல்லை யாரிடமும் யாசிக்காதே என்கிறது இதயம் எனக்கான எதிர்பார்ப்புகளை அழித்துவிடுகிறேன் அன்பைப் பெருகச் செய்கிறேன் என் கணகளை அகல விரித்து இவ்வுலகைப் பார்க்கிறேன் வெண்மையும் கருமையும் நிறைந்துள்ளது எனக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கிறது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உமா செளந்தர்யா கவிதைகள்
யாருமற்ற பிரகாரத்தில் சுற்றி வருகிறாள் இறைவி கையிருப்பில் இருக்கும் வரங்களை எண்ணிக்கொண்டு. *** நினைவுகளை விழுங்க முடியாமல் புரையேற அருந்த வேண்டுகிறேன் கொஞ்சம் கண்ணீர். *** என் கன்னங்களை ஊதியது பலூன் வண்ணங்களாய் முகப்பருக்கள். *** உள்ளும் புறமும் எப்படி ஓயாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
விடைபெற்ற பின் வாழ்வின் மொத்தங்களும் இச்சிறு திரியில் வழியும் ஒளிக்கெனவே ஒற்றை மலரின் ஈரத்துக்கெனவே இன்னும் பொருந்திய உதட்டில் ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு நெடுநேரம் வெளியில் நிறுத்திய பின் உள் அழைத்துக்கொண்ட கனிவுக்கு தெறித்த கடைசி பட்டனுக்கு விம்மும் இதயத்தின் ஆற்றாமைக்கு நீண்ட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அய்யனார் ஈடாடி கவிதைகள்
கிருதுமாநதி இழுத்து வந்த மணல் முகடுகளில் ரீங்காரமிட்ட பெருங்கைகளிலிருந்து தப்பி வந்த கண்ணாடி வளையல்களின் பூவண்ணச் சிதறல்கள் நீரற்றுக் கிடந்த நதி நீர் திரளும் பூ நெருப்பாய் பூக்கையில் பூவரசமரத்திலிருந்து அலைக்கழிக்கிறது ஒற்றைக்கால் அக்காக்குருவி வளவிக்காரியாக. *** பூச்சட்டியில் பூத்து விழும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
தேநீர் சுவை மழையினூடான பின்னிரவு பயணத்தின் நடுவில் சாரலைச் சுமந்தபடியே நான் பருகிய தேநீரின் சுவையை ஒரு அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்த இருளில் குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே சுவைத்திருக்கக் கூடும் நீயும் புகைப்படங்களில் தங்கிவிட்ட அந்தப் பொழுதும், குடிசைக்கடையும் இன்னும் அங்கேயே…
மேலும் வாசிக்க