வாசகசாலை

  • இணைய இதழ்

    சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

    கண்ணாமூச்சி ரே ரே.. பழைய பெட்டியில் இருந்துகைக்கு கிடைத்ததுஜாதகப் புத்தகம் ஓரங்கள் லேசாகத் தேய்ந்திருந்தன அப்பாவின் முதல் எழுத்தைத் தாங்கி நின்றஅவளது பெயர்கொஞ்சம் வெளிறி வாழ்வைகட்டங்களில் கண்டுபிடிப்பதுஒருகிளர்ச்சிமிகு விளையாட்டுநமக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் என்பதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி போற இடத்தில் செல்வம்பெருகுமாம்கல்யாணக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

    கசப்பு கலந்த காடி இது என்ரத்தமும் அல்லகண்ணீரும் அல்லஅதோ அந்தக் கசப்புக் கலந்தகாடியில் சிந்தப்பட்டிருக்கின்றன. **** அழுக்கு நீரில் விழுந்த நாவு அழுக்கு நீரில் விழுந்த நாவைமீண்டும் அதே இடத்தில் வைக்க பெருத்த அவமானம். **** புறாக் கண்களில் திரிபவன் புறாக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மயிலிறகு மனசு ஷிபானா அஸீம் கவிதைகள்

    என் தவறுகளைமன்னிக்க முடியாதவர்களைஎன் குறைகளைஏற்றுக்கொள்ள முடியாதவர்களைஎன் கோபங்களைபொறுத்துக்கொள்ள முடியாதவர்களைஎனக்கு செய்தவற்றுக்குபதிலாய் நன்றிக்கடனை எதிர்பார்ப்பவர்களைஎன்னை இன்னொருத்தருக்காகஇலகுவாய்விட்டுவிடுபவர்களைஎன்னை அதிவிரைவாக மறந்து விடுபவர்களைஎன் அன்பை அத்தனை முக்கியமானஒன்றாகக் கருதாதவர்களைசிறியதொரு மனக்கசப்பில்மொத்தமாய் என்னைமறுதலித்தவர்களை இன்னும்என் வாழ்நாள் முழுவதும்தவிர்க்க முடியாமலும்மறக்க முடியாமலும்தள்ளாடிக்கொண்டிருப்பது கடனாயென்றாலும் வேண்டி நிற்பதுஎப்போதும்எனக்கு உங்களால்இலவசமாய்தரமுடியாமல் போனஅன்பினைத்தான்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    மனத்தடாகம் ஆயிரமாயிரம் தாமரைகள்என் மனத்தடாகத்தில் மலர்ந்தாலும்ஒரேயொரு தாமைரைக்குத்தான்அவ்வளவு வாசமும்அவ்வளவு அவ்வளவு நேசமும் கரையோரத்தில் தலையாட்டுபவைக்குதலை சாய்க்காமல்முக்குளித்து நீந்தித் திரியும்பைத்தியக்காரி நான்ஆகையால்தான்எப்போதும் நீநடுக்குளத்தில் மட்டுமே மலர்கிறாய்என் பேரன்பே! **** உடலெங்கும் காலுள்ள மழை வறண்ட பிரபஞ்சமெங்கும்மனிதர்களின் பாதச் சுவடுகள்பறவைகளின் ரீங்காரம்விலங்குகளின் விரக்திக் குரல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வெளியேற்றம் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    காலையிலேயே வெயில் சூடாக இருந்தது. வெயில் கூச்சத்துக்கு கண்களுக்கு மறைப்பாக கையை கண் முன்னாடி வைத்து மறைத்துக்கொண்டு சிலர் கிழக்குப் பக்கம் பார்த்தார்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பேருந்து தென்படவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? பேருந்து இன்னும் வந்தபாடில்லை! தினமும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சினிங் சினிங் ஆசை – மீ.மணிகண்டன்

    நேற்று திருவிழாக்கடைவீதி சென்று வீடு திரும்பியபோது அம்மாவின் மீது ஏற்பட்ட கோபம் இன்னும் சிட்டுவை ஆட்கொண்டிருந்தது. ஆசை நிறைவேறாமல் உறங்கச்சென்றவளின் ஏக்கம் காலைச்சூரியன் கண் விழித்தும், காக்கைக்கூட்டம் கூடுதாண்டிப் பறந்தும் இன்னும் தீரவில்லை. அம்மாவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, கண்விழித்து எழுந்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ததாஸ்து – அசோக் குமார்

    ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கண்ணீர்  அஞ்சலி  –  சாமி கிரிஷ்

    துக்க  வீட்டில்  இருந்த  எல்லோரும்  பலவற்றைப்  பார்த்தபடியும்  யோசித்தபடியுமிருக்க  மீனாட்சி  மட்டும்  எதிரே  வைக்கப்பட்டிருந்த  கண்ணீர்  அஞ்சலி  பதாகையினையே  வெறித்தபடி  பார்த்திருந்தாள்.  இறந்து  கிடப்பவர்  பதாகையில்  சிரித்தபடியிருந்தது  மீனாட்சிக்கு  ஆச்சரியமாக  தெரிந்தது.  பக்கத்து  வீட்டுக்காரியான  அவள்,  அவர்  அப்படி  சிரித்துப்  பார்த்ததேயில்லை. …

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    முட்டுமாடு – வசந்தி முனீஸ்

    “என்னவோய்! வெள்ளனயே எங்க வேகமாப் போறேரு? “ “மாடு ஒன்னு செத்துப் போச்சிவோய்! அதான் தூக்கிப்போட சுப்பன கூப்படப் போறேன்.”  என்று திண்ணையிலிருந்து கேட்ட நம்பியிடம் பதில் கூறிவிட்டு மீண்டும் வேகமாய் நடந்தார் சாமிக்கண். ஊரிலிலுள்ள அனைவரும் சுப்பையாவை ‘சுப்பன்’ என்றும்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நித்தியக்காதலி – விஜயகுமார் சம்மங்கரை

    “டேய் மச்சீ.. அவ உன்ன பாக்குறாடா..” என்று சொல்லித்தான் ஆரம்பித்து வைத்தான் கோபி. இன்னும் நின்றபாடில்லை. எட்டு ஆண்டுகள் கழித்து அவளை மீண்டும் இந்த உணவகத்தில் வைத்துப் பார்க்கிறேன். அவள்தானா? அவளேதான். உயர்தர அழகிகளுக்கு இருக்கும் சிறிய கோணல் அவளுக்கு இருந்தது.…

    மேலும் வாசிக்க
Back to top button