வாசகசாலை

  • இணைய இதழ் 100

    மோகனப்ரியா கவிதைகள்

    இரு கருநீலக் காப்பிக் கோப்பைகளின் இறுதி யாத்திரை பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும்ஒவ்வொரு நாளும்ஒன்றின் மீது ஒன்று அமரும்நம் இருவரின் கருநீலக் காப்பிக் கோப்பைகள்கைத்தவறி ஒரே நேரத்தில்அந்தரத்திலிருந்து வீழ்கின்றன. உருவ ஒற்றுமையாய்இருக்கும் அத்தனை இடையூறுகளையும்ஒருவேளை வெகுகாலமாய்ச் சுமந்துசலித்திருக்கலாம்.பயனாளர் மாறிமாறிப் போகும்சாத்தியங்களையும் சந்தர்ப்பங்களையும்வெறுக்கத் தொடங்கியிருக்கலாம்.காலம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மதிக்குமார் தாயுமானவன் கவிதைகள்

    உயிர்த்தெழ வேண்டாம் நெடுநெடுவென வளர்ந்தமரம் போலநீண்டு செல்கிறது இரவு.இந்த நாளின் மகிழ்வுகளைஅதன் அடியிலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.மூன்றடி உயரம் வரை வருகிறது.போலவே இந்த நாளின் துயர்களைஅதன் மேல் அடுக்குகிறேன்.இரவு இன்னும் வளர்ந்துகொண்டே செல்கிறது.இரவை இரண்டாக வெட்டுகிறேன்.மகிழ் இரவு : துயர் இரவுமரம் இருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    மலர்விழி இளங்கோவன் கவிதைகள்

    தவளையை வரைகிறவன் வீட்டுப்பாடத்திற்குத்தவளையொன்றை வரைய வேண்டுமெனஅம்மாவிடம் சொல்லியபடிஇரு கைகளையும் தரையூன்றித்தவ்விக் கொண்டிருக்கும்அச்சிறுவனைப் பிடித்துஇடம் அமர்த்துவதற்குள்வீட்டை நிறைக்கிறதுஅம்மாத்தவளையின் சத்தம் சிறுவன் சுவற்றில் தேய்த்த சோடா மூடியில்ஒற்றை வரள் தவளையின் தொண்டை.பிதுங்கியுருளும் அம்மாவின் பார்வையில்அதனை அடக்கியவன்பின்னொரு தனிமைப்பொழுதின் உரையாடலுக்கெனஅந்தக் ‘கொர்ர்ரக்’குகளைத்தன் கால்சட்டைப் பையிலிட்டுப்பத்திரப்படுத்திக் கொள்கிறான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 100

    ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

    கொல்லப்புறத்து மாவிலைகளில்பச்சை கூடியிருந்தது இரு வாரத்திற்குமுன்வாசலில் முறைத்து நிற்கும்வேம்பிலைகளிலும்அப்படியே வசந்தகாலத்தின் வருகைஒவ்வொரு உயிருக்குமாகஒரு கணக்கைமுன் குறித்திருக்கிறது போல எங்கள்வீட்டில் மட்டும்தான் அப்படிஎன்றாள் மனைவிஅவளதுவசந்தத்தின்காலயெல்லை புரியாமல்தான்நான்ஆண்டுகளைக் கணக்கிடுவதையேநிறுத்திக்கொண்டேன். • இயல்பாகக்கையாட்டிப் பேசுபவர்களதுஉடலும்கூடமின்சாரம் பாய்ந்ததுபோல்ஆடத்தான் செய்கிறது அமர்கையில்படுக்கையில்நடக்கையில்என எப்பொழுதும்அசைந்துகொண்டேஇருக்கிறார்கள் அசையாமலிருந்துகடவுளாவதைத்தவிர்க்கிறார்கள்போல. • எனக்கு கிட்சனைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    காலம் கரைக்காத கணங்கள்; 6 – மு.இராமநாதன்

    அரபிக் கடலின் காந்தக் கரங்கள் 1985 மிகவும் சாதுவான ஆண்டாக இருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ‘1984’ என்றுதான் நாவல் எழுதினார். 1984இல்தான் இந்திரா காந்தி சுடப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.  போபால் நகரத்தின் காற்றில் கார்பைட் ஆலை நஞ்சை உமிழ்ந்ததும் 1984இல்தான்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    ராக், பேப்பர், சிஸ்ஸர்ஸ்! – ப்ரிம்யா கிராஸ்வின்

    ‌                                அம்மா என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாள் என்று தெரியவில்லை. தன் கருப்பு நிற ஸ்கூட்டியை சீராக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களின் சரத்தின் இடையில் ஒரு உதிர்ந்த மலர் போல அலையக்குலைய நிறுத்தியவள், நான் நின்று கொண்டிருக்கும் பள்ளியின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    ஆகாத தீதார் நூல் வாசிப்பனுபவம் –  பாகை இறையடியான்

    சந்தூக்கில் வைக்கப்பட்ட ஜனாஸா ஒன்று மையத்தங் கொல்லையில் தனித்திருக்க.. “இங்கு மனிதர்களிடத்தில் சொர்க்கத்திற்குரியவர் யார்? நரகத்திற்குரியவர் யார்? என்பதைப் பற்றிய விவாதமே மேலோங்கி இருக்கிறது. முதலில் இந்த பூமிக்குரியவர்கள் யார்? என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலிருக்கிறார்கள்.” – என்ற தனது பொன்மொழியைத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    ‘அதிர்ஸ்ய ஜலஹங்கள்’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – ராணி கணேஷ்

    தலைப்பு கூறுவது போல விநோதமான ஒரு படம்தான். கொஞ்சம் பொறுமையாய் பார்த்தால் படம் சொல்லும் கதையை உள்வாங்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் என்னடா இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே என்று தோன்றும், மிக மெதுவாகச் செல்வது போலவும் தோன்றும். ஆம்; இது ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    ஜமீலா நூல் வாசிப்பனுபவம் – எஸ்.உதயபாலா

    ரஷ்யா, ஜெர்மன் போர் நடந்த காலகட்டத்தில் போர்முனைகளில் வாழ்ந்த பாமர மக்களின் வாழ்வியலை பதிவு செய்த நாவல்தான் ஜமீலா. இதுவொரு மொழியாக்கம் செய்ப்பட்ட ரஷ்ய குறுநாவல். இதன் மொழி பெயர்ப்பாளரான பூ.சோமசுந்தரம் தமிழில் சுவை குன்றாது மொழியாக்கம் செய்திருக்கிறார். காலவோட்டத்தால் எண்ணவோட்டத்தில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 99

    நெஞ்சு பொறுக்குதில்லையே – உஷா தீபன்

    எப்படித்தான் அந்த பதிலைச் சொன்னோம் என்று ஒரு கணம் தனக்குள் ஆடித்தான் போனாள் புவனா. அதை வேறு மாதிரிச் சொல்லியிருக்கலாம் என்று பிறகுதான் தோன்றியது. பதிலென்றால் என்ன, நீண்ட வாக்கியமா…ஒரேயொரு வார்த்தை….சாதாரண வார்த்தைதான். ஆனால், அதை எந்த மாதிரிச் சொல்கிறோம் என்பதில்தான்…

    மேலும் வாசிக்க
Back to top button