இலக்கியம்
-
இணைய இதழ் 100
பெருநகரைக் காண்பதற்கான முதல் படி: சோளம் என்கிற பேத்தி நாவலை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
இக்கட்டுரையை நுனிப்புல் தொடரின் பகுதியாக வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறது. எழுத்தாளர் கி.கண்ணன் தொன்னூறுகளில் இருந்து எழுதுகிறார் மற்றும் அவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருப்பதாக நூலில் உள்ள குறிப்பு கூறுகிறது. அந்த சிறுகதைத் தொகுப்பும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
நீங்க ஜெயிப்பீங்க… !
தெலுங்கில்: தும்மல வெங்கடராமய்யா தமிழில்: சாந்தா தத் கிழக்கு வெளுக்கவில்லை. இருளின் ஆதிக்கம் இன்னும் மிச்சமிருந்தது. மல்லா ரெட்டி குடியிருப்புப் பகுதியில் போலீஸ்காரர்களும் சிப்பாய்களும் வந்திறங்கினார்கள். அவர்கள் ஊருக்குள் அடிவைத்ததுதான் தாமதம். ஊார் மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
இலையுதிர்கால மேலங்கியும், அடைமழைக்கால விழிகளும்
சிங்களம் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் “சரியான பட்டிக்காட்டான். இந்தக் காலத்துல பசங்க யாராவது தலைக்கு எண்ணெய் தடவுவாங்களா? ஜெல்தானே பூசிப்பாங்க?!” “இது இளநீர் தைலம்… நல்ல வாசனையா இருக்குல்ல?” “நாற்றமா இல்லைதான்.” “பைத்தியக்காரி… உனக்குத்தான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ரேடியோ ஸ்டேஷனில் ஓரிரவு –
கன்னடத்தில்: சந்தியாராணி தமிழில்: கே. நல்லதம்பி ‘ரேடியோ பெங்களூர்’ -மேலே நீலக்கருவானம், வானின் ஒரு துணுக்கு கழண்டு விழுந்தது போல என்ற கரும்பலகை, அதைச் சுற்றி இருந்த ஒளிச்சுடர், பக்கத்து மரத்து நிழல், அவற்றுக்கு நடுவில் கடும் சிகப்பின் இந்த எழுத்துக்கள்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ஆயிரம் துளிகள் – சீசர் ஐரா
ஆங்கிலத்தில்: கிரிஸ் ஆண்ட்ரூஸ் தமிழில்: பாலகுமார் விஜயராமன் ஒரு நாள், மோனாலிசா ஓவியம் லூவ்ர் அருங்காட்சியகத்திலிருந்து மாயமானது. அது பொதுமக்களின் கோபத்தையும், தேசிய அளவில் சர்ச்சையையும், ஊடகங்களில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது முதல் முறையல்ல: ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
வெறும் பத்து ரூபாய்
வங்கத்தில்: போலை சந்த் முகோபாத்யாய் ஆங்கிலம் வழி தமிழில்: அருந்தமிழ் யாழினி “பரவாயில்ல! பரவாயில்ல! இருக்கட்டும் அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல உங்க கையில எப்ப இருக்கோ அப்ப குடுங்க போதும். இப்போ அதுக்கு என்ன அவசரம் சொல்லுங்க?” சங்கடத்தோடு கூறினார்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்; தமிழில் – கார்த்திகைப்பாண்டியன்
தீக்குச்சிகள் நல்ல இருட்டு – வீதியில் நான் கீழிறங்கும்போது ஆனால் பிறகு அவன் தோன்றுகிறான் தீக்குச்சிகளோடு விளையாடுபவன் என் கனவுகளில் ஒருபோதும் நான் பார்த்ததில்லை அவன் முகத்தை அவன் கண்களை ஏன் நான் எப்பொழுதும் இத்தனை மந்தமாக இருக்கும்படி நேர்கிறது மேலும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ஐன்ஸ்டீன் எழுதாத கவிதைகள் – விக்னேஷ் ஹரிஹரன்
மனிதன் மண்ணில் தோன்றிய நாள் முதலே விண்ணை அறிந்துவிட முயன்று கொண்டிருக்கிறான். அதற்கான முயற்சியிலேயே அவன் மதங்களையும், தத்துவங்களையும், அறிவியலையும் படைத்திருக்க வேண்டும். அவனுக்கு விண்ணின் அருவமும் நிலையின்மையும் பெரும் கிளர்ச்சியையே அளித்திருக்க வேண்டும். அவன் மண்ணின் பருண்மைகளுக்கு மேல் அருவமாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ஆனைமுத்து அய்யா எழுதிய புதினம்! – தமிழ்மகன்
அய்யா ஆனைமுத்து, ஓர் ஆவண முத்து. மண்டல் கமிஷன் பரிந்துரைகளைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நாடு முழுக்க கொண்டு சென்றது இந்திய நாடே கொண்டாட வேண்டிய அரும்பணி. எதையும் ஆணித்தரமாகப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்வது அவருடைய இயல்பு. அவருடைய அருமை இந்திய…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
இரு சிறுகதைகளும் ஒரு காவியமும் – ஆர்.காளிப்ரஸாத்
இளம் வயதில் வாசித்த தன்னம்பிக்கை சிறுகதை ஒன்று இவ்வாறு இருக்கும். இரு தவளைகள் தவறுதலாக ஒரு தயிர்ப்பானைக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றில் ஒன்று அந்த அச்சத்தில் மூழ்கி உயிரை விடுகிறது. மற்றது அதில் இருந்து விடுபட வேண்டும் என விடாது காலை…
மேலும் வாசிக்க