வாசகசாலை

  • கட்டுரைகள்

    மீராவின் யூதாஸ்கள் – இந்திரா ராஜமாணிக்கம்

    தாஸ் மீது பிரேமாவுக்குக் காதல் எப்படி வந்ததென்று அதிகம் யோசிக்கத் தேவையில்லை.  சித்திரவதை முகாமில் விசாரணை அதிகாரியாக இருந்த பிரேமாவின் அப்பா, நெருக்கடி காலத்திற்குப் பிறகு சாதாரண கான்ஸ்டபிளாக வேலை பார்க்க மனமின்றி ராஜினாமா செய்துவிட்டு, பழக்கதோசத்தில் தன் மனைவியையும் ஐந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மழைக்குருவி கவிதைகள்

    இந்த உதடுகளை நீயே வைத்துக்கொண்டுஎன்ன செய்யப் போகிறாய் என்றுகேட்டதுதான் தாமதம் ஒரு அந்தரங்க பாகத்தைத் திறந்து வைத்திருப்பது போலஅத்தனை பதற்றமடைந்துவிட்டாய் நீ பிறகென்னைக் கடந்து செல்லும்போதெல்லாம்கைகளால் உதடுகளை மறைத்தபடிசெல்ல ஆரம்பித்தாய் மறைக்க மறைக்க ஒரு பாகம்மேலும் மேலும் அந்தரங்கமாகிவிடுகிறதுஎன்பதை உணராமல் சாதாரணமாகயிருந்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தனிமை – ஹேமி கிருஷ்

    படிக்கட்டுகளில் இறங்குகின்ற முகேஷின் காலடி சப்தம் மறையும் வரை வாசலில் நின்றிருந்த பூர்வா கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். பெரிதாக ஏதும் வீடு கலைந்திருக்கவில்லை. சில நிமிடங்களில் நேர்ப்படுத்திவிடலாம் போலத்தானிருந்தது. மணி ஏழுதான். நடைப்பயிற்சி போகலாமா இல்லை மிச்சமிருக்கும் அன்றாட வேலைகளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தமிழ்மணி கவிதைகள்

    பெயர் இந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக இருந்திருப்பேன்யார் சொல்லிக் கொடுத்தார்கள் இதனை இவ்வுலகிற்கு?பின்னாலே துப்பாக்கியுடன் துரத்துகிறதுஅசராமல் ஆடும் ஆட்டத்தை தினமும் செய்ய முடிவதில்லைபகீரங்கமாய் முன்வைப்பதை விட்டுவிட்டுஎத்தனை நாளைக்குத்தான் நானும் நசுக்கியே விடுவதுஇந்தப் பெயர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்இன்னும் நன்றாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பிரிவு – ஞானசேகர்

    சாய்பாபாவுக்கு எதற்கு வியாழக்கிழமை பிடித்துப் போனது எனத் தெரியவில்லை. கோவிலில் நல்ல கூட்டம். இன்று விடுமுறை நாள் கூட கிடையாது. ஆனால், ஏதோ சுபதினம். எல்லாம் படித்த நடுத்தர மற்றும் மேல் நடுத்தரவர்க்கக் கூட்டம். பெண்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஆண்கள். வாகனங்களை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தோற்றப்போலிகள் – சாய்

    அப்படி ஒரு மலரை தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததேயில்லை என்பதைப் போல இதழ் விரித்து மேசையை அலங்கரித்திருந்த காகித அந்தூரியப் பூக்களை மனதால் மொய்த்துக்கொண்டிருந்தான் ராகவ். உண்மையில் அவன் கண்கள் மட்டுமே பூக்களில் நிலைத்திருந்தன. மனம் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் எங்கோ…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சமயவேல் கவிதைகள்

    இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பொருண்மை – மணிராமு

    வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் இருக்கைப் பட்டையை அணிகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக வானொலியின் காதைப் பிடித்து திருகிவிடுபவர்கள் அநேகர். அவர்களில் பிரபாகரனும் ஒருவன். மனசுக்குள் எத்தனை குழப்பங்கள் குத்தவைத்து உட்கார்ந்திருந்தாலும் தன்னைச் சுற்றி ஓசையெழுப்பிக் குழப்பங்களை மறந்துவிடும் மனநிலையென்பது மாயநிலையை ஒத்தது. …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கல்யாண்ஜியின், ‘மேலும் கீழும் பறந்தபடி’ – கவிதைத் தொகுப்பு அறிமுகம் – ப.தாணப்பன்

    நாம் பெரும்பாலும் சாமானியம் என்று எண்ணுவதும்  அனிச்சையாகவோ, பழக்கமாகவோ, கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமல் கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, சின்னச் சின்ன அழகுகளை, மிகச்சிறிய நுட்பங்களை, ஒரு ஓவியனின் கண் கொண்டு பார்ப்பதற்கும் அவதானிப்பதற்குமான விழிப்பையும் தருவது கல்யாண்ஜியின் கவிதைகள் என்று அவரை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

    நானா நார்சிசஸ்? நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோமண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கானஉற்சாகத்தில் குலுங்குகிறதுநீராவிப் பனிமூட்டங்களோமலைமேலுள்ள அலங்கோலமானமாயபூதங்களைப் போல மிதக்கின்றனபின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்பச்சை வண்ணமிடுகின்றனஎனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்தொங்க விடப்பட்டவாறுஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,நான்…

    மேலும் வாசிக்க
Back to top button