கவிதைகள்
-
இணைய இதழ்
செல்வக்குமார் சங்கரநாராயணன் கவிதைகள்
1 மொட்டை மாடியின்விளிம்பில் ஒரு புறாநின்று கொண்டிருந்தது மறுவிளிம்பில் இருந்த நான்அதை என்ன செய்துகொண்டிருக்கிறாயென வினவினேன்சும்மா வேடிக்கை என்ற பின்என்னைக் கேட்டது தற்கொலைக்குமுயற்சிக்கிறேன் என்றேன். அடுத்த வேளைச் சோறும்அடுக்கு மாடி வீடும்ஆட்கள் சுற்றியும்வைத்துக் கொண்டபிறகும்எதற்குத் தற்கொலை என்றது நான் ஏதோ யோசித்துபதில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஷாராஜ் கவிதைகள்
உனக்காக உனக்காக நிலவைத் திருடி வந்தேன்அதை யாருக்கும் தெரியாமல்வானத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன். *** தரிசனம் பூமிக்கு வெளியே திசைகள் இல்லைவேற்று கிரகங்களில் காலங்கள் வெவ்வேறுபெருவெளியும் சிறு புள்ளியின் நீட்சிநானும் நீயும் இரு ப்ரபஞ்சங்கள். *** மகா தரிசனம் ஆங்காங்கே எல்லை பிரித்துதனித்தனிப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
வில்வரசன் கவிதைகள்
காட்டில் வசிக்காத மிருகம் காட்டு வீதியில்நுழையும்போதெல்லாம்எனக்குள்ளிருந்த மிருகம்ஒளிந்தொடி விடுகிறது எங்கோ தொலைவில்நகரத்தின் நான்கு சுவர்களுக்குள்கால் மடக்கி ஒளிந்தபடிவர மறுக்கிறதுவெளியகத்துக்குள் பாறைகளுக்கு அச்சப்படாதசிற்றோடையின்துணிச்சலைமென்காற்றின் வருடலுக்குஉற்சாகம் கொள்ளும்காட்டு இலையொன்றின் பூரிப்பைகடந்து போகையில் தலைக்கேறுகிறது பெரும்போதை உதிர்தலுக்கும் மலர்தலுக்குமாய்கண்ணீர் வடிக்காதகாட்டின் அணைப்பில்கொஞ்சம் மனிதனாகவும்கொஞ்சம் கடவுளாகவும்மாறிக் கொண்டிருக்கையில்தான்முடிந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரேகா வசந்த் கவிதைகள்
மழையும் மழை நிமித்தமும் மழையில்நனைந்துவிட்டேன்ஒரே ஒருமுறை!குடை எடுத்துக்கொண்டாயா?என்ற கேள்வியோடேஅணுகுகிறவர்களிடம்என்னவென்று சொல்வது?மின்னல் வெளிச்சத்தில்என்னைக் கண்டுகொண்டேன் என்றா?இடியின் சத்தத்தில்இசையோடு இழைந்தேன் என்றா?தூரலின் துணையில்அகங்காரத்தை அழித்திருந்தேன் என்றா?இருள் போர்த்திய மேகத்தில்இறகைப் போல இலகுவானேன் என்றா?காகிதக் கப்பலின் ஆசியுடன்மறுபடி குழந்தையானேன் என்றா?வேண்டுமென்றேகுடையை மறப்பவன்கையில்யாரேனும் வலிந்துகுடையைத் திணிக்கும்போதுஅதை விரிக்காமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
ஜேசுஜி கவிதைகள்
பொறுமையின் வெற்றி! ரோட்டோரத்தில் குவிந்திருந்தவெண்பனி மழையைக் கையிலெடுத்துபந்து மாதிரி உருட்டிஒருவர் மீது ஒருவர் வீசிவிளையாடிக் கொண்டிருந்தனர்இரண்டு சிறுவர்கள்! அலுவலகம் முடிந்துவீடு திரும்பிய என் மேல்ஒருவன் வீசியது பட்டுமூக்குக் கண்ணாடி உடைந்தது! நான் எதுவும் சொல்லவில்லைமௌனியாயிருந்தேன்! எறிந்தவன் உடல் நடுங்கியபடி நிற்கஅவனது முகம்பயத்தைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதைகள்
புது சினேகம் பக்கத்து வீட்டுப் பெரியவரின் மரணம்இன்றைய விடியலின்இயல்பைத் தொலைக்க வைத்ததுதினமும் தன் டாபர்மேனோடுவாக்கிங் வரும் வேளைகளில்ஒருவருக்கொருவர்வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டசிறுபுன்னகை சிநேகம்,இதோ முடிவுக்கு வந்தது…அலுவலகம் கிளம்புமுன்தலைகாட்டியமரண வீட்டின் முன்வாசலில்அவசரத்திற்கு கூட்டிப்போகஅவரில்லாத டாபர்மேன்போவோர் வருவோரைப் பார்த்துகுரைத்துக் கொண்டிருப்பது கேட்காதபடிகண்ணாடிப் பெட்டியினுள் அவர்…“காரியம் முடியும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
கோகுலகிருஷ்ணன் சிவகுமார் கவிதைகள்
இந்த வாரத்திற்கான பணியைஎப்போதும் போலதிங்கள் சோகம் விழுங்கியிருந்ததுதிரையகத்தில் சிமிட்டும் சுட்டியிலெங்கோஎன் நினைவுகள் அலையத் தொடங்கியிருந்தனஎந்தப் பிரக்ஞையுமற்றுதட்டச்சில் நிரலாக்கம் செய்யும்என்னைத்தான்மேஜை தம்ளரில் இருக்கும் காப்பிஅன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது. * இந்தக் கடைசி மூட்டையைலாரியில் ஏற்றிய பிறகுமுகம் வழித்துவியர்வையைத் துடைத்துக்கொள்கிறார்ஒரு பெருமூச்சுக்குப் பின்இரண்டு கைகளையும்பின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 101
தேன்மொழி அசோக் கவிதைகள்
அன்பைத் தேடும் மிருகம் தங்கப் பாத்திரத்தில் தளும்பத் தளும்பஅதைப்போல எதையோ நிரப்பியிருப்பினும்கயிற்றில் கோர்த்திருக்கும் மாமிசத் துண்டுகளோடுஅதைப்போல எதையோ சேர்த்திருப்பினும்தலை சாய்க்கத்தானாக மடி தருவதைப் போல் தந்தாலும்கூதிர்காலக் காற்றுக்குஇதமாய் அணைத்துக் கொண்டாலும்என் வீட்டுப் பூனைக்குஅன்பின் சுவை அத்தனை அத்துபடிஅன்பு நிறைந்த அலுமினியப் பாத்திரத்தைக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்; தமிழில் – கார்த்திகைப்பாண்டியன்
தீக்குச்சிகள் நல்ல இருட்டு – வீதியில் நான் கீழிறங்கும்போது ஆனால் பிறகு அவன் தோன்றுகிறான் தீக்குச்சிகளோடு விளையாடுபவன் என் கனவுகளில் ஒருபோதும் நான் பார்த்ததில்லை அவன் முகத்தை அவன் கண்களை ஏன் நான் எப்பொழுதும் இத்தனை மந்தமாக இருக்கும்படி நேர்கிறது மேலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
க.மோகனரங்கன் கவிதைகள்
மாய மலர் எனக்குஎனக்கு என்றுஎல்லோரும்ஓடியோடிசெடி கொடிகளில்பூத்திருந்தையெல்லாம்பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்தமலர்வனத்தின் நடுவேஒருத்தி மாத்திரம்ஒன்றும் நடவாதது போலதன் வசமிருந்தஒற்றையொரு மலரையும்ஒவ்வொருவருக்கும்ஒரோர் இதழெனபேதமேதுமின்றிபிய்த்து தந்துகொண்டிருந்தாள்.வரிசையில் நின்றுவாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்கலைபவர்களை,சிரித்துப் பழகியிராதகடுத்த முகத்தினன் ஒருவன்காட்சிக்கு வெளியேயிருந்துகவனித்துகொண்டிருந்தான்.கடைசியில் அவளதுகையில் எஞ்சப்போவது என்னவோவெறும் காம்பு மாத்திரமேஎன்றவன் எண்ணுகையில்,கவலைப்படாதே என்பதுபோலகரிசனத்தோடு அவனிருக்கும்திசைநோக்கி ஏறிட்டு…
மேலும் வாசிக்க