வாசகசாலை
-
இணைய இதழ்
நந்தாகுமாரன் கவிதைகள்
குடுகுடுப்பையை இசைக்கும் வார்த்தைகள் இசையின், ‘மைக்ரேன்’ இசையின், ‘மைக்ரேன்’ தன் தாண்டவத்தைத் துவங்கிவிட்டது இரைச்சலுக்கும் இன்னிசைக்கும் இடையே போர் காதுகளின் கால்வாயில் மௌனத்தின் திரவம் தடம் புரண்டுவிட்டது வாதையின் குமிழ் உடையும் பாதையில் தலை தனக்கான போதையில் உடல் நீங்கி முண்டத்தின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள் – பகுதி 9 – இரா.முருகன்
‘இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்’ 1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
எல்வின் கண்ட பழங்குடி மக்கள் – நூல் வாசிப்பனுபவம் – அமில்
இயல்பிலே மனிதனுக்கு அவனை சுற்றியுள்ள பிணைப்புகள் அதிகம். அவை மிக இயற்கையாகவே அவனுடைய பிறப்பிலிருந்தே பிணைந்து வந்தவை. உதாரணமாக குடும்பம், மொழி, கலாச்சாரம் போன்றவைகள். சுயமான தேடல் ஏற்படாதவரை மனிதன் இவற்றை தாண்டி யோசிப்பது கடினம். தேடல் வந்த பிறகு தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஆளுக்கொரு அலுவல்கள் – ரபீக் ராஜா
“த்தா! நம்மளப் பாத்தா எப்படி தெரியுதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு இதே காரை அந்த டீம் லீட் சங்குல வச்சு ஏத்துனாலும் என்னோட ஆத்திரம் தீராது!” ராகவ் மேலும் சிரிப்பதைப் பார்த்து திலக் கோபம்இன்னும்அதிகமானது. “எப்படிங்க உங்களால சிரிச்சிட்டு வர முடியுது?”…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாட்டி வீடு – ஜெயபால் பழனியாண்டி
விமல் ஒரு சுட்டிப் பையன். ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன். விடுமுறை தினத்தன்று தன் பாட்டி வீட்டிற்கு செல்வதாக அம்மாவிடம் அனுமதி கேட்டான். தனியே அவனை அனுப்புவதற்கு அம்மாவிற்கு மனமில்லை. நான் பாட்டி வீட்டிற்குச் சென்றே தீருவேன். அடம்பிடித்தான். அவன் காட்டு வழியாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரயில் – தேஜூ சிவன்
காலிங்பெல் பறவைக்குரலில் கூப்பிட்டது. வெளியே நின்றவள் ஜோல்னாப்பை அணிந்திருந்தாள். “ஸார்.” “சொல்லுங்க” ”ரிம் சோப்தூள் புது பிராடக்ட். இனிமேதான் லான்ச் பண்ணப்போறோம். சாம்பிள் தர்றேன். நாளைக்கு யூஸ் பண்ணிட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க.” “மேடம் ஆபிஸ் போய்ருக்காங்க.” “ஸார் ரிட்டயர்டு ஆய்ட்டிங்களா?…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரையோகான் கவிதைகள் – ஆங்கிலத்திலிருந்து தமிழில்; சமயவேல்
வசந்தத்தின் முதல் நாட்கள் வசந்தத்தின் முதல் நாட்கள்–ஆகாயம் பிரகாசமான நீலம், சூரியன் மிகப்பெரியதாகவும் வெதுவெதுப்புடனும் இருக்கிறது எல்லாமும் பச்சையாக மாறுகிறது. எனது துறவுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நான் கிராமத்திற்கு நடந்தேன் எனது தினசரி உணவைப் பிச்சையெடுக்க. குழந்தைகள், என்னை ஆலய வாசலில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாலைவன லாந்தர் கவிதைகள்
துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல் உடைந்து தெறித்த பொம்மையின் கை தரையில் மோதி சுக்குநூறாகச் சிதறியபோது கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென அறைமுழுக்கப் பரவியது கை அற்ற பொம்மையை நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை. **** பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில் சணல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மீன் காட்டி விரல் – நூல் விமர்சனம் – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் நான்காம் தொகுப்பு. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு உயரம் தொட்டவர் இந்த தொகுப்பில் மேலும் உயர்ந்து நிற்கிறார். பிடித்தவர்களின் வார்த்தைகளை வாசிக்கும்போது அவர்களோடு உரையாடுவதைப் போல இருக்கும். அப்படியாக ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும்போது கவிஞரோடு கலந்துரையாடுவதை போலவே இருந்தது. கவிதைகள் அனைத்தையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாமரைபாரதி கவிதைகள்
வலியின் வண்ணங்கள் ஒளிரும் கோடி விழிகளால் நீர்மை பொங்கும் செந்திரவத்தைப் பொழிகிறது உடல் செம்மறிகள் ஒதுங்கும் மரத்தடி நிழல் போல நான் நனைந்துகொண்டிருக்க தோல் நனையா செம்மறியாக அது மட்டும் சந்தேகத்தின் கண்களைச் சுழல விடுகிறது எத்துனை சிறிய பொருளையும் விடுவதாயில்லை ஊதிப் பெருக்க ஒரு துளி போதுமே காயத்தின் அளவே கடும் வலியின் அளவுமென்கின்றன மருந்தின் தாதுக்கள் வலியின் குணமறியாத விரிசல்களில் வழிந்தோடுகிறது நாள் பட்ட காயத்தின் குருதி உணர்வை ஓர் ஓவியமாய்ப் பார்க்கும் ஐயத்தின் கண்களைத்தான் எவ்வளவு நேரம் பொறுப்பது அச்சத்தின் விழிகளுக்கு ஒரு துண்டு புலால் போதும் புலன்கள் மரிக்க தூர மலையின் வீழருவியில் நனைகிறேன் கசடைக் கழுவிச் …
மேலும் வாசிக்க