கவிதைகள்

  • இணைய இதழ்

    தமிழ்மணி கவிதைகள்

    பெயர் இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக இருந்திருப்பேன்யார் சொல்லிக் கொடுத்தார்கள் இதனை இவ்வுலகிற்கு?பின்னாலே துப்பாக்கியுடன் துரத்துகிறதுஅசராமல் ஆடும் ஆட்டத்தை தினமும் செய்ய முடிவதில்லைபகீரங்கமாய் முன்வைப்பதை விட்டுவிட்டுஎத்தனை நாளைக்குத்தான் நானும் நசுக்கியே விடுவதுஇந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சமயவேல் கவிதைகள்

    இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

    நானா நார்சிசஸ்? நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோமண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கானஉற்சாகத்தில் குலுங்குகிறதுநீராவிப் பனிமூட்டங்களோமலைமேலுள்ள அலங்கோலமானமாயபூதங்களைப் போல மிதக்கின்றனபின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்பச்சை வண்ணமிடுகின்றனஎனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்தொங்க விடப்பட்டவாறுஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,நான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சாமி கிரிஷ் கவிதைகள்

    சமச்சீர் பயணம் சட்டை போன்ற ஒன்றைசட்டையென அணிந்திருக்கிறார்துண்டு போன்ற ஒன்றைதுண்டெனப் போட்டிருக்கிறார்முழுக்கால் சட்டை ஒன்றையும்அப்படியே உடுத்தியிருக்கிறார்அவரது அழுக்குகள் குறித்துஉங்கள் குரல்வளையில்நெளியும் வார்த்தைகளைஅங்கேயே அடக்கம் செய்துவிடவும்பட்டுவிடாமல்ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்தகிக்கும் வெக்கையில்சிலையென உறைந்து நிற்பதற்குமுயற்சி செய்யலாம்வேறு ஒன்றும் முடியாதுஅவரிடமும் இருக்கிறதுபேருந்துக் கட்டணமானஇருபது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அழகிய பெரியவன் கவிதைகள்

    ஒரு சிறு சிமிர்போதும் அமர்வதற்கு ஒரு சிறு கிளைபோதும் கூட்டுக்கு ஒரு சிறு இலைபோதும் குழந்தைக்கு கிட்டுமாபறவை வாழ்க்கை? **** புவி மேல்கவியும்வான் கண்ணாடிக்குடுவையில் படிந்திருக்கிறதுமேகச் சாம்பல் ஒரு மயில் கொன்றைசிவந்த பூப்பிழம்புகளால்மூட்டுகிறது தீயை மண்ணறை விடுத்துமொலு மொலுவெனஎழும்பும்ஈசல் விட்டில்கள்ஒளிப்பூக்களைஅண்டப் பறக்கின்றன…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    க.பிரபுசங்கர் கவிதைகள்

    தோழியொருத்தியின் குட்டி மகள்பூப்பெய்து விட்டாளென்றநற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறதுஇன்றைய நாளின் முதலழைப்புநேற்றைக்குத்தான்மகள் பிறந்திருக்கிறாளெனபுன்னகை வழிய சேதி சொல்லியதாகநினைவுப்படுத்துகிறதுகணக்குகள் தெரியாத மூளைதளிருக்கும் பூவுக்குமானஇடைவெளியில்அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்வாழ்வு அதே இடத்தில்சுழன்று கொண்டிருக்கிறது. **** சத்தியமாகச் சொல்கிறேன்இந்தக் கணம் வரைமிக இயல்பாகத்தானிருந்தேன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லஷ்மி கவிதைகள்

    ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ச.மோகனப்ரியா கவிதைகள்

    முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம் தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்டஆளுயர நிலைக்கண்ணாடிஎவ்வீட்டின் ஒளியையோஇன்னும்தாங்கிக் கொண்டிருக்கிறது. நிராகரிப்பின் சுவடுகள்கீறிடாத ரசம் மின்னும்வெயில் பொழுது அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்முகம் திரும்பாது ரசிக்கிறது தன்முன்னே நகரும் மனிதர்களை; வீழும் ஒலிகளை; காற்றின் ஸ்பரிசங்களை; பசிக்கிறதா? சில ஆண்டுகளாகஉருவங்களால் நிறைந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    உமா ஷக்தி கவிதைகள்

    கை நழுவிய கவிதை எதைவிடவும் எது முக்கியம்முற்றுப் பெறாதகவிதை ஒன்றினைஎழுதிக் கொண்டிருக்கிறேன்எரியும் மிச்சத்தைஅணைக்கும் சொற்களால்உள்வாங்கினேன்அது குறைபாடுள்ள அழகியல்என்பதை ஒப்புக்கொள்கிறேன்ஆயினும்நிறைந்த தானியங்களுடன்எழுந்து செல்கிறேன்புறாக்கள்வந்து இறங்கிவிட்டன. **** பாதுகாக்கப்பட்ட இதயம் இருமுனை கூர் கொண்டகத்தியால் மீண்டும் மீண்டும்கீறிக் காயம்பட்டஒரு இதயத்தைசிறு கண்ணாடிக் குடுவைக்குள்வைத்துப் பாதுகாக்கிறேன்நீயும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மழைக்குருவி கவிதைகள்

    மூக்குக்குள் முந்நூறு ஈக்கள் சுற்றுவதைப் போலமூக்கு நமநம என்று இருக்கிறதுஇடையறாத தும்மல்களால் அதிர்ந்துகொண்டிருக்கின்றன எனது ஒவ்வொரு நாட்களும்வற்றாத ஜீவநதியாக ஒழுகிக்கொண்டிருக்கிறது மூக்கு ஒவ்வொரு முறை தும்மும்போதும்முருகா முருகா என்பேன்நேற்றைக்கு முருகன் கனவில் வந்துதயவு செய்து நீ மதம் மாறி விடு என்கிறார்…

    மேலும் வாசிக்க
Back to top button